<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492</id><updated>2012-02-04T10:40:42.070+05:30</updated><category term='சங்கிலிப் பதிவுகள்'/><category term='தீபாவளி'/><category term='கம்பர்'/><category term='ஏதாவது செய்யணும் பாஸ்'/><category term='சிறுகதை'/><category term='தொடர்பதிவு'/><category term='மொக்கையிலும் மொக்கை'/><category term='தெரியவில்லை'/><category term='சினிமா பாடல்கள்:பார்வை'/><category term='200 வது பதிவு'/><category term='பதிவுலகம்.'/><category term='Non fiction.'/><category term='கள் ஊறும் நினைவுகள்'/><category term='சுஜாதா'/><category term='கிரிக்கெட்'/><category term='கவிதை'/><category term='காதல்'/><category term='சமூகம்'/><category term='என்’ணங்கள்'/><category term='ஈழம்'/><category term='சினிமா விமர்சனம்'/><category term='க்ரைம்-புனைவு'/><category term='மாறவர்மன்'/><category term='நூல் விமர்சனம்'/><category term='கவிதை(??)'/><category term='புனை...ஹும்.'/><category term='150வது பதிவு'/><category term='மொக்கை அல்லது வேட்டைக்காரன்'/><category term='புனைவு'/><category term='சங்க இலக்கியம்'/><category term='கடிதம்'/><category term='உறவுகள்'/><category term='சுயதம்பட்டம்.'/><category term='கல்வி'/><category term='மதுரை'/><category term='ஜல்லிக்கட்டு'/><category term='தமிழ்'/><category term='ஜூனியர் விகடனில்'/><category term='இலக்கியம்'/><category term='நாஸ்டால்ஜியா'/><category term='விவாதம்'/><category term='விகடன்'/><category term='சுப்ரமணியபுரம்'/><category term='குறுந்தொகை'/><category term='வலைச்சரம்'/><category term='சு’வாசிப்பு’'/><category term='கண்டனங்கள்.'/><category term='100வது பதிவு'/><category term='சாரு'/><category term='சினிமா'/><category term='பதிவர் வட்டம்'/><category term='50வது பதிவு'/><category term='பத்தி'/><title type='text'>யாவரும் கேளிர்.!</title><subtitle type='html'>நாமார்க்கும் குடி அல்லோம்...நமனை அஞ்சோம்.!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>430</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-5346599942364378009</id><published>2011-02-17T10:39:00.000+05:30</published><updated>2011-02-17T10:41:45.258+05:30</updated><title type='text'>திருமங்கலம்</title><content type='html'>கூட்டமானக் கூட்டம்.  செந்தி முடிந்தவரை சமாளித்துக்கொண்டிருந்தார். பொழுது போக அமரும் இடம் என்றாலும் இதுபோன்ற கூட்டமான நேரத்தில் முடிந்தவரை உதவ வேண்டி இருக்கும், உதவிக்கொண்டிருந்தோம். சுந்தரா மெடிக்கல்ஸின் ஆதாரமே இந்தக் 'கவுண்ட்டர் சேல்ஸ்'தான். வேலை விட்டு திரும்புவர்கள், புல்லு வண்டி, லோடு மேன், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் என அனைத்துதரப்பு வேலையாட்களும் வீடு திரும்பும் பொழுது ஒரு எட்டு சுந்தரா மெடிக்கல்ஸ் செந்தியைப் பார்த்து ஏதாவது மாத்திரை வாங்கிப்போவது அனிச்சை.&lt;br /&gt;&lt;br /&gt;விதவிதமான வலிகள், நோய்கள்.  “ஏ செந்தி, மூடைய இறக்கும் போது விசுக்குண்டு இங்கணக்குள்ள பிடிச்சுச்கிடுச்சுப்பா, வாயுவா இருக்கும். அந்த இதக் குடு”. &lt;br /&gt;&lt;br /&gt;‘வலிச்சு வலிச்சுப் போகுதுய்யா’&lt;br /&gt;&lt;br /&gt;‘பிட்டுப் பிட்டாப் போகுதுய்யா’&lt;br /&gt;&lt;br /&gt;“செந்தில், நல்லா இருக்கீங்களா, லேஸா ஹெட் ஏக் மாதிரி இருக்கு. பெயின் கில்லர் குடுங்க, ஆண்ட்டிபயாடிக்கும் குடுங்க செந்தில், தேங்க்ஸ்”&lt;br /&gt;&lt;br /&gt;“மேலுக்குச் சொகமில்ல செந்திண்ணே, வீட்ல, வீட்லண்ணே, நமக்கில்ல, கொஞ்சம் கேட்குறமாதிரி கொடு”&lt;br /&gt;&lt;br /&gt;“நல்லா கொடுத்தப்பா நேத்து செந்தி. நடுமண்டைல சுத்தியக் கொண்டு எறக்குனமாதிரி கேட்டுச்சு. அதுல நாலக் குடு.”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஏதாவது ஒரு ரோகம். மாத்திரைகள். மாலை ஆறிலிருந்து அறுபது நிமிடங்களுக்கு அப்படித்தான் இருக்கும். ஏழு ஏழரைக்கு கொஞ்சம் காத்து வாங்க ஆரம்பிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;டெண்டுல்க்கர் ஆட வந்தபொழுது பிறந்தே இருக்காதவர்கள் இப்பொழுது அவருடன் ஒன்றாக விளையாடுவது போலத்தான் அங்கே எங்கள் குழுவும். அந்தக் காலத்து செட் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்ளும் சங்கரண்ணே, ஒச்சண்ணே, வேல் அண்ணே என அழைக்கப்படுபவர்கள் அமர்ந்து வளர்த்த ஜமா அது. அதில் நான், ராஜா, பாலா என நுழைய துவங்கிய நாட்களில் கடைக்குள் விடமாட்டார்கள். கடைக்கு வெளியில் இருந்தே பேசிவிட்டுச் சொல்வோம். டீ அவர்களாகச் சொல்லிக் குடித்துக்கொள்வார்கள். கொஞ்சம் விபரீதமான ஜோக் அடித்து அவர்களாகவே சிரித்துக்கொள்வார்கள். ‘ஏ அப்புறம் பேசுவமப்பா பயலுக இருக்காங்க’. ஆனாலும் பாலா சுற்றிச் சுற்றி அவர்களுக்கு ஈடாக அந்த மாதிரி விசயங்களைப் பேசுவான். “ஏன் செந்தியண்னே ஒங் கடைல அந்த மாத்திரை இருக்காம்ல”&lt;br /&gt;டேய் போடா அப்பா சாமி..அதெல்லாம் ஒண்ணும் இல்ல. உங்க வீட்லச் சொல்லிக் கல்யாணத்தப் பண்ணச் சொல்லுடா”&lt;br /&gt;&lt;br /&gt;புரிகிறதோ இல்லியோ சேர்ந்து சிரிப்பது. , டீ சொல்லவா செந்திண்ணே என ஊடுபாவுவது. யாரும் கடைக்குள் இல்லை என்றாலும் வெளியில் கொறப்பாச்சம் போட்டு நிற்பது என ஒரு வழியாக கடைக்குள் அமரும் பிரமோசன் கிடைத்தது. அதன்பிறகு எப்பொழுது ‘எல்லாம்’ சரிசமமாக பேச ஆரம்பித்தோம் என்பது தெரியவில்லை.  செந்தி அண்ணனின் உலகமே அந்த பத்தடிக்கு இருபது கடைதான் என்பதால், நண்பர்களை அப்படி மதிப்பார். வாய்யா தியாகராஜா என அவர் யாரையாவது அழைத்தால், தியாகு என்று அழைக்கப்பட்டவர் மாத்திரை வாங்கிப்போனதும் மொத்தமாக எல்லோரும் செந்தியைச் சூழ்ந்து கொள்வார்கள். என்னா செந்தி சொல்ற, தியாகுவா இவரு, எந்த ஏரியாலப்பா வீடு என நச்சரிப்பார்கள். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. நாட்கள் கழித்து, அவர் தியாகராஜன் என யாரையாவது சொன்னார் எனில், அந்த நபரின் வீட்டைப் பற்றி அப்படி இப்படி என பரோட்டாச் செய்திகளாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவாக எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம். பொழுது போவது என்பதை விட பொழுது போதாது என்பதே சரி. அதிலும் ஊரில் நடக்கும் சமாச்சாரங்களைப் பற்றி அலர் தூற்றல் தூக்கலாகவே இருக்கும். கல்யாணம் ஆன அன்று, முதலிரவுக்கு பயந்து ஓடி ஒளிந்து விட்டு ஒருவாரம் கழித்து திரும்பி வந்திருந்த ராசகோவாலைப் பற்றி அந்த ஒருவாரமும் கடையில், எது அவனைப் பயம் கொள்ளச் செய்தது என்ற கற்பனை காட்சிகள் வயிற்றில் வலியும் கண்களில் நீருமாய் சிரித்துத் சிரித்து பேசப்பட்டன. ராசகோவால் அதன்பிறகு தன் குழந்தைக்கு ஃபேரக்ஸ் வாங்க வந்தால்கூட செந்தி லேசாக ஆரம்பிப்பார் சிரித்துக்கொண்டே, ‘ஏய்யா எதப் பார்த்..ஏய் ஏய் ராசா விடப்பா கோவிக்காத’. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே எல்லாமே கேலிதான். எனக்குத் தெரிந்து அங்கே எந்தப் பிரச்சனையையும் வெகு சீரியஸாக ஒருநாளும் பேசிக்கொண்டதே கிடையாது. அவரின் வார்த்தைக் கோர்வைகள் அப்படி இருந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;‘அதோ வர்றாரு பாருய்யா, அவர்கிட்ட நீ போயி, சார், எனக்கு இந்த பிரச்சனைய முடிச்சுக்கொடுங்க, ரூவா எவ்வளவு வேணாலும் வாங்கிக்கீங்க’ன்னு சொல்லிப்பாரு. உன்னய அதே இடத்துல பளார்னு அறைஞ்சுடுவாரு. லஞ்சம் அப்பிடின்ற வார்த்தைதான் உலகத்துலயே அவருக்குப் பிடிக்காத வார்த்தை’ சிரிக்காமல் வெகு சீரியஸாகச் சொல்லுவார். முதல்முறை செந்திலிடம் இதைக் கேட்பவர்கள் சாட்சாத் மகாத்மாவே நடந்து போகிறார் போல என்று நினைத்துக் கொள்வார்கள். எங்களுக்குத்தான் தெரியும், லஞ்சம் லஞ்சம் என்று அலைபவரைப் பற்றித்தான் செந்தி இப்படி மாற்றிச் சொல்கிறார் என்று. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒ&lt;/span&gt;ரு வெய்யில் நேரம். கசகசவென வேர்வை. எதற்கெடுத்தாலும் கோவத்தை வரவழைத்துவிடுகிற கத்திரி வெய்யில். கடையில் நானும் செந்தி அண்ணனும் மட்டும்தான் இருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;‘ஸ்ஸ்ஸ், என்னய்யா இன்னிக்கு இப்பிடி இருக்கு வெய்யி’ என நாளிதழை விசிறியாக வீசிக்கொண்டே சொன்னார். ‘கரெண்ட்ட வேற கட் பண்ணிட்டாய்ங்க’ பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பரபரப்பாக வந்தார் வேலு. எந்தச் செய்தியாக இருந்தாலும் முந்தித்தருவது தந்திக்கு முன்னரே வேலுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏ செந்தி, வெவரம் தெரியுமா, நம்ம முருகனோட மாப்ள மருந்தக் குடிச்சுப்புட்டானாம்ய்யா’&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதறிப்போய் என்ன ஏதென்று கேட்டால் ஏதோ லவ் ஃபெயிலியரோ மார்க் குறைச்சலோ சரியாகத் தெரியவில்லை என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருந்த செந்தி சாவகாசமகாச் சொன்னார். ‘ இப்பிடி மருந்தக் குடிக்கிறவங்க கிட்ட என்ன சொல்லணும் தெரியுமா, அடடா, அர பாட்டில்தான் குடிச்சியாடா, சரி, சரி, பந்தல் எப்பிடிப் போட்டா பிடிக்கும்டா உனக்கு? வாடிப்பட்டி கரகாட்டம் சொல்லணுமா? சாகுறதுக்குள்ள சொல்லுப்பா, ஏற்பாடு பண்ணணுமா இல்லியா’ன்னு கேட்கணும்ய்யா..அதக் கேட்டே சாகணும் அவென் அது என்னா அப்பிடி ஒரு வீம்பு? என்றதும் அவர் சொன்ன காட்சியை நினைத்து என்னை மறந்து சிரித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சும்மா இரப்பா செந்தி, பாவத்த’- என்று வேலண்ணே சொன்னதும் சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அவர் போனதும் நானும் செந்தியும் அவர் சொன்ன ஐடியாவை விஸ்தாரமாகப் பேசி சிரித்துக்கொண்டோம். கண்களை இடுக்கிச் சிரித்துக்கொண்டே செந்தி, ‘என்னா யோசிச்சுப்பாரு எப்பிடி இருக்கும் ம்ம், சாகக் கிடக்குறவனப் பார்த்து, டேலேய் சொல்லுடா போஸ்ட்டர்ல உம்பேர எப்பிடிடாப் போடணும் செத்ததும்..” வாக்கியத்தை முடிக்க முடியாமல் சிரிப்பு மிகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ம&lt;/strong&gt;னதே சரியில்லாத ஒரு நாள் சரி மெடிக்கல்ஸில் அமர்வோம் எனப் போய் அமர்ந்தவுடன் செந்தி கேட்டார். என்னய்யா டல்லா இருக்க, சரி சரி, பெரியசாமி வந்துட்டு இருக்காப்ல. சிரிக்காமக் கேளுய்யா அவர்கிட்ட நான் பேசுறத.” என செந்தி சொல்லும்பொழுதே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;‘வாங்க பெரியசாமி. இப்ப எப்பிடி இருக்கு? “&lt;br /&gt;&lt;br /&gt;“அத ஏன் கேட்குற செந்தி’ சொல்லிக்கொண்டே கட்டை விரலை மற்ற விரல்களில் இருந்து விலக்கி ‘ப’ வடிவில் வைத்து லேசாகக் குனிந்து தன் முட்டிக்காலில் பிடித்துக் காட்டியவாரே  “வலின்னா வலி, அம்புட்டு வலி, உசுறு போகுதுய்யா, ஒரு இடத்துல இருந்து எந்திரிக்க முடியல, நடக்க முடியல’ ஏன் ஏப்பா சிரிக்கிற?” என சிரித்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து பெரியசாமி கேட்டுக்கொண்டே தன் வலது கால் முட்டியில் மீண்டும் விரல்களை வைத்து, இதுல சுர்ர்ருனு ரத்தம் கட்டின மாதிரியே இருக்கப்பா எப்பவும், எந்திரிச்சு நடக்கவே முடியுறதில்லை, உக்காந்தா உக்காந்த இடம், நின்னா நிண்ட இடம், முடியல”&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிரிப்பை அடக்குவதில் தோற்று, கடைக்குள் சென்று வேறு மாத்திரை தேடுவது போல நடித்துக் கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;செந்தி, “அப்பிடியா பெரியசாமிண்ணே, இது கிட்டத்தட்ட பத்து வருசமா இருக்கு போலயே.. நானும் ஏதேதோ மருந்து கொடுக்குறேன். சரியாக மாட்டேங்குது.” சிரிக்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் ‘என்னத்தச் சொல்ல? நான் வாங்கி வந்த வரமப்பா. ரெண்டு மாத்திரையக் கொடு’ என வாங்கிக்கொண்டு ‘அம்மம்மா, யப்பப்பா” என காலை மெதுவாக எடுத்து வைத்து தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;“பாவம்ய்யா, எதுக்குய்யா இப்பிடிச் சிரிக்கிறீங்க” என கேட்டுக்கொண்டே வந்த பழனிச்சாமியைப் பார்த்து செந்தி காரணத்தைச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;“பத்து வருசமா இப்பிடித்தான், உட்கார்ந்தா எந்திரிக்கவே முடியாம இருக்காரு பழனி. ஆனா அன்னிக்கு ராஜீவ்காந்தி செத்தக் கலவரத்துல மன்றம்,மந்தைன்னு எரிச்சாய்ங்க பாரு, உக்காந்திருந்த கூட்டத்துல இருந்து மொத ஆளா, சொடக்குப் போடுறதுக்குள்ள சல்லுனு எந்திருச்சு வீட்டுக்கு ஓடி தடதடன்னு மொட்டை மாடிக்குப் போய் அங்க  இருந்து வேடிக்க பார்த்த ஆளுய்யா இவரு, அன்னிக்கு மறந்துட்டாரு போல கால்வலிய”. கண்களை இடுக்கிக் கொண்டு செந்தி சொல்லச் சொல்ல பழனியும் சிரிக்கத் துவங்கி இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அ&lt;/span&gt;ந்த வருடமும் குற்றாலம் செந்தி தலமையில் கிளம்பிவிட்டோம். அந்த முறையும் எவ்வளவு அழைத்தும் பாலா மட்டும் வரமறுத்துவிட்டான். ஏண்டா நம்ம போறப்ப மட்டும் வர்ற, என்றதற்கு லேசாக சிரித்துக்கொண்டே  “வேல இருக்குடா போய்ட்டு வாங்க, என்சாய் மாப்ள” என்றவனை பார்த்து “பொல்லாத வேல, போடாப்பா”வென கிளம்பிவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழி நெடுக செந்தி அண்ணனும் பழனியும் ஊர்ப்பேச்சு, ஆட்டம் என ரகளையைப் போட நானும் ஒச்சும் பாட்டுக்கேட்டுக்கொண்டே போய்க்கொண்டிருந்தோம்.  ஆடிக்கொண்டிருந்த பழனி கால் இடறி செந்தியண்ணன் மேல் விழ, சீட்டிற்கு அடியில் இருந்த தகரம் குத்திக் கிழித்துவிட்டது அவரின் கால் ஆடுசதையை. ‘திருமங்கலம்தான வந்திருக்கு, ஒண்ணு பண்ணுங்க, நீங்க போங்க, நான் நாளைக்கு வர்றேன், ரொம்ப ரத்தம் போகுது, வலிக்குது, டேய் பழனி ஆட்றா ஆட்றா” என சிரித்துக்கொண்டே எதிர் வந்த அம்பாசிடரை மடக்கி ஏறிப்போனார். ஏறும்பொழுது “டேய் என் சரக்க தீர்த்துராதீங்கடா, நாளைக்கு மதியம் வந்துடுவேன்”. டீயைக் குடித்துவிட்டு திருமங்கலத்தில் இருந்து கிளம்பும் பொழுது இருட்டத் துவங்கி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மெ&lt;/span&gt;யின் ஃபால்ஸில் குளித்துவிட்டு, சுடச்சுட வடையையும் ஆவிபறக்கும் இட்லியையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பழனிச்சாமியின் மொபைல் அடித்தது. ஈரத்தில் நைந்துபோயிருந்த விரல்நுனிகளைக்கொண்டு மொபைலில் ஈரம் பட்டுவிடாதவாறு அழுத்திப் பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன வேலு சொல்ற? என்னய்யா சொல்ற? எதுக்காம்யா..அய்யோ என்னய்யா இது?”&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ந்து பார்த்தோம்.  “செந்தி மருந்துக் கடைல தொங்கிட்டாப்லயாம்ய்யா”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-5346599942364378009?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/5346599942364378009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=5346599942364378009' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5346599942364378009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5346599942364378009'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2011/02/blog-post_17.html' title='திருமங்கலம்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-643241530750409282</id><published>2011-02-08T09:40:00.001+05:30</published><updated>2011-02-08T18:39:28.813+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>மதுரம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;ம&lt;/span&gt;திய நேரம். சுரீர் வெய்யிலில் லேசான காய்ச்சலோடு அமர்ந்திருந்தது பிடித்திருந்தது. சோகை பிடிச்சிருக்கும் என வீட்டிற்குள் பேசுவது கேட்டது. இந்தக் கோடியில் இருந்து அந்தக் கடைசி வரை தெருவில் யாரும் நடமாடவில்லை. லேசாக சாய்ந்தவாறு சைக்கிளை உருட்டிக்கொண்டே தங்கைய்யா மட்டும் வந்து கொண்டிருந்தான். ‘ன்’ போட்டு எழுதுவதால் தங்கையா வயதை குறைத்து மதிப்பிட வேண்டாம். எப்படியும் 60க்கு மேலே இருக்கும். ஆனால் தெருவில் எல்லோருக்கும் தங்கையா, வா போ, அவன் இவன், ஏகவசனம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன தங்கைய்யா? எங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;'என்னத்தச் சொல்ல, நம்ம புளியங்க்காவுக்கு இப்பத்தான் சொன்ன பலசரக்க எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். பச்ச மிளகாய மறந்துட்டாளாம். உடனே வேணும்னதும் போய்ட்டு இருக்கேன். திருப்பி வெய்யில்ல போக கஷ்டமா இருந்தா அவரு சைக்கிள வேணா எடுத்துட்டுப் போன்னு சொல்லுச்சு.. அதான்’&lt;br /&gt;&lt;br /&gt;’ஓஹோ.. ஆமா ஓட்டிட்டுப் போகவேண்டியது தான?’&lt;br /&gt;&lt;br /&gt;‘எனக்கு எந்தக் காலத்துல சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சுச்சு?’ உருட்டிக்கொண்டே தனக்குத் தானே பேசிக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;புளியங்கா என்று சொன்னது ப்ரியங்க்கா என்ற பெயரை. பச்சை மிளகாயை வாங்கிக்கொடுத்துவிட்டு, சைக்கிளை சுவரில் சாய்த்து வைத்து விட்டு வேர்வையைத் தொடைத்தவாறே திண்ணைக்குள் நுழைந்த தங்கைய்யா, ‘வெய்யில்ல உட்காராதடா’ எனத் தலையில் தட்டி, லாவகமாக என்னைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்து போக, நானும் மெதுவாக தொடர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இந்தாம்மா, காபித்தூள், சக்கரை எல்லாம் இதுல இருக்கு, லிஸ்ட்டும் என் செலவும் எழுதி இருக்கேன் பாரு’ தூணை ஒட்டித் துண்டை உதறிக்கொண்டே –ஏல்ப்ப்பாண்டி, என ஏதேதோ சொல்லிக்கொண்டே அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன தங்கைய்யா, வெய்யிலா?’- இந்தக் கேள்வியை கேட்டு விட்டு அமர்ந்தால் போதும். நிரல்கள் வந்து விழும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏன் கேட்குற போ. ஆடி வீதிப்பக்கம் பாளம் பாளமாக வெய்யில் சாத்துது. ஸ்ஸ்ஸ் அப்பப்பா, இங்க அவ்ளோ லிஸ்ட்டா, அத முடிச்சிட்டு, கோவாலு வீட்டுக்காரம்மா வாங்கி வரச்சொல்லி ஒரு கடைய சொல்லி இருந்தா, அங்கப் போய்ட்டு, டவுன்ஹால் பக்கம் வந்தாக் கூட்டம்’&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு அடக்கினாலும் சிரிப்பு வந்துவிடும் அந்தக் கேள்வியை கேட்கும் பொழுது. லேசாய் சிரித்துக்கொண்டே ‘டவுன்ஹால் ரோட்டுக்கு ஏன் போன? இப்பிடியே வந்துரலாமே தங்கைய்யா?”&lt;br /&gt;&lt;br /&gt;சுரீர் என்று கோவம் வந்துவிடும் தங்கையாவுக்கு. ‘மாடர்ன் ரெஸ்ட்டாரண்ட்’ அங்கதானடா இருக்கு, அங்க காஃபி குடுச்சேன்னா” சொல்லிக்கொண்டே நாக்கை காளி போல நீட்டுவான்.  “நாக்குலயே இருக்கும்டா கசப்பு’ கை விரல்களைத் தேய்த்துக்கொண்டே, கல்லிப்பால்ல போடுவான் போல அப்பிடித் திக்கா இருக்கும். அதான் ஒரு எட்டு அங்கப் போய்ட்டு வந்துடுவேன். அன்னிக்கு நீ கூட்டிப்போனியே பஸ் ஸ்டாண்டுக்கு பக்கமான்னு, எழவு பூன மூத்தரத்துலப் போட்ட மாதிரி இருந்துச்சு காபி”&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டு நேரமாக இருந்தால் சாப்பாடு, சாயந்திரம் என்றால் காஃபி. இடைப்பட்ட இந்த மதியம் என்றால் எதையும் எதிர்ப்பார்க்காமல் அவன் வார்த்தைகளில் ‘கொஞ்ச நேரம் கட்டய சாய்ச்சுக்குறேன்’ என சிறு தூக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;                 &lt;span style="font-weight:bold;"&gt;கா&lt;/span&gt;லை ஆறு ஆறரைக்கெல்லாம் பளீரென விபூதிப் பட்டையோடு தெருவில் இறங்கி, பேப்பர லேட்டாப் போடுறதே வழக்கமாப் போச்சு என பேப்பர் வாங்குபவர்களுக்குப் பதிலாக ஆதங்கப்பட்டு, பேப்பரைப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு வீடாகக் கிளம்பிவிடுவான் லிஸ்ட் எடுக்க. யார் வீட்டிற்கு என்ன வேண்டும் என்ற லிஸ்ட்டை அவன் கைப்படவே எழுதிக்கொள்வான். இந்த உலகைப் படைத்ததாகச் சொல்லப்படும் எவர் வந்தாலும் அதைப் படித்துவிட முடியாது. ஒரே நேரத்தில் அம்பது அறுவது கோழிகள் கிண்டிவிட்ட மாதிரியான எழுத்து. ஆனால் ஒரு நாள் கூட எந்த ஒரு சாமானையும் மறந்தது கிடையாது, மாற்றி வேறோர் வீட்டிலும் கொடுத்தது கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;லிஸ்ட் சொல்லும்பொழுது அந்த வீட்டுக்கு குழந்தைகள் குறுக்கே கத்தினாலோ, ஓடினாலோ அவ்வளவுதான். ‘கொழந்தயப் பெக்கச்சொன்னா குரங்கப் பெத்து நம்ம உயிர எடுக்குறாங்க என முணக ஆரம்பித்து விடுவான். கொஞ்சம் ஏப்ப சாப்ப வீடாக இருந்தால் குழந்தைக்கு பொடனியில் ஒரு அடி இனாம்.&lt;br /&gt;&lt;br /&gt;லிஸ்ட்டில் எழுதியதை வாங்கியவுடன் அதை ஒரு கோடு போட்டு அடித்துவிடுவது வாடிக்கை. இதை அவன் சொன்னால்தால் தெரியும். எழுதியதும், அடித்ததும் ஒரே மாதிரி இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வாங்கியப் பொருட்களை சரிபார்த்துக் கொடுத்ததும், தொண்டையை லேசாக செருமினான் என்றால் செலவுக்கணக்கு ஆரம்பம் என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் டிக்கெட் &lt;br /&gt;டீ&lt;br /&gt;வடை&lt;br /&gt;பஸ் டிக்கெட்&lt;br /&gt;&lt;br /&gt;மிகச்சரியான விலையைப் போட்டு மீச்சத்தைக் கொடுத்துவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt; “ஏன் தங்கைய்யா, ஒவ்வொருத்தரு லிஸ்ட்டுக்கும் தனித்தனியா பஸ்ல போவியா”, என்று அவன் சூட்சமம் தெரிந்து கேட்டால், கோவமும் இல்லாமல் சிரிப்பும் இல்லாமல் மய்யமாக முகத்தை வைத்துக்கொண்டு,  “ஏதோ சரீரப் ப்ரயாச பண்றேன் விட்றா”&lt;br /&gt;&lt;br /&gt;நாலணா எட்டணா ஒரு ரூபாய்த் தொடங்கி, அம்பது நூறு என கமிஷன் காசுகளை கையிலும் வேட்டியிலும் முடிந்து வைத்துக்கொள்வான். எவ்வளவு போராடினாலும் ஒரு ரூபாய் கூட வாங்க முடியாது அவனிடம் இருந்து. வாரம் முழுக்க ஒரே வேட்டி, அதே சட்டைதான். அவ்வளவு சீக்கிரம் அழுக்காக்கிவிட மாட்டான். ஆனாலும் மாற்றுவது என்னவோ அடுத்த வாரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;                             &lt;span style="font-weight:bold;"&gt;டி&lt;/span&gt;.வி சத்தம் கேட்டு எழுந்த தங்கைய்யா பக்கத்தில் காஃபி வைக்கப்பட்டது. எனக்கு இன்னும் காய்ச்சல் என்பதால் கொஞ்சமாக கஞ்சியை வைத்துவிட்டுப்போனாள் அக்கா. ‘பேய் இருக்கா இல்லியா’ என சந்திரமுகி ரஜினியிடம் வடிவேலு கேட்டதும் தங்கைய்யா மடக்கி வைத்திருந்த முழங்காலில் கையை வைத்துக் கொண்டு குலுங்கி சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘வடிவேலுன்னு பிடிக்கும்போலயே தங்கய்யா’ கேட்டதை சட்டை செய்யாமல் கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு, “அது ஆச்சுடா ஒரு நாப்பது வருசம், நீங்க எல்லாம் என்ன சேட்ட பண்றீங்க? எங்க அப்பாகூட ஏதோ கோவிச்சுக்கிட்டு வந்துட்டேன். கோவம் தீர்ந்த பாடில்ல. என் தலமுடில நாலஞ்ச கட் பண்ணி ஒரு கவர்ல போட்டு அவர் பேருக்கு போஸ்ட் பண்ணி விட்டேன். From ல பில்லி-சூன்யம் டிப்பார்ட்மெண்ட்னு போட்டு அனுப்பினேன். கைல வாங்கி பிரிச்சுப் பார்த்தவரு ஒரு வாரம் படுத்த படுக்கயா ஆகிப்போய்ட்டாரு. ஹும்ம்ம்” சொல்லி, சிரித்துக்கொண்டே காஃபியை ஆத்தத் துவங்கி இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது. அவனோடு சேர்ந்து நானும் சிரித்துக்கொண்டே, ‘அப்ப உன்ன எல்லாரும் டி ஆர் ஆர்னு தான் கூப்புடுவாங்களாமே நெசமா தங்கையா?” என்றதும் நிமிர்ந்தவன் கண்கள் பிரகாசமாய் மின்னியது.&lt;br /&gt;&lt;br /&gt;பரவாயில்லையே.. யார் சொன்னது? டி ஆர் ராமச்சந்திரன் மாதிரியே இருப்பேன். அவர மாதிரியே பேசுவேன்ப்பா என திடீரென ’பேசுவேன்ப்பா’வுக்கு அழுத்தம் கொடுத்து பேசினான். பேசிக்கொண்டிருக்கும்பொழுதே உள்ளே இருந்து சத்தம் வந்தது. ‘ தங்கைய்யா, நல்லா ரெஸ்ட் எடுத்து ரெடியா இரு, அடுத்த வாரம் மதியோட கல்யாணம், ஞாபகம் இருக்கா இல்லியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“மறக்குமா, அதுக்கு வேற நிறைய்ய சாமன் சட்டுன்னு என் உயிர் போகுமே’வில் குதூகலமானான். &lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே டிஆர்ஆர்" என்றதும் "சும்ம்ம்மா இர்டா நீ ஒரு பக்கம்" என சிரிப்போடு தலையில் அடித்துக்கொண்டே வேட்டியை ஒரு உதறு உதறிக் கட்டிக்கொண்டு கிளம்பினான். அடுத்து யார் வீட்டில் அமர்ந்து பேசுகிறானோ அங்கே இரவு உணவு. அப்புறம் தெருவில் அன்றைய மூடுக்கு ஏற்ப யாரிடமாவது பேசுவான். சீக்கிரம் தூங்கிப்போவான். அவ்வளவு அலைச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;                  &lt;span style="font-weight:bold;"&gt;கா&lt;/span&gt;லம் ஓடியதில் அவன் சொந்தம் சுயம் எதுவும் எவருக்கும் தெரியாமல் இந்தத் தெருவில் ஒருவனாய் ஆகிவிட்டவன். எல்லோரையும் பிடிக்கும். எல்லோரையும் திட்டுவான். தெருமுனையில் இரவு கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது, தூக்கம் வரவில்லை என்று வந்து அமர்ந்தால் அன்றைய இரவு கலகலவென்று போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் குறித்தப் பேச்சு வந்தால் மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏ தங்கய்யா, சும்மாச் சொல்லுயா, பஸ்சுல உராசுறயாமே, குண்டுமணி நேத்து பார்த்துட்டுச் சொன்னான்யா’ &lt;br /&gt;&lt;br /&gt;‘முட்டாத்தனமாப் பேசாதீகப்பா, ச்சே,” வெடுக்கென்று பதில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரு வீட்ல விசேசம்னாலும் வேட்டி வேட்டியா வாங்குறயே தங்கைய்யா, ஒரு நாளாச்சும் பளிச்சுனு கட்டி வந்துருக்கியா, இப்பிடி அழுக்காவே இருக்கியே’வுக்கும் பதிலே வராது.&lt;br /&gt;&lt;br /&gt;                            &lt;span style="font-weight:bold;"&gt;இ&lt;/span&gt;துவரை இல்லாத மழையான மழையோடு விடிந்தது அன்று. தெருவெல்லாம் சாக்கடையை அடித்துக்கொண்டு மழைத்தண்ணீர். பேப்பர் போடும் பையன் பேப்பரைக் கொடுத்துக்கொண்டே, ‘ தங்கைய்யா மண்டையப் போட்டுருச்சுயா. சரசு வீட்டுத் திண்ணைல- விடியக்காலைலதான் பார்த்தாங்களாம்’ சொல்லிவிட்டு சைக்கிளை ஏறிமிதித்துப் போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பேக் கொள்ளவில்லை. அனிச்சையாக சட்டையை மாட்டிக்கொண்டு சரசு வீட்டுக்குப் போவதற்குள் மழையிலும் தெருக்காரர்களில் சிலர் கூடி இருந்தார்கள். ‘அய்யய்ய, நோ நோ இப்போ யாரும் கிடையாதுங்க, எனக்கு நல்லாத் தெரியும், அதெல்லாம் யாருக்கும் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை’ என ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி, தங்கைய்யாவைத் தூக்கிப் போட்டு எரித்துவிட்டு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் முடங்கி இருந்த திண்ணையில் அவனுக்கான ஒரே சொத்து என இருந்த ட்ரங்க் பெட்டி. ஒரு நாளைக்கு எப்படியும் நாற்பது முறையாவது அதைத் திறந்து மூடுவான். உடைத்துப் பார்த்ததில், ரெக்கு மாறாத புதிய வேஷ்டிகள் இருபதுக்கும் மேல் இருந்தன. எடுத்து உதறினால் மடிப்பு எல்லாம் கிழிந்து விடும் போல பழசாக, ஆனால் புதிய வேஷ்டிகள். எழுபதுகளில் தொடங்கி இந்த ஆண்டுவரை டயரிகள். புத்தம் புதிதாக. வேஷ்டிகளுக்கும் டயரிகளுக்கும் நடுவில் பழைய பெரிய நூறுரூபாய் நோட்டில் இருந்து இன்றைய சிகப்பு இரண்டு ரூபாய் நோட்டுகள் வரை பணம் எப்படிப் போனாலும் லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும். குற்றாலத் துண்டு பரப்பி இருந்தது. அதற்கு அடியில், மிக இளமையான தங்கைய்யா புகைப்படம். அதற்கும் அடியில் மிக அழகான ஒரு இளம்பெண் படம். அந்தப் படத்திற்குப் பின்னால் அழகான குண்டு குண்டு எழுத்தில் ’அடுத்த ஜென்மத்தில் இந்தப்பாழாய்ப்போன பணத்தோடு சந்திப்பேன் கண்ணம்மா-இப்படிக்கு உன் தங்கம்’ &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-643241530750409282?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/643241530750409282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=643241530750409282' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/643241530750409282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/643241530750409282'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2011/02/blog-post_08.html' title='மதுரம்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-533450803600992053</id><published>2011-01-31T17:49:00.002+05:30</published><updated>2011-01-31T18:04:00.800+05:30</updated><title type='text'>கடல் மேல் இறக்க வைத்தான்?</title><content type='html'>கடல் செந்நிறமாய்.&lt;br /&gt;துப்பாக்கி வயிற்றில் சுடுகிறது&lt;br /&gt;சூரியன் முதுகில்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைத்து&lt;br /&gt;அதில்&lt;br /&gt;பாடைகள் ஏற்றி வருவோம்?&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என்ன என்பதைப் பகிர ஞாயிறு அன்று மெரினாவில் கூடியிருந்த நம் நண்பர்கள் பேசியது கீழே தொகுக்கப்பட்டுள்ளது.(நன்றி கேவிஆர் Buzz.)&lt;br /&gt;&lt;br /&gt;http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman_31.html நன்றி ALLINALL ராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பங்களிப்பு:&lt;/span&gt; நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)&lt;/span&gt;&lt;br /&gt;மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பங்களிப்பு:&lt;/span&gt; வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;3. ஊடகங்களோடு தொடர்பு &lt;/span&gt;&lt;br /&gt;நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பங்களிப்பு:&lt;/span&gt; தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;4. ஆன்லைன் பெட்டிஷன். &lt;/span&gt;&lt;br /&gt;பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;பங்களிப்பு:&lt;/span&gt; நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.&lt;/span&gt;&lt;br /&gt;இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பங்களிப்பு:&lt;/span&gt; சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பங்களிப்பு:&lt;/span&gt; அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;==================================================================================&lt;br /&gt;#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய சந்திப்புப் பற்றிய twitlonger &lt;br /&gt;http://www.twitlonger.com/show/8g8uc1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நடைபெற்ற கூட்டம் பற்றிய பத்ரியின் பதிவு&lt;br /&gt;http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :&lt;br /&gt;savetnfisherman@gmail.com&lt;br /&gt; &lt;br /&gt;tnfishermancampaign@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டிஷன் அனுப்பும் சுட்டி &lt;br /&gt;http://www.petitiononline.com/TNfisher/petition.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;பயத்தில் சுட்டோம் &lt;br /&gt;என்று சொல்வார்களாயின்&lt;br /&gt;சாகும்வரை சுடுவார்களே-&lt;br /&gt;அவர்கள் சாகும்வரை.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-533450803600992053?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/533450803600992053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=533450803600992053' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/533450803600992053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/533450803600992053'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2011/01/blog-post_31.html' title='கடல் மேல் இறக்க வைத்தான்?'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-3208202392247839092</id><published>2011-01-20T11:44:00.011+05:30</published><updated>2011-01-21T15:50:05.080+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா விமர்சனம்'/><title type='text'>ஆடுகளம் : துரோகத்தின் வினைத்தொகை</title><content type='html'>எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டாலும் சில படங்களைப் பார்க்கும்பொழுது மட்டும்தான் அதுகுறித்து எழுதத் தோன்றுகிறது. ஆடுகளம். துரோகம் ஆடியது,ஆடுகின்றது,ஆடும் என்ற வினைத்தொகையின் பண்பு, உலகம் இருக்கும் வரை. ஒருவரின் அன்பில்,அவர் நம்மீது கொண்டிருக்கும் அக்கறையில் திக்கித்திணறி நாம் மூர்ச்சையாகிப் போகும்பொழுது முதுகில் விழும் குத்து...ஆடுகளம்.&lt;br /&gt;&lt;br /&gt;சேவல் சண்டையைப் பற்றிய வரலாற்று குறிப்போடு டைட்டில் தொடங்குகிறது. பொல்லாதவன் பாணியில் முதலில் க்ளைமேக்ஸ்..அதிலிருந்து பின்னோக்கி என வெற்றி ஃபார்முலாவை மீண்டும் கையாண்டிருக்கிறார்,வெற்றி-மாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையைப் பற்றிப் பேசுவதை விட அதற்கும் அப்பால் பேச நிறைய இருக்கிறது இப்படத்தில். &lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் வில்லன், நாயகன், குணச்சித்திரம் என அவரவர் பாத்திரம் உணர்ந்து எப்பொழுதுமே நல்லவனாகவும் எப்பொழுதுமே கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுவந்ததில் இருந்து முற்றும் மாற்றாக, அன்றாடத்தில் எப்படி அவ்வந்த சூழலுக்கு ஏற்ப வாழ்கிறோம் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருப்பதே இப்படத்தின் ஆகச் சிறப்பு.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;கிஷோர்/துரை பாத்திரம்&lt;/span&gt;. கொஞ்சம் பணமும் பார் வைக்குமளவிற்கு செல்வாக்கும் இருக்கும் ஒரு மதுரைக்காரன் எப்படி இருப்பானோ அப்படியே இப்பாத்திரம். மிகக் கூர்ந்து கவனித்ததில் இந்தப் படத்தின் அற்புதமானப் பாத்திரம் என்றால் அது துரைதான். ஒரு இடத்தில் கூட இயல்பிற்கு மீறியச் செய்கையைச் செய்யவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர் அணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தன்னை ஸ்டேஷனில் இருந்து விடுவிக்க உதவியதும் மறுநாள் அவர் வீட்டிற்கே சென்று நன்றி தெரிவிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் கூட்டாளி அயூப்பை அதே இன்ஸ்ப்பெக்டர் கொன்றது தெரிந்து, தண்ணியடித்துவிட்டு, ‘இப்பிடி எல்லாத்தையும் செஞ்சுப்புட்டு ஒண்ணுமே தெரியாதமாதிரி நிக்கிறாங்களே’ என அவரை அடிக்கப்போவது.&lt;br /&gt;&lt;br /&gt;குருவின் பேச்சைக் கேட்காத தனுஷின் முதல்சுற்று போட்டிக்கு, ‘விடுண்ணே சின்னப்பய,தெரியாம பண்ணிட்டான்’ என ஆதரிப்பது. மீண்டும் திமிறில் தனுஷ் களம் இறங்கும்பொழுது, ‘என்னடா ஓவராப் போற’ என தனுஷை எதிர்ப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் தனுஷ்க்கு வாழ்க்கையில் செட்டில் ஆகும் வாய்ப்பு வரும் எனத் தெரிந்ததும், தனுஷை ஆதரித்து, மூன்று லட்சம் வாங்கித் தருவது.&lt;br /&gt;&lt;br /&gt;குரு அளவிற்கு மீறி கோவப்பட்டதும், ‘எனக்கென்னமோ நீ பண்றது தப்புன்னு தோணுதுண்ணே’ என குருவிடம் நியாயத்தைப் பேசுவது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிவரை துரைக் கதாப்பாத்திரம் எந்த இடத்திலும் பிசகவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பேட்டைக்காரன் என்ற பெரியசாமி&lt;/span&gt; : நான் சில மாதங்களுக்கு முன்னர் ‘அம்பத்தாறு’ என்ற கதையை எழுதி இருந்தேன். அந்த அம்பத்தாறு பாத்திரத்தின் குணாதிசயம், அடிப்படையில் நல்லவன், ஆனால் எவராவது ஊரில் நல்லபெயர் வாங்கினால் பொறுக்காது, தனக்கு யாராவது துரோகம் செய்வதாகப் பட்டால், நேரடியாக மோதாமல் கெடுதல் செய்வது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த குணாதிசயத்தையும் தாண்டிய படைப்பு பேட்டைக்காரன். அடிப்படையில் திறமையான, நல்லவர் தன் சிஷ்யன் தன்னை மீறும் பொழுது ஏற்படும் மனஉளைச்சலை எப்படி துரோகமாக மாற்றுகிறார் என்பதே. &lt;br /&gt;&lt;br /&gt;இவர் பேச்சை மீறி தனுஷ் களத்தில் இறங்கும்பொழுது, கோயில் முன்னர் நின்று கொண்டிருப்பார் பேட்டைக்காரன். ‘அண்ணே நம்ம சேவ ஜமீனாகிப்போகும் போலண்ணே, தோத்துறும்’ என ஒருவன் வந்து சொன்னதும், லேசான திருப்தியோடு கடவுளைப் பார்க்கும்பொழுது அவரின் குரூரம் தெரிகிறது. ஆனாலும் தனுஷ் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றதும், தன் மானம் காப்பாற்றப்பட்டது போன்ற திருப்தியும் அடுத்த முகபாவனையில்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அதிர்ஷ்டம் அவன செயிக்க வச்சுருச்சுடா’ என மீசை மண் வசனத்தில் சமாளிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லண்னே, அன்னிக்கு மாதிரி ஏதாச்சும் மாத்தி ஆகிப்போச்சுண்டா’ என சேவல் வாங்க வருபவன், இவரின் பேச்சை மீறி வேறு சேவல் கேட்கும்பொழுது, மனம் முழுதும் வன்மம் குடிகொள்வதை டாப் ஆங்கிளில் பேட்டைக்காரனின் முதுகில் காட்டி இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதாப்பாத்திரத்தின் மிகச்சிறந்த டீட்டெய்லிங், கடைசியில் எல்லா உண்மையும் தெரிந்த தனுஷை குத்தக் கத்தியைக் கையில் எடுக்கும் பேட்டைக்காரன், தனுஷ் சொல்லும், ‘வெளில தெரிஞ்சா இம்புட்டு நாளா உனக்கு இருந்த பேரு என்னண்ணே ஆகும்,’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், கத்தியின் முனை திசை மாறும். அவ்வளவே. தன்மீது இருந்த பிம்பம் சிதைபடும்பொழுது ஒருவன் என்ன செய்வானோ அதைச் செய்துகொள்ளும் அற்புத பத்திரப்படைப்பு பேட்டைக்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தனுஷ்/கருப்பு&lt;/span&gt; : I AM LOVE YOU என்ற மதுரை திருப்/தென்பறங்குன்ற கைலி இளைஞன். எல்லாக் கோவத்தையும் தாயிடம் காட்டும் சராசரியாக, டைவாவைக் கரெக்ட்பண்ணும் காதலனாக, நல்லது செய்யும் கிஷோரை அண்ணண் நிலையில் வைக்கும் நண்பனாக, துரோகம் தெரியவந்ததும் வெடித்துச் சிதறும் சிஷ்யனாக... &lt;br /&gt;&lt;br /&gt;மிகக் கச்சிதமாய் செய்திருக்கிறார் தனுஷ். மதுரை பாஷை கொஞ்சம் தடுமாறினாலும், ஒன்றச் செய்துவிடுகிறது. தனுஷிடம் இருக்கும் நடிப்புத் திறமையே இவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் படம் இது. புதுப்பேட்டையில் ஒரு பெரிய கூட்டமே அடித்துத் துவைத்தும், முகமெல்லாம் ரத்தமாக, எழுந்து நிற்கும்பொழுது ஒரு சிங்கத்தின் பார்வையை ரீரிக்கார்டிங்கோடு செல்வராகவன் கொண்டு வந்திருப்பார். அந்தக் காட்சி தனுஷின் மிகச்சிறந்த நடிப்பிற்கு ஒரு உதாரணம். அதைப்போல இந்தப் படத்தில் நிறைய இடங்களில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அயூப் :&lt;/span&gt; ஃபாரின் சரக்கை ஆசையாக, இதை திருப்பி கேட்க மாட்டியே என வெள்ளந்தியாக கேட்பதாகட்டும், தன்னை விலை பேசுவது தெரிந்த அடுத்த நிமிடத்தில், “என்னடா வேணும் உங்களுக்கு” என அதே பாட்டிலை தரையில் எறிந்து விட்டு, நாலு கிளாஸ் சாராயத்துக்கே இம்புட்டு கேட்குறீங்களேடா, நாப்பது வருச பழக்கம்னா எம்புட்டு இருக்கும்’ என்று நிற்பது கம்பீரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஊளை :&lt;/span&gt; மதுரையில், கிட்டத்தட்ட எல்லா கேங்கிலும் ஒரு ஊளை கேரக்டர் உண்டு. அவ்வளவு தத்ரூபமாக செய்திருக்கிறார். ‘எந்தத் தெருடா ஏழுமணிக்கு வெறிச்சோடி இருக்கு, தப்பாத் தெரிதே மாப்ள’ இந்த ஒரு வசனம் போதும். அவ்வளவு கச்சிதமான ஏற்ற இறக்கம். படம் முழுதும் வரும் இப்பாத்திரம் தனுஷ் என்ற பாத்திரம் எது செய்தாலும் அதற்கு உடன்பட்டு எப்பொழுதும் உடன் இருக்கும் நண்பன் பாத்திரம். காதலியைத் தேடிப்போகும் பொழுது உடன் வந்து கம்பெனி கொடுப்பதில் துவங்கி இறுதியில் வழியனுப்பி வைக்கும் வரை இருக்கும் மதுரை நட்பை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கும் இந்தப் பாத்திரமும் கிஷோருக்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும் அற்புதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தவிர, சில சுவாரஸ்யங்கள் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.சேவல் சண்டையின் நுட்பங்களை உள்வாங்கி அற்புதமாக திரையில் கொண்டு வந்திருப்பது. குறிப்பாக இருவாசியின் பொழுது ஜெயிப்பது யார் என சீட்டின் நுனிக்கு நம்மை இட்டுச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;2. மதுரை என்றாலே அங்கிட்டு இங்கிட்டு அறுவா என்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை காட்டிய விதம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சேவல் சண்டை நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் பேனரில், கிஷோர் ராஜா உடை அணிந்து நிற்பார். பேட்டைக்காரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மதுரையின் அன்றாட காட்சிகள் இவை. இதில் துவங்கி ஒவ்வொரு காட்சியில் நுட்பங்களை காட்சிப் படுத்திய விதம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஒவ்வொரு பாத்திரத்தின் தேர்வும், அவர்கள் ஒரு இடத்தில் கூட தேவையில்லாமல் கையை என்ன பண்ணுவது என்று தெரியாமல் நிற்பதோ, மற்றவர் வசனம் பேசும்பொழுது அடுத்த வசனத்திற்கு ரெடியாக துடித்துக்கொண்டு நிற்பதோ இல்லாமல், வெகு இயல்பாக வந்து போவது.&lt;br /&gt;&lt;br /&gt;5. வாழ்வினூடாக பாடல் இருப்பதை அப்படியே வசனங்களுக்கு ஊடாக சேர்த்து இருப்பது..யாத்தேப் பாடலின் பொழுது தனுஷின் குதூகலம் நம்மையும் தொற்றச் செய்துவிடும் கேமிரா/டான்ஸ்/இசை.&lt;br /&gt;&lt;br /&gt;6. இரண்டாம் பாதியில், ஒரு இடத்தில் கூட நாம் நினைப்பது நடக்காதது போல அமைத்திருக்கும் திரைக்கதை. இன்ஸ்பெக்டர் மொட்டை அடித்ததும் அறுவா பறக்கும் என்று எதிர்பார்த்தால் ..இல்லை. இதே நிலம உனக்கும் வரும்ணே..என தனுஷ் கிஷோரைப் பார்த்து சொல்லும் பொழுது கிஷோரின் நிலை அப்படி ஆவது இல்லை, காதலி இனி அவ்வளவுதான் எனில் அவ்வளவு இல்லை என மிக இயல்பாய் சம்பவங்களைக் கடந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;7. ‘என்கிட்டயே உன்னத் தப்பாச் சொல்றாரு’ என காதலியின் நம்பிக்கை.இந்த வசனம் வந்ததும் கைத்தட்டல் எழுகிறது அரங்கில். சாதாரண வார்த்தைகளில் வாழ்வைக் காட்டுவதே வசனம். விக்ரம் சுகுமாரன் &amp; வெற்றி மாறன் இருவரின் வசனங்கள் இயல்பான உரையாடல்களாக அற்புதமாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8. மதுரை என்றாலே இரவு. அதை அற்புதமாய் பாடலில் கொண்டு வந்திருக்கும் நேர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;9. ராதாரவின் வெகுநேர்த்தியான பின்குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;10. மீனாள் கதாப்பாத்திரம். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி வெற்றிமாறன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-3208202392247839092?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/3208202392247839092/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=3208202392247839092' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/3208202392247839092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/3208202392247839092'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2011/01/blog-post_20.html' title='ஆடுகளம் : துரோகத்தின் வினைத்தொகை'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-3352016167509183186</id><published>2011-01-13T12:57:00.011+05:30</published><updated>2011-01-15T21:22:42.371+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஃ</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;சு&lt;/span&gt;மி மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள். கண்களைச் சுருக்கி இன்னும் கண்ணாடிக்கு அருகில் போய், வலது கண்ணிற்கு கீழே தனது ஆள்காட்டி விரலை வைத்து லேசாக இழுத்துப் பார்த்தாள். பிங்க்கும் சிகப்பும் கலந்த நிறத்தில் இருந்த கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டிருந்தது. துடைத்துக்கொண்டாள். கண்ணாடியில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர்ப் பொட்டை எடுத்து வைத்துக்கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="font-weight:bold;"&gt;எ&lt;/span&gt;ங்க அம்மா பேரு சுமித்ரா. தூக்கு போட்டு செத்துட்டாங்க. இப்போ ஸ்கூலுக்குப் போய்ட்டு இருக்கேன். இந்த ரோட்லதான் எங்கம்மா கூட்டிப் போவாங்க, நான் இப்பல்லாம் சிரிக்கிறதே இல்ல. நேத்துகூட என் பென்சில எடுத்தான்னு அட்சயாவ ரொம்ப அடிச்சிட்டேன். நான் அப்பிடில்லாம் அடிக்கவே மாட்டேன் தெரியுமா. பிளேடு வச்சு கீறலாம்னு கூட நினைச்சேன். மிஸ் கிள்ளினாங்க. அம்மான்னு கத்தும் போது அழுக வரல. இதோ இப்ப லஞ்ச்ல தனியா சாப்பிட்டுட்டு இருக்கும்போது அழுகையா வருது. மிஸ் கிள்ளினதுக்கு இல்ல, அம்மான்னு கத்துனதுக்கு. நான் சொல்லிட்டே இருந்தா நீங்க கேப்பீங்களா..போங்க.”&lt;br /&gt; &lt;br /&gt;                 &lt;span style="font-weight:bold;"&gt;இ&lt;/span&gt;ரவு பேசிய வார்த்தைகள் அவளைச் சுற்றிக்கொண்டே இருந்தன. &lt;br /&gt; &lt;br /&gt;“கஷ்டமா இருக்குங்க. இதெல்லாம் தப்பில்லை, தனிமனித உரிமைன்னு காலேஜ்டேஸ்ல உங்கள விட அதிகமா நானும் சி்ந்திச்சிருக்கேன். பேசி இருக்கேன்.  பட் நாட் ஏபிள் டு டேக் இட். ஸாரி”&lt;br /&gt;&lt;br /&gt;நிதானமாக பேசுவதாக நினைத்தாள். படபடவென விழுந்தன வார்த்தைகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;‘எத்தன தடவ சொல்றது சுமி. எனக்கு இதனால பிரச்சனை இருக்குற மாதிரியே தெரியல. லவ் பண்ணும்போது எப்பிடி இருக்கேனோ இப்பவும் அப்படித்தான் புரிஞ்சதா,. ஸாரி, பட் முதல்நாளே சொன்னேனே. பிளீவ் மி திஸ் இஸ் நத்திங்ங்ங். இதே ஊர்ல இன்னும் நிறைய மாறும். அப்போ யு வில் பி மோர் ஃப்ரிலி டேக்கிங் திஸ், ப்ளீஸ் லீவ் திஸ்”&lt;br /&gt;&lt;br /&gt;படபடவென பேசினான். வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“என் நிலமைல இருந்து பாருங்க. எவ்வளவோ ட்ரை பண்றேன். ஆனா ஒவ்வொரு தடவையும் என்னால நினைக்காம இருக்க முடியல.”&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லும்பொழுதே கண்ணிலிருந்து கோடாக இறங்கியது கன்னத்தில்.&lt;br /&gt; &lt;br /&gt;“இப்போ எதுக்கு அழுது உன் கிளாமர குறைக்கிற, கொஞ்ச நாள்ல சரியாகிடும் உனக்கு.  பை த வே, இன்னிக்கு மேடம் ஃபெரெஸ்ஸா வாசனையா இருக்குறாப்ல இருக்கு.’ சொல்லிக்கொண்டே பின்னாலிருந்து அணைத்தான். வெடுக்கென கையை உதறிக்கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;இரவு உதறிக்கொண்டதை இப்பொழுது நினைத்து, இப்பொழுதும் அவள் கைகள் விலக்கியது காற்றை.&lt;br /&gt; &lt;br /&gt;கண்ணாடியில்த் தன்னை பார்த்துக் கொண்டே இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="font-weight:bold;"&gt;போ&lt;/span&gt;ங்கன்னு சொன்னேன். போய்ட்டீங்க. க்ளாஸ்ல மேத்ஸ் சம் போட்டுட்டு இருக்கும்போது உங்கள போங்கன்னு சொன்னது தப்புன்னு தோணிட்டே இருந்தது. ஐ’ம் ஸாரி. இப்போ ஸ்கூல் விட்டாச்சு. என் கூட நடந்து வரீங்களா வீடு வரைக்கும்? வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதான் ஜனா அங்க்கிள் கடை. அப்பாவோட ஃப்ரெண்ட். என்னவேணாலும் எடுத்துப்பேன் இங்க. ஒண்ணுமே சொல்லமாட்டாரு. ஆனா பாட்டிக்குத்தான் இவர பிடிக்காது. அம்மா இவராலதான் செத்தாங்கன்னு திட்டுவாங்க. அப்பாகிட்ட கேட்டா அப்பிடில்லாம் இல்லடா கண்ணான்னு கட்டிப்பிடிச்சுப்பாரு என்ன. அப்பா அடிக்கடி சொல்வாரு, அம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்கன்னு. வேற யார்க்கிட்டயும் அவ்வளவா பேசக்கூட மாட்டாங்களாம். நிறையப் படிப்பாங்களாம். எனக்கு அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும். வானத்தளவு. நான் திடீர்னு உர்ர்ருனு மொறைக்கிறேன்னு நினைக்காதீங்க. இப்பல்லாம் கொஞ்சம் அப்பிடித்தான் நானா தனியாப் போய் உக்காந்துக்குறேன். அம்மா ஏன் செத்தா? அந்த ஸ்டூல்லதான் நான் இப்பவும் உக்காந்து ஹோம் ஒர்க் பண்ணுவேன். அம்மாவே சொல்லித்தரமாதிரி இருக்கும் தெரியுமா. ப்ச். அந்த ஸ்டூல் மட்டும் கொஞ்சம் ஹைட் கம்மியா இருந்திருந்தா செத்திருக்க மாட்டாளோ. விடுங்க. இப்போ எனக்கு அர்ஜெண்ட்டா ஒன் வருது. நீங்க ஜனா அங்க்கிள்கிட்டபேசிட்டு இருங்க கொஞ்சநேரம்”&lt;br /&gt;&lt;br /&gt;                &lt;span style="font-weight:bold;"&gt; க&lt;/span&gt;ண்ணாடியைப் பார்த்து பெருமூச்சு மூச்சு விட்டாள் சுமித்ரா. ஜனாவின் உருவம் மங்கலாகவும் பிரகாசமாகவும் தெரிந்தது. இவரிடம் எப்படி புரிய வைப்பது என எத்தனையோ விதமாக யோசித்துப்பார்த்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;தன் கல்லூரிக்காலங்களில் படித்த பேசிய அத்தனை விசயங்களையும் அசைபோட யத்தனித்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt;தனிமனித விருப்பு, சமூகத்தையோ, சார்ந்தவரையோ பாதிக்காதவரை அவரவர் விருப்பப்படியே எதுவும் செய்யலாம் என தான் தன் தோழிகளிடம் பேசியது, காதலிக்கும் பொழுதும் கணவன் என்றானபின்னும் ஒரே மாதிரியாக வெளிப்படையாக இருக்கும் இவனை குற்றமே சொல்லமுடியாது என நினைத்தவளின் தலை தனிச்சையாக ஆடிக்கொண்டது ஆமோதிப்பது போல.&lt;br /&gt; &lt;br /&gt;அவனின் விருப்பங்களைப் பற்றியும் உடலியல் குறித்த அவன் கருத்துக்களையும் முன்பே பகிர்ந்ததிலும் தெளிவாகவேத் தான் இருந்திருக்கிறான் என்ற நினைப்பு வரும்பொழுதே தன் மனமும் உடலும் அதை ஏற்காமல் போனதையும், அவன் தொடும்பொழுதெல்லாம் ஜனா, ஜனா, ஜனாவின் நினைப்பு வருவதைத் தவிர்க்க இயலாமல் போனதையும், அவனை முதல் சில மாதங்களுக்குப் பிறகு, தொடக்கூட அனுமதிக்காததையும் , தொட முற்படும்பொழுதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தட்டிவிடுவதும் தவறு என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;அவனும் இவளை புரிந்து கொண்டதனாலோ என்னவோ வற்புறுத்துவது இல்லை என்பதை நினைத்ததும் இன்னும் அழுகையும் கூடவே ஜனாவின் சிரித்த முகமும் மிகப் பணிவாக குனிந்து அவன் பேசும் வார்த்தைகளும் இன்னும் அவளை ஏதோ செய்தன. முகத்தைத் துடைத்துக்கொண்டவள் ஸ்டூலை எடுத்து ஃபேனுக்கு நேராகப் போட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;                                    “&lt;span style="font-weight:bold;"&gt;ஜ&lt;/span&gt;னா அங்க்கிள்கிட்ட பேசினீங்களா? அங்க்கிள் நான் கிளம்பறேன். நாளைக்கு லீவு. வரமாட்டேன். இவங்களுக்கு ஏதாவது சாப்பிடக் குடுங்க. அப்..பு..றம்..அங்கிள்..ஒரு ரிக்வெஸ்ட்..இன்னிக்கு நைட் வீட்டுக்கு வராதீங்க ப்ளீஸ்.. அப்பாவோட இன்னிக்கு நான் படுத்துக்குறேனே..ப்ளீஸ்.”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-3352016167509183186?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/3352016167509183186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=3352016167509183186' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/3352016167509183186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/3352016167509183186'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2011/01/blog-post_13.html' title='ஃ'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-7554516906793400640</id><published>2011-01-12T10:15:00.008+05:30</published><updated>2011-01-12T11:53:06.543+05:30</updated><title type='text'>என்’ணங்கள் 12/01/11</title><content type='html'>1958ம் வருடம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டெழுத சான்ஸ் கேட்டு அலைந்து கொண்டிருந்த அந்தக் கவிஞரை ஒரு இசையமைப்பாளரிடம் அழைத்துச் சென்றார் நண்பர். பட்டுக்கோட்டையும், கே.சி.எஸ் அருணாசலமும் ஜெயகாந்தனும் பாட்டு எழுதிட்டாங்களே என்று இசையமைப்பாளர் எம் பி ஸ்ரீனிவாசன் அந்தப் புதியவரை மறுத்துவிட்டாராம். படம்  ‘பாதை தெரியுது பார்’. கோபி என்ற அந்த நண்பரின் வார்த்தைகளுக்காக, இசையமைப்பாளர் எம் பி ஸ்ரீனிவாசன், ’ஏதாவது சமூக நோக்கோடு எழுதிய பாடல் இருந்தால் டைட்டில் சாங்கிற்கு உபயோகப்படுத்திக் கொள்கிறேன்’ என்றவுடன் கொஞ்ச நேரம் யோசித்து ஒரு பாடலை எழுதி, பாடிக்காண்பித்தாராம் கவிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டுவிட்டு, கண்ணாடியை எடுத்து தன் நீண்ட ஜிப்பாவில் துடைத்துக்கொண்டே, “நல்லா இல்லேன்னு சொல்லமாட்டேன், ஆனா இம்ப்ரஸ் பண்ணல, So Sorry” என்று போய்விட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;”கவலைப்படாதீங்க வேறு இடத்தில் ட்ரை பண்ணுவோம்”நண்பர் கோபி அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;1967ல் அதே பாடல் பட்டி தொட்டி எல்லாம் தேசிய கீதம் போலப் பாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் :&lt;br /&gt;&lt;br /&gt;கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -அவன் &lt;br /&gt;யாருக்காகக் கொடுத்தன்...&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;‘ரயில்வே வேலைய விட்டுட்டு இப்பிடி நடிக்க சான்ஸ் கேட்டு வந்திருக்குறது தப்புங்க’ ஒல்லியாக இருந்த அந்த நபரைப் பார்த்து வெகு அக்கறையாகச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த ரயிலே ஒரு நாள் எனக்காக நிக்கும்ங்க. என் நடிப்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பின்னாளில் ரயில் அவருக்காக நிற்கும் அளவிற்கு புகழ் பெற்ற அந்த ஒல்லி நடிகர்- நாகேஷ்.”&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் வாலி எழுதிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகத்தில் இப்படியான வெகு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அதிசுவாரஸ்யமான நடையில். &lt;br /&gt;&lt;br /&gt;வானதி பதிப்பகம். விலை 250.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் காட்சி சித்திரைத் திருவிழா போல் உள்ளது. ரங்கராட்டினமும் வைத்துவிட்டால் அதேதான். உள்ளே நுழையும்பொழுதே ஏகப்பட்ட நோட்டிஸ்களை கையில் திணிக்கிறார்கள். வேண்டாம் பாஸ் என்றால் அடித்துவிடுவார்களோ என்பது போல இருக்கிறது திணிப்பு. வாங்கி, பார்க்காமல் சுருட்டி கசக்கி நாலெட்டு வைத்தவுடன் ஒரு வீசு. பெரும்பான்மை இப்படித்தான் செய்வார்கள் போல. காகிதப் பந்துகள் நிறைய.&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ருட் சாலட், ஐஸ்க்ரீம்,பாப்கார்ன், பஞ்சு மிட்டாய்த் திருவிழா.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே இந்த முறை மிகக் கவர்ந்த, முக்கியமான ஒன்று, ஒவ்வொரு வரிசைக்கும் ஒவ்வொரு பெயர். திருவள்ளுவர் பாதை, கம்பர் பாதை என. சென்ற ஆண்டு இந்த ஏற்பாடு இல்லாததால், ‘எங்க இருக்கீங்க பாஸ்? எந்த ரோங்க? இந்தப் பக்கம் இருந்தா அந்தப் பக்கம் இருந்தா, ஹலோ, ஹல்ல் லோ என சிக்னல் கிடைக்காமல் புத்தகம் தேடுவதை விட நண்பர்களை தேடுவதிலேயே அதிகம் போனது. இந்த முறை திருவள்ளுவரும் கம்பரும் பாரதியும் வழிகாட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டு வெற்றிலை&lt;br /&gt;பாக்கு சுண்ணாம்பு புகையிலை&lt;br /&gt;வாய் கழுவ நீர்&lt;br /&gt;பிளாஸ்க் நிறை ஐஸ்&lt;br /&gt;ஒரு புட்டி பிராந்தி&lt;br /&gt;வத்திப்பெட்டி சிகரெட்&lt;br /&gt;சாம்பல் தட்டு&lt;br /&gt;பேசுவதற்கு நீ&lt;br /&gt;நண்பா&lt;br /&gt;இந்தச் சாவிலும்&lt;br /&gt;ஒரு சுகம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;-நகுலன்&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;தீக்கடல் குறித்த தன் பார்வைகளைப் பதிந்த பதிவர் மோகன்குமாருக்கும் பதிவர் லதாமகனுக்கும் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;http://veeduthirumbal.blogspot.com/2011/01/blog-post_10.html&lt;br /&gt;&lt;br /&gt;http://silarojakkal.wordpress.com/2011/01/01/narsim-theekkadal/&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் படிக்கும்பொழுது, வீட்டின் சார்பாக ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டிய சூழல்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறை வீட்டை ரெப்ரஷண்ட் செய்கிறோம் என்ற மிதப்பும், அப்பா கொடுத்த மொய்ப் பணக் கவரும்,முதல் முறை வெளியூருக்குத் தனியாகப் பயணம் என ஒரு கித்தாய்ப்பும், கூடவே அங்கே யாராவது தெரிந்தவர்கள் இருக்க வேண்டுமே என்ற லேசான பதைப்பும். &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே நுழைந்தவுடனேயே ஒரு பென்சில் மீசை மாமா கழுத்தில் சுற்றி இருந்த கர்ச்சீப்பை உருவிக்கொண்டே என்னை அலேக்காகத் தூக்காத குறை, டேய், எத்தன வருசமாச்சு உங்கள எல்லாம் பார்த்து, வா, வா என கையைப் பிடித்து கல்யாண வீட்டு நெரிசல் ஒதுக்கி, பெண் வீட்டார் அறைக்கு இட்டுச் சென்றார். வழியில் தென்படுபவர்களிடம் எல்லாம் ‘யார் தெரியுதா, யார் தெரியுதா’ என கேட்டுக்கொண்டே. நான் கிட்டத்தட்ட மிதந்து  போய்க்கொண்டு இருந்த நினைவு. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே வட்டமாக அமர்ந்து பேன் பார்த்தும், நெக்லஸைக் கழுத்துப்பக்கத்தில் வைத்துக்கொண்டும், மேட்சிங் பிளஸ் தேடல் எனக் கல்யாண ரகளை. நடுவில் என்னை நிறுத்தி, யாருன்னு தெரியுதா என்றவுடன் ஆளாளுக்கு ஒரு பெயர், பென்சிலோ, சிரிப்பும் சந்தோசமுமாய், சரியாச் சொல்லுங்க, கண்ணப்பார்த்துமா தெரியல, எப்பிடி வளர்ந்துட்டான் பாரு.. என கர்சீப்பை இரண்டு கைகளாலும் ஒரு சுண்டு சுண்டி கழுத்துக்குக் கொடுத்துக் கொண்டே என்னை ஒரு செல்ல இடி, லேசாக கண் வேறு அடித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக எல்லோரும் என்னைக் கண்டுபிடிப்பதில் தோற்றவுடன், இவர் திருவாய் மலர்ந்தார்.,.&lt;br /&gt;&lt;br /&gt;யாருன்னு தெரியலயா.. நம்ம....... என்று ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஒரு பெயரைச் சொல்லி, எப்பிடி வளர்ந்துட்டான் பாரு என்றார். அதன்பிறகு அந்தக் கல்யாணத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை. தர்ம சங்கடம் என்றால் என்னவென்று புரியக்கூடிய வயதும் இல்லை அது.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;தர்ம சங்கடம் என்றதும் இன்னுமொரு அதிமுக்கிய நிகழ்வும் நினைவிற்கு வருகிறது. இதை ஏற்கனவே எழுதிய நினைவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவதோ பதினொன்றோ படிக்கும்பொழுது ஊரில் இருந்து அத்தை, தன் பெண் சகிதம் வந்திருந்தார். கூடத்தில் மதிய நேரம் டியூப் லைட் எரிந்தால் இப்படி யாராவது சொந்தக்காரர்கள் வந்திருப்பார்கள் என அறிக. எங்கோ சுற்றிவிட்டு உள்ளே நுழைந்த என்னை வாஞ்ச்சையாக அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டு பேச ஆரம்பித்தார் அத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;“இவனுக்கு மூணு வயசு இருக்கும் போது நாந்தான் இவனுக்கு ட்ரெஸ் பண்ணி விடுவேன். வேற யார்கிட்டயும் போகமாட்டான். எப்பிடி இருப்பான் தெரியுமா, மூக்கும் முழியும் சட சடயா முடியும் அப்பிடியே மயில்ரேக மாதிரி இருப்பான்” கண்கள் அனிச்சையாக அத்தை மகளைச் சுற்றியும் சுற்றி இருப்பவர்கள் மீதும் போகும்..கித்தாய்ப்புதான். பேசிக்கொண்டே போகும் அத்தை இப்படி முடிப்பார்..&lt;br /&gt;&lt;br /&gt;“வெயில்ல சுத்தி சுத்தி இப்பத்தான் இப்பிடி குரங்கு மாதிரி ஆகிட்டான்”&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகும் அங்கு இருக்க முடியும்??&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு சொந்தம் வருவது என்றவுடன் இதுவும் நினைவிற்கு வருகிறது. அப்பொழுதெல்லாம் யாராவது வீட்டிற்கு வந்தவுடன் கேட்கும் முதல் கேள்வி &lt;br /&gt;&lt;br /&gt;“எப்போ ஊருக்குப் போவீங்க?” டேய்ய் அப்பிடில்லாம் கேட்கக் கூடாது என்று சவுண்டு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு நிறைந்த கேள்வி அது. அதாவது கொஞ்ச நாளாவது இருப்பீர்கள்தானே என்பதை எப்படி கேட்க வேண்டும் என்று தெரியாமல் அப்படி விழும் கேள்வியது. மழலை எவ்வளவு அற்புதங்கள் நிறைந்தவை என்ற எண்ணம் இப்பொழுது வருமானால், காரணம் வேறொன்றும் இல்லை..அன்றாடங்களில் அவ்வ்வ்வளவு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-7554516906793400640?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/7554516906793400640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=7554516906793400640' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/7554516906793400640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/7554516906793400640'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2011/01/120111.html' title='என்’ணங்கள் 12/01/11'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-5358381906824396871</id><published>2011-01-05T11:26:00.005+05:30</published><updated>2011-01-11T13:55:12.087+05:30</updated><title type='text'>என்’ணங்கள் 05/01/11</title><content type='html'>புத்தகக் கண்காட்சி. சென்ற வருடம் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போலத்தான் கழிந்தது. பதிவர் சந்திப்புகள் அதிகம் நிகழ்ந்தன. இந்த ஆண்டும் அப்படியே நடக்கும் என்று நினைக்கிறேன். பதிவர்களையும் நண்பர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் முழுக்கவே விழாக்கள். எஸ்.ராவின் புத்தக வெளியீட்டு விழா கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது என்றே சொல்லலாம். ’நாவலைப் பற்றியக் கலந்துரையாடல்’  மருத்துவர் ருத்ரன், எஸ்ரா,யுவன் சந்திரசேகர், முருகேச பாண்டியன் மற்றும் மனுஷ்யபுத்ரன் ஆகியோர் கலந்து உரையாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக நன்றாக இருந்த அதில் எனக்குப் பிடித்த இரண்டு வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;யுவன் : உண்மையச் சொல்ல வேண்டும் என்றால், நாவலை இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. நான்கு நாட்களுக்கு முன்புதான் புத்தகம் கையில் கிடைத்தது. இவ்வளவு உழைப்பைச் சிந்தி எழுதப்பட்ட இந்த நாவலை முழுதும் உணர்ந்து படிக்க நான்கு நாட்கள் போதாது.எனக்கு நிறைய டைம் எடுத்துப் படிக்க வேண்டும். பாதி தான் படித்திருக்கிறேன். படித்த வரை பகிர்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மைக்கை வாங்கிய முருகேசபாண்டியன் : நாவல் கைல கிடைச்சதும் தடதடன்னு 12 மணிநேரத்துல படிச்சு முடிச்சுட்டேன். நடுவுல சில வேலைகள். இல்லேன்னா 6 மணிநேரத்துல படிச்சிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அருகருகில்..விதவிதம். அதில்தான் சுவாரஸ்யம் போல.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;கேபிள் சங்கரின் புத்தகவெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. நடிகர் மோகன் பாலு செமையாகப் பேசினார். கிட்டத்தட்ட கேபிள் கதைகளில் வரும் கேரக்டர்களாக மாறி உணர்வு எழுச்சியானார். ஆதி அப்துல்லா லக்கி நாகரீகம். பேராசிரியை பர்வீன் வழக்கம் போல்(வழமை என்ற வார்த்தை பிடிக்காது)அற்புதமான மொழியில் பேசினார். சுரேகா அற்புதமாய் தொகுத்து வழங்கினார். வாழ்த்துகள் கேபிள். மீண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களாக எதுவும் சரியாக எழுதுவதில்லை என்பதை விட எழுதத் தோன்றுவதில்லை/முடிவதில்லை என்பதே சரி/உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;‘நான் உன்னயே இருவத்தி நாலுமணிநேரமும் நெனச்சுட்டு இருக்கேன். நீ அப்பிடி ஒரு நாளாவது நெனச்சு இருக்கியா?’&lt;br /&gt;&lt;br /&gt;காதலி உபயோகித்த வார்த்தைகளில் அதிகம் இந்த வரிகளாக இருக்கக் கூடும்(வாங்குப்பெத்தவர்கள் சொல்லவும். ) &lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் அற்புதமாய் அப்பொழுதே இப்படி..&lt;br /&gt;&lt;br /&gt;யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து&lt;br /&gt;ஓஒ உளரே அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நெஞ்சில் காதலர் எப்பொழுதும் இருப்பது போல அவர் நெஞ்சில் நான் இருக்கின்றேனா? என்பதாகப் பொருள். இதில் வரும் ஓஒ வார்த்தை ஏதோ செய்கிறது ஆனாலும் வார்த்தைப் ப்ரயோகத்திற்கான சரியான காரணம் எவரேனும் சொன்னால் மகிழ்ச்சியாய் இருக்கும். தமிழில் இப்படியான இன்பங்கள் இருப்பதால் அமுதென்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;ஈசன் படம். புதியபாதைக்குப் பிறகு பார்த்திபன் தொலைந்து போனதுபோல சசியும் ஆகிவிடுவாரோ என்ற லேசான ஒரு பயம் ஏற்பட்டதென்னவோ உண்மை. ஆனால் படம் பிடித்தே இருந்தது. சுப்ரமணியபுரத்திற்கு நேர் எதிராக சென்னை இளைஞர்கள் குறித்தும் இரவு வாழ்க்கை குறித்தும் காட்சிப்படுத்தியது நன்றாகவே இருந்தன. நகரத்து மக்களோடு கிராமத்து மக்கள் எதிர்கொள்ளும் ஆரம்பகால அக்கப்போர்களை காட்சிப்படுத்தியதும் பிடித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, முதல் பகுதியில் வரும் அரசியல். அமைச்சர்(லேசா முரசொலி மாறன் ஜாடை?!)&amp; சன்(மகன்) செய்யும் அட்டூழியங்கள் அன்றாடத்தில் எப்படிப் பாடாய்படுத்துகிறது என்பதை ஜஸ்ட் லைக் தட்டாக ஆனால் அழுத்தமாகச் தட்டிச் சொன்னது அற்புதம். தைரியமும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனராக சசி ஏமாற்றியதும் உண்மை. முதல்படத்தின் தரம் அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரக்கனி கவர்ந்தார். சில விசயங்கள் பிடிப்பது போல இருக்கும். யோசித்துப் பார்த்தால் அதில் என்ன இருக்கிறது,பிடிக்க, நல்லா இல்லையோ என்ற எண்ணம் வரும். ஈசன் பிடித்திருந்தது. எண்ணமும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காளியின்&lt;br /&gt;ஆங்காரம் தணிக்க &lt;br /&gt;வெண்ணெய் எறியச் சொன்னார்கள்&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் &lt;br /&gt;குறிதப்பியதில்&lt;br /&gt;என் மேல் எனக்குச்சினம்&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;கருவறைக் கடவுளுக்கு&lt;br /&gt;தட்டுத்தீ வெளிச்சம்&lt;br /&gt;இங்கிருந்து பார்த்தால்&lt;br /&gt;ஆராதனையில் சிலையும்&lt;br /&gt;சுற்றி இருக்கும் இருளும்&lt;br /&gt;சேர்ந்தே தெரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-5358381906824396871?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/5358381906824396871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=5358381906824396871' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5358381906824396871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5358381906824396871'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2011/01/050111.html' title='என்’ணங்கள் 05/01/11'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-4956014285919700940</id><published>2011-01-02T21:37:00.007+05:30</published><updated>2011-01-03T20:41:43.463+05:30</updated><title type='text'>கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் ‘நாடோடித் தடம்’ நூல் வெளியீடு.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TSCjvpzfq5I/AAAAAAAAAMg/T9Q5nGXGdQ4/s1600/nadodi_thadam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 184px;" src="http://4.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TSCjvpzfq5I/AAAAAAAAAMg/T9Q5nGXGdQ4/s400/nadodi_thadam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557621979246209938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூல் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வரும். &lt;br /&gt;&lt;br /&gt;நூல், புத்தகக் கண்காட்சி,தமிழினி ஸ்டாலில் கிடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினி வெளியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னட்டையில் இருக்கும் வார்த்தைகள் நூல் குறித்தான ஆவலை மேலும் தூண்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;யாயும் ஞாயும் யாரோ அல்லர்;&lt;br /&gt;எந்தையும் நுந்தையும் தலைமுறைக் கேளிர்;&lt;br /&gt;யானும் நீயும் பிறவிதொட்டு அறிதும்;&lt;br /&gt;வன்புலப் பரல்நீர் போல&lt;br /&gt;அன்புவரு நெஞ்சம் தாம் புலந்தனவே.&lt;br /&gt;&lt;br /&gt;குறுந்தொகைப் பாடல் கருத்தின் நேரெதிர் கருத்தாக இருக்கும் இப்பாடல் சொல்லும் சேதிதான் நாடோடித் தடங்களா? பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-4956014285919700940?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/4956014285919700940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=4956014285919700940' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4956014285919700940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4956014285919700940'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2011/01/blog-post.html' title='கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் ‘நாடோடித் தடம்’ நூல் வெளியீடு.'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TSCjvpzfq5I/AAAAAAAAAMg/T9Q5nGXGdQ4/s72-c/nadodi_thadam.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-2893456326294097843</id><published>2010-12-30T12:55:00.000+05:30</published><updated>2010-12-30T12:57:43.922+05:30</updated><title type='text'>அணிலாடும் முற்றமும் அறைக்கு வந்த காகமும்</title><content type='html'>வேலைக்குப் போகும் பெண்கள் அறையெடுத்துத் தங்கி இருந்ததால், அறையில் கிறிஸ்துமஸ், புதுவருடம் எனக் கொண்டாட்ட களேபரம். ‘ஹே, லாங் வீக் எண்ட் யா’வில் ஆரம்பித்த உற்சாகம் வீட்டை இரு நாட்களாகத் தொற்றிக்கொண்டது. ஷெரின் கேக் செய்ய ஆரம்பித்து அது பன்னாக மாறியதும் கேலி, கேளிக்கையாக மாறி மனம் முழுக்க உற்சாகத்தில் இரவைக் கழித்துக்கொண்டிருந்தார்கள் மூவரும். &lt;br /&gt;&lt;br /&gt;‘காலைல ஊருக்குப் போறேன்ப்பா, ரொம்ப நாள் ஆச்சு,’ சுகன்யா ஆரம்பித்தவுடன் அதை ஆமோதித்து ஷெரினும் ஊருக்குப் போவதைப் பற்றிச் சொல்லிப் படுக்கச் சென்றதும் இசையருவியில் ‘என்னைச் செந்தீயில் தள்ளி’க்கொண்டிருந்தார் ஷாருக்கான். பார்க்கப் பிடிக்காமல் அணைத்து விட்டு ரம்யாவும் தூங்கிப்போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலைப் பத்து மணிக்கு லேசாக வந்த முழிப்பை இன்னும் கொஞ்சம் ஒத்தி வைத்து எழுந்தவளுக்குப் புரிந்தது தனியாக இருப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கொண்டாட்டத்தில் சிதறி இருந்த அறையில் நிசப்தம். அதிகாலையிலேயே ஊருக்குப் போய்விட்டார்கள் போல என நினைத்துக்கொண்டே எல்லாவற்றையும் ஒதுங்க வைத்தவளுக்கு வருத்தமும் ஆயாசமும் ஜீவாவின் நினைவும் சேர்ந்து கொண்டன. காஃபியோடு கட்டிலில் அமர்ந்தாள். ஊருக்குப் போயிருக்கலாம்தான். ஆனால் ஜீவா வருவதாகச் சொன்னதால் டிக்கெட் எடுக்கவில்லை. கடைசி நேரத்தில் ‘ஸாரிடா பிஸி வித் ஒர்க் அண்ட் கோயிங் டு பி வித் ஃப்ரெண்ட்ஸ் ஃபார் நியூ இயர் ஈவ், எம்யூ’ என்ற குறுஞ்செய்தியில் வருத்தம் காதல் எல்லாம் கலந்து அனுப்பிவிட்டான். ஹும் என சூரிய ஒளி தூசியை சிதறடித்து சாய்வாக விழுந்து கொண்டிருந்ததை வெறித்துக்கொண்டிருந்தாள். எப்பொழுதும் ஏதாவது சத்தம் இருக்கும் அறையில் தனியாக இருப்பது ஒரு மாதிரி இருந்தது அவளுக்கு. அரவம் இல்லாததால், ஒரு காக்கை அசால்ட்டாக ஜன்னலில் அமர்ந்து அப்புறம் உள்ளேயும் வந்து நின்று கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;போனவருடம் இந்த நேரத்தில் ஜீவாவும் அவளும் சேர்ந்து இருந்தபொழுது நேற்று தோழிகளோடு இருந்த கொண்டாட்டத்தை விட பலமடங்கு அதிகமாக மனம் மகிழ்ச்சியில் திளைத்ததையும், இந்த முறை அவனில்லாத இத் தனிமை யாருமற்ற அறையில் காக்கை எட்டிப்பார்த்துப் போகும் சூழலும் மிகுந்த வருத்தத்தைத் தந்தது அவளுக்கு சங்ககாலத் தலைவியின் இந்த வார்த்தைகளைப் போல,&lt;br /&gt;&lt;br /&gt;காதலர் பக்கத்தில் இருக்கும் பொழுது, திருவிழா நடக்கும் ஊர் எப்படிக் கொண்டாட்டத்தில் இருக்குமோ அதுபோல மனம் மகிழ்வில் திளைக்கிறது. அவர் பிரிந்து போய்விட்டால் அந்த நொடியே துன்பப்படுகிறேன். அழகிய சிற்றூரை, பொருள்தேடும் நிமித்தம் மக்கள் கைவிட்டுப் போனபின்னர், ஆளரவமின்மையால் அணில் விளையாடிக் கொண்டிருக்கும் முற்றத்தையுடைய தனிமைப்பட்டுப் பொலிவிழந்து போன வீடுகள் போல நானும் பொலிவிழந்து தனிமையால் வருந்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறப்பு :&lt;/span&gt; இப்பாடலின் காட்சி. அணில் விளையாடும் முற்றம். ஒரு வித அமைதியையும் தனிமையையும் சட்டென கொண்டுவந்து விடுகிறது. அதன் நேர் எதிர்த்தன்மையாக மகிழ்வான பொழுதைத் திருவிழாக் கொண்டாடும் ஊருக்கு ஒப்பாகச் சொன்ன காட்சியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பாடல் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;காதலர் உழைய ராகப் பெரிதுஉவந்து&lt;br /&gt;சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;&lt;br /&gt;அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்&lt;br /&gt;மக்கள் போகிய அணிலாடு முன்றிற்&lt;br /&gt;புலப்பில் போலப் புல்லென்று&lt;br /&gt;அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலைத் திணைப் பாடல். அணிலாடு முன்றிலார் என உவமையின் சிறப்பினால், பாடலைக் கொண்டே பெயரிடப்பட்ட புலவர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-2893456326294097843?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/2893456326294097843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=2893456326294097843' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2893456326294097843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2893456326294097843'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/12/blog-post_30.html' title='அணிலாடும் முற்றமும் அறைக்கு வந்த காகமும்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-6732929741397977240</id><published>2010-12-28T11:00:00.006+05:30</published><updated>2010-12-28T11:36:54.740+05:30</updated><title type='text'>நன்றி.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl6s0x8KnI/AAAAAAAAAMI/Kwy6i2-5lks/s1600/DSC_5670.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl6s0x8KnI/AAAAAAAAAMI/Kwy6i2-5lks/s400/DSC_5670.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555606525839157874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாத்ரா, இதுவரை ஒரு இடத்தில் கூட வாழ்த்துகள் சொல்லாத குருஜி,;);).. பொன்.வாசுதேவன்,விமலாதித்த மாமல்லன் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl2gtf76tI/AAAAAAAAALw/FeyxGxw73eQ/s1600/DSC_5714.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl2gtf76tI/AAAAAAAAALw/FeyxGxw73eQ/s400/DSC_5714.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555601919679654610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நா.முத்துக்குமார், பவா செல்லதுரை, நர்சிம்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl3HaJOl3I/AAAAAAAAAL4/tVYJy00-ClQ/s1600/DSC_5605.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl3HaJOl3I/AAAAAAAAAL4/tVYJy00-ClQ/s400/DSC_5605.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555602584499033970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்க்கி, ஷங்கர், குருஜி, யாத்ரா.&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl5T0zCYNI/AAAAAAAAAMA/cXpUB7HrV4E/s1600/DSC_5675.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl5T0zCYNI/AAAAAAAAAMA/cXpUB7HrV4E/s400/DSC_5675.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555604996835401938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl6tuazbCI/AAAAAAAAAMY/hQG9ls3IRKQ/s1600/DSC_5632.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl6tuazbCI/AAAAAAAAAMY/hQG9ls3IRKQ/s400/DSC_5632.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555606541311372322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl6tel3hII/AAAAAAAAAMQ/wU9EUD3Iafw/s1600/DSC_5691.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl6tel3hII/AAAAAAAAAMQ/wU9EUD3Iafw/s400/DSC_5691.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555606537062810754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் வெளியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-6732929741397977240?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/6732929741397977240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=6732929741397977240' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/6732929741397977240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/6732929741397977240'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/12/blog-post_28.html' title='நன்றி.'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRl6s0x8KnI/AAAAAAAAAMI/Kwy6i2-5lks/s72-c/DSC_5670.JPG' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-6730769698602081849</id><published>2010-12-23T10:30:00.010+05:30</published><updated>2010-12-23T11:57:23.586+05:30</updated><title type='text'>புத்தக வெளியீட்டு விழாக்கள்..25, 26 மற்றும் 29 அனைவரும் வருக.</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;25/12/2010- சனிக்கிழமை மாலை 4:30.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் &lt;span style="font-weight:bold;"&gt;சுரேகா&lt;/span&gt;வின் ‘நீங்கதான் சாவி’ புத்தக வெளியீடு மற்றும் கேபிள் &amp; பரிசலின் புத்தகங்கள் குறித்த விமர்சனக் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLbX2jriDI/AAAAAAAAALE/E3qJrecNjOA/s1600/For_BLOG%255B1%255D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 282px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLbX2jriDI/AAAAAAAAALE/E3qJrecNjOA/s400/For_BLOG%255B1%255D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553742493329885234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : டிஸ்கவரி புக் பேலஸ். சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;25/12/2010: சனிக்கிழமை மாலை 6 மணி.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;கவிஞர் மனுஷ்யபுத்ரனின்&lt;/span&gt; 300க்கும் மேற்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பான ‘இதற்கு முன்பும் இதற்கு பிறகும்’ ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLbn4ONSDI/AAAAAAAAALM/FZFwYfsYcJ4/s1600/manushya_puthiran_book_release%255B1%255D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLbn4ONSDI/AAAAAAAAALM/FZFwYfsYcJ4/s400/manushya_puthiran_book_release%255B1%255D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553742768654600242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக.&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : LLA Building, தேவனேயப் பாவணர் அரங்கம். சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;26/12/2010 ஞாயிறு மாலை :6 மணி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அகநாழிகை வாசு, நிலாரசிகன், விமலாதித்த மாமல்லன்&lt;/span&gt; உட்பட மொத்தம் 12 புத்தகங்கள் வெளியிடப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLb3RbdxkI/AAAAAAAAALU/6z3oPLJW02w/s1600/uyirmmai_12_books_release.jpg%2Binv.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 297px;" src="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLb3RbdxkI/AAAAAAAAALU/6z3oPLJW02w/s400/uyirmmai_12_books_release.jpg%2Binv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553743033119131202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLcEQ1bfTI/AAAAAAAAALc/9VHjQu1hzM0/s1600/theekadal_final.jpg%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 260px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLcEQ1bfTI/AAAAAAAAALc/9VHjQu1hzM0/s400/theekadal_final.jpg%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553743256297897266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : LLA Building, தேவனேயப் பாவணர் அரங்கம். சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;29/12/2010 புதன்கிழமை மாலை 5:30 மணி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகநாழிகை வெளியீடு. கவிஞர் &lt;span style="font-weight:bold;"&gt;யாத்ராவின்&lt;/span&gt; கவிதைத் தொகுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLrrLnNuzI/AAAAAAAAALk/iBVAt340js0/s1600/yathra_invitation.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 344px;" src="http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLrrLnNuzI/AAAAAAAAALk/iBVAt340js0/s400/yathra_invitation.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553760417585412914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-6730769698602081849?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/6730769698602081849/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=6730769698602081849' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/6730769698602081849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/6730769698602081849'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/12/25-26-29.html' title='புத்தக வெளியீட்டு விழாக்கள்..25, 26 மற்றும் 29 அனைவரும் வருக.'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TRLbX2jriDI/AAAAAAAAALE/E3qJrecNjOA/s72-c/For_BLOG%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-8285421425699719545</id><published>2010-12-21T14:17:00.007+05:30</published><updated>2010-12-21T14:39:46.298+05:30</updated><title type='text'>அதேதான்.</title><content type='html'>என்னடா டல்ஹெளசிப் பிரபு என்ன சொல்றான் என்ற அதே துள்ளலில் கேட்டுக் கொண்டே நெருங்கிய சுரேஷ், என்னை இப்படியும் அப்படியும் பார்த்து, ‘இளச்சுட்டியேடா’ என்றான். லைட்டா காய்ச்சல்டா போன வாரம் அதான் என நான் இழுக்க, எரித்துவிடுவது போல முறைத்து, ஏண்டா இப்பிடி பெருத்துப் போயிருக்கியேன்னு லந்தாக் கேட்டா, நெஜம்னு நினைச்சு அதுக்கு இடம்சுட்டிப் பொருள் விளக்குற..அப்ப இதுக்கும் மேல இருந்துருக்க போன வாரம் வரைக்கும்? கொஞ்சமா தின்னுங்கடா.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாஸ்டிக் டப்பாவுக்குள் பால்ரஸ் குண்டுகளைப் போட்டு ஆட்டினால் வரும் சத்தம் போலத்தான் அவன். சத்தம் என்றாலும் ஒரு சுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;டல்ஹெளசிப் பிரபு என்று அவன் சொன்னது அந்தக்காலத்தில் ஹிப்பி வைத்திருந்த குமாரைத்தான். அவ்வப்பொழுது ராபர்ட் கிளைவும் வந்து போவார் அவன் வாய்க்குள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா ப்ப்ப்ளான்ன்ன் பண்ணித்தாண்டா பண்றாய்ங்க.. மொதோ ஒரு லட்சத்தி எழுவதாயிரம் கோடின்னு போட்டு விடுறது. அப்பிடியே வாயப் பொளக்க விட்டு, கொஞ்சம் கொஞ்சமா அறிக்கை..அப்புறம்.. சாமான்ய குடிமகன் வாயாலயே.. “அதெல்லாம் ஒரு லட்சத்தி எழுவதாயிரம் கோடி எல்லாம் இல்லையாம்ப்பா..அது அரசுக்கு நஷ்டமாம்.. ஆனா ஊழல்னு பார்த்தா வெறும் அறுவதாயிரம் கோடிதானாம், பாவம்’&lt;br /&gt;&lt;br /&gt;எப்பிடி, அறுவதாயிரம் கோடிய ‘வெறும்’னு சொல்ல விட்டு அப்பிடியே ஒரு பாவத்தையும் வாங்குறானா..அங்க நிக்கிறாய்ங்க சிங்கம்’னு அசால்ட்டாக்கி விட்டுப் போய்ட்டாங்களேடா..&lt;br /&gt;&lt;br /&gt;தம்மை இழுத்து, புகையை விட்டுக்கொண்டே அவன் சொன்னதும் சுர்ரென்று உரைக்கவில்லை. உரைச்சுட்டாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா உங்க ஊரு ஹோட்டல் எல்லாம் ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு. வேளச்சேரி அடையார் ஆனந்தபவனைப் பார்த்துச் சொன்னான். அப்படித்தான் இருந்தது. ஆஸ்பத்திரி கேண்ட்டீனைப் பெரிய சைஸில் பார்ப்பது போல. ஆமாடா ஒண்ணு இப்பிடி இருக்கும் இல்லேன்னா ரெயின் ஃபாரஸ்ட்னு சலசலன்னு சத்தத்தோட பாறையக் கொடஞ்சு வச்சு இருப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சலசலன்னு தண்ணிச் சத்தத்துல சாப்பிட்டா வெளங்கும்டா, கருமம் என அடுத்து சொல்ல வந்தவனைத் தடுத்து வேற டாப்பிக்கை மாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க என்னடா விசேசம். அ’னா என்ன சொல்றாரு?’&lt;br /&gt;&lt;br /&gt;இடைத்தேர்தல்ல கொடுத்துச் சேர்த்த ஓட்டுகள ஸ்பெக்ட்ரம் சிதறடிச்சுடுமோன்னு கவலைதான். அதுசரி, ஸ்பெக்ட்ரம்னா செதறத்தான செய்யும். ஆமா இங்க எப்பிடி?&lt;br /&gt;&lt;br /&gt;பீஸ் போய்த்தான் மாப்ள இருக்கு ஊரு. லைட்டா நார்த் இண்டியன் ஃபேஸ்கட்ல யாரப்பாத்தாலும் பம்முறாய்ங்க. &lt;br /&gt;&lt;br /&gt;ஆமாடா, ராடியா கூட பேசுனா ரேடியோவுல பேசுற மாதிரி ஊரே கேட்குறாய்ங்களே மாப்ள அந்த பயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு முடித்து வெளியே வரும்பொழுது வாகனத்தை எடுக்க உதவிய செக்யூரிட்டிக்கு ரொம்ப தேங்க்ஸ் பரத் என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன படம்டா பார்த்த? &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் யோசித்தேன். சரி மதுரை வரையா பரவி இருக்கப் போகிறது என்ற தைரியத்தில்.. செம படம் மாப்ள, நந்தலாலா..&lt;br /&gt;&lt;br /&gt;அது ஏதோ யுவான் சுவாங் மேட்டராம்லடா? &lt;br /&gt;&lt;br /&gt;ரைட்டு விடு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நல்லா எடுத்தப் படத்த இந்த வாங்கு வாங்கி காத்து வாங்க விட்டாய்ங்க மச்சான்&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம். விடு. ஆமா இது என்ன புது மேட்டர் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோ ஃபிக்‌ஷன் மச்சான் சொல்லிக்கொண்டே சூர்யக்கதிர் இதழின் 21ம் பக்கத்தை படிக்க ஆரம்பித்திருந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-8285421425699719545?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/8285421425699719545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=8285421425699719545' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/8285421425699719545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/8285421425699719545'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/12/blog-post_21.html' title='அதேதான்.'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-7258675104878739511</id><published>2010-12-15T11:55:00.007+05:30</published><updated>2010-12-15T13:36:59.102+05:30</updated><title type='text'>சாரு அரங்கம்</title><content type='html'>இலக்கியம் சார்ந்த ஒரு நிகழ்வு இவ்வளவுக் கொண்டாட்டமாக,அரங்கதிரும் கர,விசில்(அடிச்சான் குஞ்சுகளே இப்படித்தான்!முகபாவ முறுவலோடு சிலர் அமர்ந்திருந்தார்கள்)சத்தங்களுக்கூடாக நிகழ்ந்ததே மகிழ்ச்சியளிக்கக் கூடியதாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மனுஷ்யபுத்ரன் தன் வரவேற்புரையில், ஒரு கருத்திற்காக கடைசிவரை போராடும் குணம் உள்ள எவரும் போற்றப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக குஷ்புவை அழைத்ததாகச் சொன்னார். அரங்கின் பின் பகுதியில் காணப்பட்ட காலி இருக்கைகள்/வெறுமை இலக்கிய/கலாச்சார வறட்சியின் குறியீடு என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தலைமை உரைக் கடமை முடித்தார் செட்டியார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து உரை ஆத்திய ரவிக்குமார் குறிப்பிடும்படியாக எதுவும் பேசவில்லை. அவர் பேசிய புத்தகம் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. சரசம் சல்லாபம் சாமியார். &lt;br /&gt;&lt;br /&gt;‘எந்தப் புத்தகம் படித்தாலும் அது தரும் தாக்கத்தைக் கடிதம் மூலம் அந்த எழுத்தாளருக்கு தெரியப்படுத்தி விடுவேன்,அப்படி ஆரம்பித்த நட்புதான் சாருவோடு’ என ஆ- ரம்ப-த்து எப்படியோ முடித்துப் போனார் தூர்தர்ஷன் நடராஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் ‘மேடைப்பேச்சு என்பது பெண்கள் அணியும் மினி ஸ்கர்ட் போல இருக்க வேண்டும். Short Enough to attract, Long enough to cover the subject' என்ற மேலைநாட்டு அறிஞரின் வார்த்தைகளைச் சொல்லி,நீளமாகப் பேசினார். இந்தப் புத்தகத்தில் பின்நவீனத்துவம் குறித்துப் பேச ஒன்றும் இல்லை என்பதாலேயே என்னிடம் இந்தப் புத்தகம் குறித்துப் பேச சொல்லி இருக்கிறார்கள் என்றவரின் பேச்சு பின்நவீனத்துவம், சத்தார் என நவீனத்துவத்திற்குப் பின்னாலயே போனது. கொஞ்சம் ஷார்ட்டாக  முடித்திருந்தால் இன்னும் அட்ராக்ட்டிவாக இருந்திருக்கும். மற்றபடி,மழையா பெய்கிறது என்ற புத்தகம் குறித்த அவரின் உரை, எப்பொழுதும் போல,லாகவதமிழ்ச் சரளப் பேச்சு அன்றும் அற்புதமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TQh26gQNKwI/AAAAAAAAAK8/dspzbTNf68s/s1600/DSC06230.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TQh26gQNKwI/AAAAAAAAAK8/dspzbTNf68s/s400/DSC06230.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550817288196532994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி தலைமை ஏற்றுப் பேசினார். அரசியல் ஏதும் கலக்காமல் இலக்கியம் குறித்த விசாரம் நிகழ்த்தினார். எழுத்தாளர்கள் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியத்தை அவர் குறிப்பிட்ட பொழுது அரசியல் நினைப்பு வந்ததைத் தவிர்க்க இயலவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தேகம் நாவல் குறித்து எஸ்ராவின் உரை விழாவின் மையமாக அமைந்தது. புத்தக வெளியீட்டில் அந்தப் புத்தகம் குறித்த, அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த வார்த்தைகளைப் பகிரவேண்டிய முக்கியப் பங்கைச் செவ்வனேச் செய்தவர் அவர் ஒருவரே. அவருடைய நாவலை மொழிபெயர்க்கும் பொழுது, ஒரு சிறுவனை பள்ளியில் அடித்ததாக எழுதப்பட்ட வரிகளைப் பார்த்து அதிர்ந்து வியந்து மேல்நாட்டு பதிப்பகத்தார் தொலைபேசியில் விசாரித்தது குறித்தும் ஒரு சமூகமே எப்படி இந்த செயலை வெகுசாதாரணமாக அங்கீகரித்திருக்கிறது என்றும் ஆதங்கப்பட்டார். எனக்கும் பால்ய நினைவுகள் வரத்துவங்கிவிடக்கூடிய ஒரு ஆபத்தான நொடியில் விசில் பறக்க உரையை முடித்திருந்தார் எஸ்ரா. &lt;br /&gt;&lt;br /&gt;‘நல்ல வேள இப்போ பேஷ வந்தேன், இல்லேன்னா ‘மேடையில் அமர்ந்திருக்கும்’னு சொல்ல மிடியாது பாருங்க’.. எனத் தனக்கேயுரித்தான அதிர்வில் தொடங்கினார் மதன். ஆம். பேசிமுடித்ததும் சிலர் கிளம்பி இருந்ததால் மேடை காலியாக இருந்தது. மேடைப் பேச்சு இப்படி இருக்க வேண்டும் எனும்படியான ஒரு கட்டிப்போடல் இருக்கத்தான் செய்தது மதன் பேச்சில். கட்டிப்போட்டார் அல்லது அதுவரை இறுக்கமாய் இருந்த கூட்டத்தின் மனநிலையை தளர்த்தினார். சிறுகற்களைக் கொண்டு அரசன் மீதெறியும் சிறுவனின் எதிர்ப்பைப் போல சாரு தொடர்ந்து, பெரிய பெரிய படைப்பாளிகளையும், பிரம்மாண்ட திரையுலகைம் விமர்சிப்பது மிகுந்த வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என சிலாகித்தார். அப்படியே மிஷ்கினை மிகவும் பாராட்டியது குறித்த தன் வருத்தத்தையும் பதிவு செய்தார். விமர்சனம் ஒரு படைப்பாளியை செம்மையாக்கும் என்றக் கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார். வெகுஜன ஊடங்களில் பணிபுரிந்துவிட்டபடியால் தன்விரல்கள் நளினமாகவே விமர்சனத்தை அணுகப் பழகிவிட்டதாகவும் குறிப்பிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;மிஷ்கின் சற்றே உணர்சிவசப்பட்டுப் பேசினார். ஒரு படைப்பாளியின் படைப்பைத் தாக்கினால் எழும் விளைவாகவே இதைக் கருதுகிறேன். இதுபோன்ற தருணங்களில் வெகு அமைதியாக இருந்து விடுதல் நலம். நாகாக்கவில்லையேல் இழுக்கு. தன் தரப்பு நியாயங்களை முன்வைக்க முனைந்தார். காப்பின்னு சொல்லிட்டீங்களே, அதுல எவ்ளோ நல்ல காட்சிகளை செதுக்கி இருப்பேன்..முதல் ஷாட் ரெண்டு நிமிசம் வச்சேன் அத யாரும் சொல்லலயே என்ற நொடியில் கூட்டத்தினரிடம் தோற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் பேச்சில் இருந்து ஒரு உண்மை புரிந்தது. பதிவுலகம் மிகவும் பரவலாக கவனிக்கப்படுகிறது. பதிவுலகின் எதிர்மறை விமர்சனங்களால் ஒரு படைப்பு தோற்கிறது என்பதை மிக முக்கிய இயக்குனர் ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியையும் பொறுப்பையும் அதிகரிக்கச் செய்திருக்க வேண்டும் விமர்சனம் எழுதும் பதிவர்களுக்கு என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேகம் குறித்து அவர் ஓரு வரிதான் சொன்னார். சொல்லி முடித்ததும் நிறையப் பேர் உடனே அரங்கிற்கு வெளியேப் போய் தேகம் நாவலை வாங்கி  ‘ஒரு க்ளான்ஷ்’ விட்டுக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஷ்கின் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பேசவேண்டிய மேடை அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சாரு ஏற்புரை வழங்கினார்.  ‘ஆத்திகம் பத்தி ஒருதடவ சுஜாதா சொன்னது ரொம்ப முக்கியமான, அற்புதமான கருத்து, ‘அது மறந்துடுச்சு’, இருந்தாலும் முக்கியக் கருத்து’ போன்ற டமால் டூமில்களை இன்னும் சேர்த்திருக்கலாம். அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாரத்தின் முதல் நாளில், ஒரு இலக்கிய விழா, கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம், பேசியவர்களின் தகுந்த கருத்திற்கு உற்சாகம் அளித்து, கொண்டாடாடப்பட்ட இந்த விழா மிக முக்கியமானதொரு நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாய், பேசிய அனைவரும் சொல்லிய ஒரு கருத்து குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ‘இவ்வளவு இளைஞர்கள்/புதிய முகங்கள் இலக்கிய விழாவிற்கு வருவது சாருவினால்தான்’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-7258675104878739511?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/7258675104878739511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=7258675104878739511' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/7258675104878739511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/7258675104878739511'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/12/blog-post_15.html' title='சாரு அரங்கம்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TQh26gQNKwI/AAAAAAAAAK8/dspzbTNf68s/s72-c/DSC06230.JPG' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-372351651632309263</id><published>2010-12-13T10:45:00.005+05:30</published><updated>2010-12-13T15:39:29.226+05:30</updated><title type='text'>என்’ணங்கள் 13/12/2010</title><content type='html'>இன்று (13/12/2010) மாலை எழுத்தாளர் சாருநிவேதிதாவின் 7 புத்தகங்கள் வெளியீட்டு விழா. பதிவர்கள் சந்திப்பும் நடக்கும் என்று நம்புகிறேன். மாலை சந்திக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள் - உயிர்மை பதிப்பக வெளியீடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள்  : 13. 12. 2010 (திங்கட்கிழமை), மாலை 6 மணி&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;வெளியிடப்படும் நூல்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை&lt;br /&gt;2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய &amp; தொகுக்கப்படாத சிறுகதைகள்&lt;br /&gt;3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்&lt;br /&gt;4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்&lt;br /&gt;5. கலையும் காமமும் - விவாதங்கள்&lt;br /&gt;6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்&lt;br /&gt;7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்&lt;br /&gt;&lt;br /&gt;ரூ.600/- விலையுள்ள இந்தப் புத்தகங்கள் அரங்கில் ரூ.500/-க்குக் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் கலந்து கொள்பவர்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி எம்.பி.&lt;br /&gt;மிஷ்கின்&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணன்&lt;br /&gt;நல்லி குப்புசாமி செட்டியார்&lt;br /&gt;ஏ. நடராஜன்&lt;br /&gt;ரவிக்குமார் எம்.எல்.ஏ.&lt;br /&gt;குஷ்பு&lt;br /&gt;மனுஷ்யபுத்திரன்&lt;br /&gt;தமிழச்சி தங்கபாண்டியன் &lt;br /&gt;மதன் (கார்டூனிஸ்ட்)&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கவிஞர் வாலியின் 1000 பாடல்கள் வெளியீட்டு விழா- கலைஞர் தொலைக்காட்சியில். அனைவருமே ஒரு நெகிழ்வு நிலையில் பேசினார்கள்.  ‘நானும் வைரமுத்துவும் மோதுரோம் மோதுரோம்னு சொல்றாங்க.. இல்லைன்னு காட்ட மோதிரம் போட்டு இருக்காரு’- வாலியின் பேச்சே எப்பொழுதும் விழாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நுண்ணரசியலும் நிறைய. சூர்யாவைத் தாங்கிப் பிடித்து தளபதியை வெட்டிவிடுகிறார்கள்.  எப்பொழுதும்  ரஜினி கடைசியாக பேச அழைக்கப்படுவார். இம்முறை கமல். மன்..மத..ன் அம்பிற்காகவா?&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க வாலி.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;பொழுது போகவில்லை என்றால் பாவப்படுவது டிவி ரிமோட்தான். அப்படியான மதியத்தில், சடசடவென மாற்றி, அடப்போங்கடா என நின்றதில், சமையல் குறிப்பு. குறிப்பு கொடுப்பவர்கள் செய்முறை முடிந்தவுடன் செய்த சட்டியை ‘அம்புட்டு நவ்வாப்பழத்தையும் தின்னுப்புட்டான்’ ரேஞ்சுக்கு அவர்களே காலி பண்ணிவிடுவார்கள் போல. எல்லோருமே பீமபுஷ்டி.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தொலைக்காட்சியில், பொம்மை செய்வது எப்படி என்று காட்டிக்கொண்டிருந்தார்கள். எப்படித்தான் அவர்கள் செய்யும்பொழுது மட்டும் அவ்வளவு க்ளியராக வருகிறதோ.. அதைப்பார்த்து செய்து கொடுத்து அசத்தலாம் என பிளேடு,கத்திரி, பசை சகிதம் அமர்ந்து, கையெல்லாம் பசை,விரலோரங்களில் கீறல்.  ‘பசை, பேண்ட்டேஜ் எல்லாம் சேர்த்து இவ்வளவா.. அந்த பொம்மையே பத்து ரூவாதான்’ எனும் போது கைப்புள்ளதான் காப்பாற்றுகிறார் ஒவ்வொரு முறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;”ரூவ்வ்வாயா பெருசு..எதையும் செஞ்சு பாக்கணும் இல்ல”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹுக்க்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம். எவ்வளவு நடந்திருக்கிறது. இன்னும் தோண்டத் தோண்ட முழி பிதுங்குகிறது. வடக்கு மீடியாக்கள் போதாதென்று இப்போது பன்னாடுகளும்.  மீடியா முழுதும் ராடியாதான். ராசா மீதான நடவடிக்கைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே  ”சமூக சேவகர்” கேட்டகிரியில் வீடு ஒதுக்கப்பட்ட விவகாரம் இளிக்கத் துவங்கி இருக்கிறது. கத்தி போய்விடுமா, அடுத்து வந்தது வாலா இல்லை கழுத்தைச் சுற்றும் பாம்பா.. எனப் பொறுப்போம்.பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அழகு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களுக்கழகு&lt;br /&gt;மலர் கனிகளுடன்&lt;br /&gt;பறவைகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;கவி.ராஜமார்த்தாண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-372351651632309263?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/372351651632309263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=372351651632309263' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/372351651632309263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/372351651632309263'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/12/13122010.html' title='என்’ணங்கள் 13/12/2010'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-4397463532347887442</id><published>2010-12-08T11:30:00.001+05:30</published><updated>2010-12-08T13:07:42.600+05:30</updated><title type='text'>நன்றி பதிவுலகம்</title><content type='html'>என் மீதும் என் எழுத்தின் மீதும் ப்ரியம் கொண்ட இந்த வலையுலக நண்பர்கள் மட்டும் இல்லை என்றால் இந்த நிகழ்வு சாத்தியமாகி இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி பதிவுலகம். &lt;br /&gt; &lt;br /&gt;ஆம். உயிர்மை பதிப்பகம் மூலம் என் கவிதைகள் ‘தீக்கடல்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளிவருகிறது. &lt;br /&gt; &lt;br /&gt;சட்டென, சற்றும் நினைத்துப் பார்க்க முடியா நிகழ்வொன்று புரட்டிப் போனது மீச்சிறு பொழுதில். செய்த தவறை முற்றாய் உணர்ந்து, மீண்டேன். &lt;br /&gt; &lt;br /&gt;இடைப்பட்ட இரு மாதத்தில், மிக நெருக்கமாய் இருந்தவர்கள் கொஞ்சம் விலகி இருந்ததாக/இருப்பதாக எண்ணிக்கொண்டேன். &lt;br /&gt; &lt;br /&gt;வெகு தொலைவில் இருந்தவர்கள் மனதிற்கு மிக நெருக்கமாய் ஆனார்கள் மடல்கள் மூலம். &lt;br /&gt; &lt;br /&gt;இப்படி ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெற்றுக்கொண்டு, வெறுமை என்னைத் தின்றுவிடும் என்ற எண்ணத்தில் இருந்து வெளியேற, எதனுள்ளாவது நுழைத்துக்கொள்ள வேண்டிய நிலை. நான் தெரிந்தெடுத்த கூடு, கவிதை. &lt;br /&gt; &lt;br /&gt;நுழையக்கூட இயலவில்லை. அது கூடில்லை. அல்லது கை கூடவில்லை. கூட்டிற்குள்ளே கடல்.&lt;br /&gt; &lt;br /&gt;தடிமரம் தொற்றி ஏறுதல்தானே&lt;br /&gt;கடினம். அது கழிந்தால்&lt;br /&gt;முடிமரம் உலுக்கக்&lt;br /&gt;கிளைகள் படி அமைக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;என்ற முகவீதி தொகுப்பின் கவிதைக்குள் பொதிந்தவை கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடத் துவங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;…&lt;br /&gt;…&lt;br /&gt;ஆக,&lt;br /&gt;களவு போன என் மகிழ்ச்சிப் பாதையை&lt;br /&gt;கண்டடைவது இனி சாத்தியமில்லை&lt;br /&gt; &lt;br /&gt;என்று போகும் சி.மோகனின் தண்ணீர் சிற்பக் கவிதைகளும் இன்னும் இன்னும் நிறையப் புரியவைத்தன, வாழ்வை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேடல் மூலம் நிறையப் புத்தகங்களை படிக்கத் துவங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘..கவிதைக்கு எல்லைகள் இல்லை. தலைநகரங்கள் இல்லை. பிராந்தியங்கள் இல்லை. மொழிகள் இல்லை. மொழிகள் பலவானாலும் கவிதை என்பது ஒன்றுதான்.’- ஆந்ரி வோஸ்நஸென்ஸ்கி.&lt;br /&gt;&lt;br /&gt;என்ற குறிப்போடு துவங்கும் பிரம்மராஜனின் ‘சமகால உலகக் கவிதை’ தொகுப்பு மூர்ச்சையாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;..&lt;br /&gt;..&lt;br /&gt;கூரலகால் &lt;br /&gt;கழுகொன்று அதன் குஞ்சுப் பாப்பாவைக்&lt;br /&gt;கவ்விச் சென்றிருந்தால்…&lt;br /&gt; &lt;br /&gt;கூட்டைச் சுற்றிச் சுற்றிக்&lt;br /&gt;கதறித் திரியும்.&lt;br /&gt; &lt;br /&gt;காற்றின் அமைதியில்&lt;br /&gt;சிறுதொண்டை நோக&lt;br /&gt;உடைந்த குரலில்&lt;br /&gt;இழப்பை பாடும்.&lt;br /&gt; &lt;br /&gt;அதற்கு மீண்டும் வாய்க்கும்&lt;br /&gt;புதிய காதல்&lt;br /&gt;புதிய கர்ப்பம்.&lt;br /&gt; &lt;br /&gt;என்ற கவி.மகுடேசுவரனின் வார்த்தைகளைப் போல, புதிய காதல் வாய்த்தது கவிதைகளின்பால். கர்ப்பமும் தரித்து சிசுவாக வெளியேறுகிறது உயிர் மை கொண்டு.&lt;br /&gt; &lt;br /&gt;நான் முன்பு கூறியது போல ஏதேனும் ஒரு வார்த்தை தன்னைக் கவிதையாக்கு என எப்பொழுதெல்லாம் கோரியதோ அப்பொழுதெல்லாம் அவ்வந்த வார்த்தைகளில் பயணித்தேன். பயணம் இட்டுச்சென்ற இடம் சென்னை..,சுப்ரமணியம்தெரு, அபிராமபுரம், உயிர்மை.&lt;br /&gt; &lt;br /&gt;கவிஞர் மனுஷ்யபுத்ரனோடு கவிதைகள் குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கவிதை குறித்த அவரின் பார்வைகளும்,சொற்களும் இன்னும் சில ஆண்டுகள் மனதில் நிற்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நான் இருளில் மடிந்த நேரத்தில் தொலைபேசிய,அப்பொழுது யார் எவரெனத் தெரிந்திராத, பதிவரல்லாத, திரு சுவாமியின் வார்த்தைகள் மிக முக்கியமான ஒன்று. பதிவு செய்வது கடமை. நன்றி சுவாமி(தற்பொழுது ஜெர்மன்-மதுரை). அதன்பிறகு நிறைய மடல்களும் தொலைபேசிகளும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும், முதன்முதலில் சுவாமி பேசிய அந்த அரைமணி நேர உரையாடல் நான் தொடர்ந்து இயங்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைவிற்கு சென்றுவிட்ட பொழுதில் என் விரல் பிடித்து இழுத்து வந்த கோவி.கண்ணனை மறப்பதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அனுஜன்யா. கவிதைகளில் தனக்கென ஒரு பாணியையும், தன் கவிதைகளால் நிறைய நிறைவாய் பேசியும் வந்த அனுஜன்யா. என் கவிதைகள் குறித்தும் மாறிய மொழியைக் குறித்தும் நிறைய பேசி என்னை ஊக்கமளித்த அனுஜன்யாவை இங்கு நினைத்துக்கொள்கிறேன். &lt;br /&gt; &lt;br /&gt;இறுதியாக அல்லது முதன்மையாக, தந்தைக்கு நிகராக நான் மதிக்கும், கவிதைகள் என்ற பெயரிலான என் வார்த்தைகளைப் பிரித்துப் பிடித்து அளந்து சொல்லும் ஆசனுமான கவிஞர் ராஜசுந்தர்ராஜனுக்கு நன்றியையும் தீக்கடலையும் அர்ப்பணிக்கிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;சிகரம்.&lt;br /&gt; &lt;br /&gt;பின்தங்கிப் போன என்னை&lt;br /&gt;உன் இகழ்ச்சி-நகும்-பார்வையின்&lt;br /&gt;கீழ் நிறுத்திக் காணவா&lt;br /&gt;உச்சியை ஓடி எட்டினாய்?&lt;br /&gt;நடந்தது இதுதான்;&lt;br /&gt;இடைவழியில், சிறுதொலைவு,&lt;br /&gt;வண்ணத்துப் பூச்சிகளின் பின்னோடி,&lt;br /&gt;போட்டி போட மறந்துவிட்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt;-கவிஞர் ராஜசுந்தர் ராஜன் – முகவீதி தொகுப்பில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாள்  : 26/12/2010, ஞாயிறு.&lt;br /&gt; &lt;br /&gt;இடம் : தேவநேயப்பாவணர் அரங்கம், LLA Building, அண்ணா சாலை. சென்னை. &lt;br /&gt; &lt;br /&gt;நேரம் : மாலை 5:45 மணி.&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;என் சரிகளைக் கொண்டாடியும் தவறைத் திருத்தியும்,சகமாய் வாழும் பதிவுலகிற்கு நன்றி என்ற வார்த்தையையும் தாண்டிய வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வருவீர்களா ? என்ற ஏக்கம் இருக்கிறது நெஞ்சு நிறைய.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியிட்டு பேசுபவர் குறித்தும் இன்னும் சிலவற்றையும் விரைவில் பகிர்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-4397463532347887442?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/4397463532347887442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=4397463532347887442' title='80 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4397463532347887442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4397463532347887442'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/12/blog-post_08.html' title='நன்றி பதிவுலகம்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>80</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-79286687033864825</id><published>2010-12-03T11:33:00.005+05:30</published><updated>2010-12-03T17:46:34.232+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இதுபோதுமெனக்கு.</title><content type='html'>இன்றோடு இம்மழை&lt;br /&gt;நின்றும் போகலாம்&lt;br /&gt;இனியெப்போதும் இப்பாதை&lt;br /&gt;இல்லாமல் அடைபடலாம்&lt;br /&gt;பறவைகள் ஏதுமற்று&lt;br /&gt;வெற்றாய் வானம்&lt;br /&gt;உதித்து உதித்து அஸ்தமிக்கலாம்&lt;br /&gt;முற்றாய் காய்ந்து &lt;br /&gt;வெறும் சருகுகளாய் &lt;br /&gt;தருக்கள் கருகலாம்&lt;br /&gt; &lt;br /&gt;அழுகுரல் கேட்ட நொடியில்&lt;br /&gt;அணைத்தெடுத்து மடியில்கிடத்தி&lt;br /&gt;மீண்டும் துயிலச் செய்து கொண்டிருக்கும்&lt;br /&gt;இந்த இரவை &lt;br /&gt;இப்பொழுது&lt;br /&gt;வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;டைட்டில் கார்டு &lt;/span&gt;:‘வானம் கருக்கொண்டு மீண்டும் மழை வரலாம்’ என்ற வார்த்தைகளின் தாக்கத்தில் எழுந்த கவிதை இது. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-79286687033864825?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/79286687033864825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=79286687033864825' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/79286687033864825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/79286687033864825'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/12/blog-post.html' title='இதுபோதுமெனக்கு.'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-4231636281984836195</id><published>2010-11-30T14:30:00.008+05:30</published><updated>2010-11-30T16:39:10.405+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா விமர்சனம்'/><title type='text'>நந்தலாலா... உகுநீர் நெஞ்சு சுட..</title><content type='html'>நான் எட்டாவது படிக்கும் பொழுது, பள்ளி முடிந்து வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக பேருந்து காலியாக இருந்தது. மழை. ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியில் பயணச்சீட்டு வாங்கிய உடன் இங்கும் அங்கும் மாறி அமர்ந்து, ஜன்னல் கம்பியில் முத்துபோல கோர்த்திருந்த மழை நீரை உருவி சிதறடித்துக் கொண்டிருந்தேன். இறங்குமிடத்தில் இறங்கும் பொழுது, பரிசோதகர். முதலில் சாதாரணமாகவும், பின்னர் வேகமாகவும், அதன்பின்னர் பரபரப்பாகவும் பயணச்சீட்டைத் தேடினால், இல்லை. முதலில் அதட்டியவர், காதைப் பிடித்துத் திருகிக்கொண்டே ‘டிக்கெட் எடுக்காம வருவியா’ எனக்கேட்டதும் உலகின் ஒட்டுமொத்த அவமானமும் சேர்ந்து கொண்டது போல ஒரு உணர்வு அழுகையாக, ஆனால் அழ முடியாமல் சிக்கிக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது ஒரு முதியவர், ‘அந்தப் பையன் டிக்கெட் எடுத்தான் சார். நான் பார்த்தேன். வேடிக்கை பார்த்துட்டே விட்டுட்டான் போல, எவ்ளோ ஃபைன்னு சொல்லுங்க நான் வேணாத் தர்றேன்’ என்றார். ‘டிக்கெட்ட பத்தரமா வச்சுக்கணும்டா’ என சொல்லிவிட்டு ஃபைன் எதுவும் போடாமல் போய்விட்டார் பரிசோதகர். அங்கு குழுமி இருந்தவர்களும் நகர்ந்துவிட்டார்கள். அடைத்துவைத்திருந்த அழுகை, அந்த முதியவர் என் தலையைத் தொட்டு, பார்த்துப் போப்பா வீட்டுக்கு என்றவுடன் வெடித்துக் கிளம்பியது. என்னை தேற்றவே முடியவில்லை. ’நீ தான் டிக்கெட் எடுத்தியேப்பா, அதான் அவங்க சரின்னு சொல்லிட்டாங்க இல்ல’ என ஏதேதோ சொன்னார். ஆனாலும் என்னைத் தேற்றவே முடியவில்லை அவரால். நான் தேடிக்கொண்டிருந்த அம்மா அவர் வடிவில் இருந்திருக்கலாம். அது அழுகையாக வடிந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறந்த குழந்தையை பொட்டலம் கட்டிக் கொடுத்துப் போனாள் ஒரு தெலுங்கு நர்ஸ். அந்த நெடிய வராந்தாவில் தனித்து, நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறேன் குனிந்து பார்க்க திராணியற்று. சுழன்ற தரையை நிறுத்தமுடியாமல் விழப் போன நொடியில் என் தோள் பிடித்து அமரச்செய்தாள்  பதின்மவயதுச் சிறுமியொருத்தி. தாயை நினைக்கும் தருவாயில் அவள் முகம் வராமல் இருப்பதில்லை இப்போது வரைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலா பார்க்கும் பொழுது, நான் கடந்து வந்த என் அம்மாக்கள் அவுட் ஆஃப் ஃபோக்கஸில் வந்து கொண்டே இருந்தார்கள் என்னோடு. &lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஃப்ரேமில் இருந்தே இது சாதாரண படங்களுக்கு அப்பாற்பட்டது என்பது ஊடாடிக்கொண்டே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;திரைமுழுக்க சிறுவனின் முகம், முகத்திற்குப் பின்னால் பெற்றோர்கள் வேகமாகவும் மெதுவாகவும் தத்தம் குழந்தைகளோடு பள்ளியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்க, அவனும் சாலையும். அதன்பிறகான பெரும்பான்மைக் காட்சிகளும் ஃப்ரேம்களும் ஆரம்பிப்பதும் முடிவதும் சாலையில்தான். சிறுவன், மிஷ்கின், சாலை, இளையராஜா இந்த நால்வரும் பிணைத்து உருட்டி உருவாக்கியது நம்மை உருக்கத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;துணிகளைத் துவைத்துக் காயவைத்துக் கொண்டிருக்கும் வேலைக்காரப் பெண் சிறுவனிடம் அவன் தாய் பற்றி பேசி பணம் வாங்கிக் கொள்வதில் தொடங்குகிறது தேடல். &lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சியில் தாயன்பு குறித்து பேசிக்கொண்டிருப்பதை சிறுவன் லயித்துக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே டமார் என தொலைக்காட்சி நொறுக்கப்படுகிறது வேறோர் இடத்தில். உடைத்துவிட்டு, சுவரை உரசிக்கொண்டே ‘ரேடியோ பெட்டிய யாரோ உடைச்சுட்டாங்க’ என மிஷ்கின் அறிமுகமாகும் பொழுதே அவர் தன் தாய் மீது வைத்திருக்கும் வெறுப்பும் அறிமுகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேமராவை நோக்கி வெகு அருகில் வந்துகொண்டே இருக்கும் மிஷ்கினின் முகம் சட்டென ஆஸ்பத்திரிக் கதவின் சிறிய துவாரத்தின் வழியே தெரிவது இந்தப் படத்தின் கேமரா ஆளுமைக்கு சிறு உதாரணம். &lt;br /&gt;&lt;br /&gt;சிறுவன் பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது, அவனுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு சில்லரையை எண்ணிக்கொண்டிருக்கும் மிஷ்கின். இதில் இருந்து கிட்டத்தட்ட முடிவு வரை ஆயுத எழுத்தைப் போல ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிற்பதுவும் வேண்டுமென்றே செதுக்கப்பட்ட ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை எல்லாம் இல்ல, காலைல எந்திருக்கணும், எவ்ளோ குளிருனாலும் குளிக்கணும், மணி அடிச்சா சாப்பாடு, பச்சப்புழுன்னா நல்லா இருக்கும், செவப்பு புழுன்னா கசக்கும்’ என சொல்லும் பொழுது மனநலக் காப்பகத்தின் நிலையும் வலியும் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தப்பித்து வந்ததும், எங்கோ அடிக்கும் மணி சத்தம் கேட்டதும் பசியெடுத்து, ஓட்டல் காவலாளி  ‘பக்கத்து சந்துல கையேந்தி இருக்கு, அங்க போய் சாப்பிடு’ என்றவுடன் ஆர்வமாய் சந்தைப் பார்க்கும் மிஷ்கின், உள்ளே போகாமல் சென்று விடுவார். சந்து சில நொடிகள் காட்டப்பட்டபின்னரே அடுத்த காட்சி. சந்தின் இருட்டே உள்ளே செல்லாததன் காரணம் என நாமாக யூகித்துக் கொள்ளலாம். யூகம் தவறாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;லாரி ஓட்டுனரிடம் அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு, நீதான எடுக்கச்சொன்ன என்று அழுதவுடன், வெறித்துப் பார்க்கும் ஓட்டுனரின் முகம், பின்னனியில் வயலின் என இளையராஜாவை தவிர்த்து இந்தப் படத்தைப் பார்த்தால், ஓவ்வொரு தாய்ப்பாத்திரங்களும் தாயாகத் தெரிந்திருப்பார்களா என்பது ஐயமே..நன்றி ஐயனே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் பேசும் சிறுவனை உற்றுப்பார்க்கும் போலிஸ் தனக்கும் ஆங்கிலம் தெரியும் எனக்காட்ட ‘ஸ்டொமக் பெயின்ன்ன்?’ எனக் கேட்பது, மிஷ்கினிடம் என்ன வேல என அதட்டுவது, டேய் இப்பத்தான சொன்னேன் என போலிசையே அதட்டும் மிஷ்கினைப் பார்த்து பேசாமல் இருந்துவிடுவது என ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் தன்மையில் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலுக்குப் பதில் குச்சியை உபயோக்கிக்கும் மாற்றுத் திறனாளியை ’மெதுவாபோடா __’என அவன் ஊனம் சொல்லி மிஷ்கின் திட்டியதும் கதறி அழும் அந்தப் பாத்திரம் மிஷ்கின் பாத்திரத்திற்கான ஒரு குறியீடு. தன்னைத்தானே  நொண்டி என அடிக்கடி சொல்லிக்கொள்ளும் அந்த பாத்திரம் வேறு எவரேனும் அப்படிச் சொன்னால் பொங்கியழுவது,  அவருக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர் நடந்து போகும் பொழுது நம்பிக்கையாய் மருத்துவரின் காலைப் பார்ப்பதும் என சட்டத்திற்குச் சட்டம் சத்தமே இல்லாமல் கண்களுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிஷ்கின் தன்னை மெண்ட்டல் என அடிக்கடி கூறிக்கொண்டாலும் வேறு எவரேனும் அப்படிக் கூறினால், மூர்க்கமாகத் தாக்குவதாக அமைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ காட்சி.. இறுதிக் காட்சியின் பலமே இந்த வார்த்தையும் அது தொடர்ந்து மிஷ்கின் சிறுவனை அடிக்காமல், ஆனாலும் கோவத்தைக் காட்டக் கதறி அழுவதும்… அதுவரை மாற்றி போடப்பட்டிருந்த காலணிகளை, ஒரு கவிதை போல சிறுவன் அழுதுகொண்டே மாற்றுவதும்.அந்த நொடியில் இருவரும் தாயாகிப் போவதும்... என நிறுத்தப்புள்ளி வைக்காமல் எழுதிக்கொண்டே போக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே விழுந்து காயம்பட்ட பெண்ணின் காலை, அவள் அடித்தும் பொருட்படுத்தாமல் ‘எச்சி வய்யி சரியாயிடும்’ எனச் சொன்னவுடன், அவள் முகபாவம் மாறும் இடம்.. மனிதம், ஆனால் இந்தக் காட்சி இங்கேயே முடிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசுவின் மெழுகு, தொலைவில் புள்ளி வெளிச்சமாய் பரவிப் போய்க்கொண்டிருக்க, கடவுள் கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டில் அடங்கும் காட்சி. பின்னர் அதே வெளிச்சம் இன்னொரு லாரிஓட்டுனரை பயம்கொள்ளச்செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரின் தேடலும் ஒன்று. நோக்கம் வேறுவேறு. நிறைவேறுவது முற்றாய் மாறாக.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவன் கையில் வைத்திருக்கும் தன் தாயுடைய புகைப்படம் முதலில் தவறி விழும்பொழுது பதறி அழுது வாகனத்தை நிறுத்தி, எடுத்து புகைப்படத்தில் முத்தமிடுவான். புகைப்படத்தை ஓடிச்சென்று எடுத்துவந்த ஸ்னிக்தா ’எனக்கு முத்தம்’ என கேட்கும்பொழுது மறுத்துவிடுவான். அதே இடத்தில் மீண்டும் சிறுவன் அந்தப் படத்தை தவற விட்டு,இம்முறை எடுக்காமல் (ஏன்? படம் பாருங்கள்), ஸ்னிக்தாவிற்கு முத்தம் கொடுக்கும் பொழுது கண்ணீர் வந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பயணங்கள் வெவ்வேறு வடிவங்கள். ஏதேனும் நிமித்தங்கள் நிச்சயம் எல்லாப் பயணங்களுக்கும் இருக்கும். அப்படியான இருவருடைய பயணத்தின் ஆரம்பப்புள்ளிக்கும் முற்றுக்கும் இடையில் அன்பின் ஈரத்தைக் கொண்டு வரையப்பட்டிருக்கும் கோடு நந்தலாலா. &lt;br /&gt;&lt;br /&gt;கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி இளையராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி மிஷ்கின். உங்கள் கைகளில் திணிக்கக் கூழாங்கற்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-4231636281984836195?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/4231636281984836195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=4231636281984836195' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4231636281984836195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4231636281984836195'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/blog-post_30.html' title='நந்தலாலா... உகுநீர் நெஞ்சு சுட..'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-2433176199223383791</id><published>2010-11-29T16:33:00.003+05:30</published><updated>2010-11-29T16:36:38.378+05:30</updated><title type='text'>ஒரு விர்ர்ர் ரீவைண்ட்..</title><content type='html'>“இப்போ நீங்க 10th Class வந்துட்டீங்க.. இது தான் முக்கியமான வருஷம். இதுவரைக்கும் ஆட்டம் போட்டதெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு பப்ளிக் எக்ஸாம்க்கு எய்ம் பண்ணி படிக்கணும்..”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்போ நீங்க Higher Secndry வந்தாச்சு.. இன்னும் பத்தாவது வரைக்கும் இருந்த விளையாட்டு புத்தியோட இருக்கக்கூடாது.. லைஃபே இந்த ரெண்டு வருசம் தான் ரொம்ப முக்கியம்..”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்ப நீங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.. இன்னும் ஹையர் செகண்ட்ரி பசங்க மாதிரி விளையாட்டுத்தனமா இருக்கக்கூடாது.. இது தான் உங்க வாழ்க்கையையே தீர்மானிக்கப்போற 3 வருஷம்.. ஒழுங்கா படிங்க..”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார்த்தைகள் அந்தந்த வகுப்புகளின் முதல் நாட்களில் முறையே மிஸ்,சார்,லெக்ட்சரர்களால் சொல்லப்பட்ட,பட்டுக்கொண்டிருக்கும் , என்றாலும் அந்தக் கல்லூரி நாட்கள் தான் முக்கிய கட்டமாகப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘எல்லாமே தெரியும், எதுவுமே தெரியாது’இந்த இரண்டும் கலந்த பயணமே கல்லூரி நாட்களாகப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;தயங்கித் தயங்கி கல்லூரியில் அடி எடுத்து வைத்த முதல் நாளில் வகுப்பு கண்டுபிடித்து நுழையும் பொழுது முதல் இரண்டு காலி பெஞ்சில் ஓரமாக உட்கார்ந்து, பக்கத்தில் அமர்ந்து இருக்கும் அரைமணிநேர சீனியரிடம் உதடு பிரிக்காமல் ஒரு புன்னகையை விட்டுப்பார்த்து, ரியாக்ஷன் ஓக்கே என்றால்.. எந்த ஸ்கூல்,எவ்வளவு மார்க்(முதல் சந்திப்பில் பொய்யான மார்க்தான் சொல்லப்படும்) போன்ற அடிப்படைகளை பரிமாறி, நமக்கான பசங்களைக் கொண்ட குழுவில் ஐக்கியமாக ஒரு மாதம் பிடிக்கும்.. பிறகுதான் கல்லூரி பிடிக்கும்..அதன்பிறகு எல்லாமே சிரிப்பாக வெடிக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு என்ற ஒற்றை உறவில் மாப்பிள்ளை, மச்சான், சித்தப்பா, பெரிசு என பல உறவுமுறைகள் சொல்லி அழைக்கப்படும்..&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் வீட்டில் இருந்து தினமும் கிளம்பிவிட்டாலும், வருட கடைசியில் அட்டண்டன்ஸ் லேக் ஆகி ஹால் டிக்கெட் வாங்க lakefee கட்ட வேண்டும். ஏனெனில், தினமும் கல்லூரிக்கு வந்தாலும் க்ளாஸுக்கு(ள்) போவதென்னமோ வெகு குறைவே..&lt;br /&gt;&lt;br /&gt;கேண்ட்டீன்,பக்க்தத்து டீக் கடை(வடை ரொம்ப முக்கியம்),பக்கத்தில் இருக்கும் கார் அல்லது டூ வீலர் மெக்கானிக் ஷெட்.. இவைகள் தான் ஜமா கூடும் இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;“மாப்ள இன்னிக்கு first hourr HODடா..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமடாப்பா.. அந்தாளு சொல்றெதெல்லாம் புரியுறமாதிரிதான்.. விடு மச்சான்.. முன்னாடி ஒக்காந்து உருட்டி உருட்டி எழுதி வப்பாய்ங்க இல்ல நோட்ஸ.. ஜெராக்ஸ் எடுத்துப்போம்..”&lt;br /&gt;&lt;br /&gt;“டீ சொல்லு மாப்ள”&lt;br /&gt;&lt;br /&gt;“டீ”&lt;br /&gt;&lt;br /&gt;“ஷோக் அடிச்சுட்டாருப்பா தொர, எல்லாரும் சிரிங்கடாப்பா.. கடைல சொல்றா டீ.. காசு இல்லனு உன்ன சொல்லச்சொன்னா..உங்கப்பன் சேர்க்குற பணத்த கொஞ்சம் செலவு பண்ணுடா..”&lt;br /&gt;&lt;br /&gt;என்று போகும் முதல் வருடம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது வருடம் தான் கல்லூரி வாழ்க்கையின் உச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வருடத்தில் பாதிநாட்கள் பயத்திலும், குழப்பத்திலும் போய்விடும் என்றால் மூன்றாம் வருடம் பொறுப்புணர்ச்சி வந்து தொலைத்து விடும்.. ஆக, இரண்டாம் வருடம் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் வருடம் எண்ட்ரி ஆனவுடன், கையில் ஒரே ஒரு நோட்.. எந்த சப்ஜெக்ட் என்றாலும் அதில் தான்.. அதுவும் லேமினேட் செய்யப்பட்ட டெண்டுல்கர், கொஞ்சம் விசயம் தெரிந்தவன் என்றால் மார்க் வாவோ, ப்ரைய்ன் லாராவோ.. அந்த நோட்டை சுருட்டி பிடிப்பதில் இருக்கும் லாவகத்தில் தெரியும் அந்தந்த மாணவர்களின் தெம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;புரொஃபசர்களிடமும் சற்று தைரியமாக பேச வைக்கும். கலாய்ப்புகள் அரங்கேறுவதும் இரண்டாம் வருடம் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;“ நீங்க தெய்வம் சார்..”&lt;br /&gt;&lt;br /&gt;“ அப்படியெல்லாம் இல்லப்பா.. எங்க கடமய செய்யிறோம்..”&lt;br /&gt;&lt;br /&gt;“அது இல்ல சார்.. தெய்வம் தான் நின்று கொல்லும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ நினைச்சேன்ய்யா.. நீ எல்லாம் எங்க உருப்பட போற..இந்த ஹவர் உனக்கு ஆப்செண்ட்..”&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படி என்றால் இன்னொரு லெக்சரரிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;“சார் ஒன்னும் தெரியல.. இன்னும் கொஞ்சம் மேல எழுதுங்க சார்”&lt;br /&gt;&lt;br /&gt;“இது ஓக்கேயாய்யா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல சார் தெரியல.. இன்னும் கொஞ்சம் மேல..”&lt;br /&gt;&lt;br /&gt;யோவ்.. நான் குட்டைனு எனக்குத் தெரியும்யா.. இதுக்கு மேல எழுத முடியாது” என சாக்பீஸை கொண்டு எறி(ரி)வார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆசிரியர்களை கலாய்ப்பதோடு நின்று விடாமல் நன்றாக படிக்கும் மாணவர்களை அழுக விடுவதும் அப்பொழுதுதான்..&lt;br /&gt;&lt;br /&gt;“ டேய் சங்கர், உன்னோட டெஸிகேட்டர் உடைஞ்சு போச்சுடா..”&lt;br /&gt;&lt;br /&gt;“ இல்ல பாஸ்.. இதோ இருக்கே என்னோடது.. உன்னோடது தானே இப்ப உடைஞ்சது”&lt;br /&gt;&lt;br /&gt;“ ஆனா உன் பேர்ல இல்லடி எடுத்தேன்”&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, Labல் இருந்து உபகரணங்களை எடுக்கும்பொழுது வேண்டும் என்றே அடுத்தவன் ரோல் நம்பரை கொடுத்து எடுப்பார்கள்.. உடைந்து விட்டால் fine அவன் தலையில்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராக்டிக்கல் வகுப்புகளில் இப்படிப்பட்ட கலாய்ப்புகள் நடந்து கொண்டே இருக்கும்.. அதுவும் நல்லா படிப்பவர்கள் பொசுக் பொசுக் என்று answer கண்டுபிடித்துவிடுவார்கள்.. அதோடு நிறுத்திக் கொள்ளாமல் labக்குள் ஒரு நகர்வலம் வேறு வருவார்கள்.. யார் தப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் என போட்டு கொடுப்பதற்கு..அதனால்தான் அந்த டெஸிகேட்டர் உடைப்பு பழிவாங்கல்..&lt;br /&gt;&lt;br /&gt;‘ப்ராக்ஸி’.. இது ஒரு தேசியகீதம்.. அதாவது வகுப்புக்கு வராத நண்பனுக்காக “எஸ் சார்” என அட்டண்டெண்ஸ் குடுப்பது.. அவ்வளவு ஈஸியான மேட்டர் இல்லை இது.. ‘டைமிங்’ ரொம்ப முக்கியம்.. அவனுடைய ஒரிஜினல் நம்பரை சார் சொல்லும் பொழுது வேறு ஒரு டோனில் “எஸ் சார்” என்று சொல்ல வேண்டும்.. நண்பனின் ரோல் நம்பர் வரும் பொழுது சந்தேகம் வராமல் “ப்ரசண்ட் ஸார்” என்று சொல்ல வேண்டும்.. நம்ம நேரத்திற்கு என்று நிமிர்ந்து பார்த்தார் என்றால் அவ்வளவு தான் .. முதல் பெஞ்ச் ‘படிப்பிஸ்ட்டுகள்’ வேண்டும் என்றே திரும்பிப் பார்த்து மாட்டி விடுவார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;“லைட்டா டவுட் ஆகிப் பார்த்தான் மாப்ள.. தெளிவா நோட்ட கீழ போட்டு குனிஞ்சிட்டேன்.. நாங்கள்ளாம் எப்ப்பிடி..” இதில் ‘பார்த்தான்’ , அவரைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நம்ம செட்ல எல்லாப்பயளும் நாளைக்கு வேட்டி கட்டி வந்து அசத்துவம் மாப்ள”&lt;br /&gt;&lt;br /&gt;“சூப்பர்டா.. காலேஜே தெறிக்க விடுவோம்.. வெள்ள சட்டையா மாப்ள?”&lt;br /&gt;&lt;br /&gt;“ சட்ட எதுனாலும் ஓக்கே தான் மச்சி.. வேட்டில சும்மா நச்சுனு வருவோம்”&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒருவனை குறிவைத்து இந்த வலைவிரிப்பு நடக்கும். மற்றவர்கள் எப்பொழுதும் வரும் உடையில் தான் வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள்,அந்த டார்கெட் செய்யப்பட்ட,கொஞ்சம் ஒல்லியாய் இருப்பவன் மட்டும் வேட்டியை கட்டிக்கொண்டு அது இடுப்பிலும் நிக்காமல் குச்சிக் கால்கள் என திருஷ்டி பொம்மையே அசிங்கமாய் இருப்பது போல வருவான்.. முதலிலேயே பேசி வைத்த மற்றவர்கள் சிரிப்பாய் சிரிப்பார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;“இதுக்குத்தாண்ட உங்க பேச்ச கேட்டக்கூடாதுன்றது.. இனி உங்க சங்காத்தமே வேணாம்.. சரியான இளிச்சவாயனாக்கிவிட்டீங்களேடா..ச்சே.. வர்ற வழியில எத்தன பேரு அசிங்கமா பார்த்தாங்க தெரியுமா..”&lt;br /&gt;&lt;br /&gt;என புலம்புவனை.. “விடு மாப்ள.. இதுக்கு பேருதுதான் மட்டையகட்டி இறக்குறது.. வா ஒரு பீர போடுவோம்..”&lt;br /&gt;&lt;br /&gt;குரூப்பாக எங்கு சென்றாலும் தெனாவட்டும் கூடவே செல்லும்.. செட்டு அப்படி..&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாருக்கும் இட்லிதானப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னய்யா மெனுகார்டுல இட்லி இம்புட்டு வெல போட்டு இருக்கீங்க..”&lt;br /&gt;“ நம்ம ஹோட்டல் சுத்தம் அப்பிடி தம்பி”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்க ஹோட்டல்ல மட்டும் இட்லி மாவ என்ன ‘ரெய்மாண்ட்ஸ்’ துணிலயா வேக வக்கிறீங்க.. அதே பழைய வேட்டித்துணிதானய்யா..”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான எகத்தாளம் எங்கும் பறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சலனமில்லா நட்பின் குதூகுலத்திற்கு குறுக்கே வந்து விழும் கல்..காதல்..செட்டில் எவனுக்காவது,எவள் மேலாவது..&lt;br /&gt;&lt;br /&gt;“மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது, மூங்கில் காடென்று ஆயினள் மாது...&lt;br /&gt;&lt;br /&gt;வைரமுத்து,வைரமுத்து தாண்டா. என்னமா எழுதி இருக்காரு பாத்தியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“செர்ர்ர்ரி.. என்ன இப்ப அதுக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு பொண்ணோட ஃபீலிங் உங்களுக்கு எங்கடா தெரிய போகுது. மூங்கில்தான் ரொம்ப வேகமா தீப்பிடிக்கும் தெரியுமா..ச்சே என்னா வரிகள்”&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யா ஆள விடு.. ராஜபாண்டிப்பயலுக்கு இன்னிக்கி பிறந்த நாள்.. சரக்கு பார்ட்டி வர்றியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா காச இப்பிடி செலவழிக்கிறது நல்லாவா இருக்கு மச்சி?”&lt;br /&gt;&lt;br /&gt;“அந்தப் பிள்ள சொல்லிச்சா? வர்றோம் மாப்ள..உடம்ப பார்த்துக்க”&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னுமண்ணா இருந்தவர்களை இப்படி மாற்றி விடும் காதல். அவர்கள் கிளம்பியதும்..&lt;br /&gt;&lt;br /&gt;“உயிர்ர்ரேரேரே.. உ..யி..ரே.. வந்ந்ந்ந்ந்துது என்ன்னோடுடு கலழந்து விடுடு..”&lt;br /&gt;&lt;br /&gt;என அச்சு அசல் ஹரிஹரன் போலவே பாடுவதாக நினைத்து கர்ணகொடுரமாக கத்திக்கொண்டிருக்க வைத்துவிடும் காதல்.திடீரென்று நன்றாக படிக்கும் முதல் பெஞ்ச் கோஷ்டியுடன் (குறிப்பாக வாட்சை உள்புறமாக திருப்பிக்கட்டும் பசங்களுடன்) சேர்ந்து சுற்றுவார்கள். பொறுப்பாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய வகுப்பே பார்த்திராதவர்கள், சாயந்திரம் கல்லூரி முடிந்து,குப்பையை கூட்டி சுத்தப்படுத்தும் நேரம் வந்தாலும் லேசில் கிளம்ப மாட்டார்கள்.. பக்கத்துக் கல்லூரியில் படிக்கும் காதலி ஸ்பெஷல் கிளாஸ் முடித்து கிளம்பும் வரை இங்கே காத்திருப்பார்கள்.. ஒரே பஸ்ஸில் போகணுமா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஓரிருவர் செட்டை விட்டு காதல் வயப்பட்டு அகல, செட்டில் கலகலப்பு குறைந்து விடும். ஒரு முக்கா லிட்டர் விளக்கெண்ணெயை குடித்தது மாதிரியே நடந்து கொண்டிருந்த காதலிஸ்டு ஒரு சுபவேளையில் எப்பொழுதும் அமரும் டீக்கடைக்கு வருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;“மாப்ள சரக்கடிப்பமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா ஆச்சு அந்த பிள்ளைக்கு நீ பண்ணிக்கொடுத்த சத்தியம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“வெறுப்பேத்தாத மாப்ள, அவங்க அப்பனுக்கு மேட்டர் தெரிஞ்சு, நெஞ்ச பிடிச்சுட்டானாம்.. இவ பயந்து போய் “இது சரிப்பட்டு வராது”னு அசால்ட்டா சொல்றா”&lt;br /&gt;&lt;br /&gt;“காசு வச்சுருக்கியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்ப வா.. இத விடக்கூடாது.. தண்ணியடிச்சாத்தான் மனசு தாங்கும்.. வாங்கடா வாங்கடா..”&lt;br /&gt;&lt;br /&gt;என பழைய ஜமா சேர்ந்து விடும்.. மீண்டும் செட் மீண்டுவிடும்..(சில துரதிருஷ்டசாலிகள் கடைசி வரி தொங்கி,ரிஜிஸ்டரில் சிக்கிக்கொள்வார்கள்..அலைபாயுதே போல் அலை பாயாது..அடிக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி ஆண்டுவிழாவில் இரண்டாம் வருட மாணவர்கள் பங்கு நன்றாக இருக்கும்.. சீனியர்கள் சோக கீதம் பாடுவார்கள்.. இரண்டாம் வருட செட் அனைத்து மேட்டர்களிலும் பெயரைக் கொடுத்து விட்டு விழா நடக்கும் நாள் முழுதும் ஒரு கெத்தாகவே நடப்பார்கள்.. கவிதைகள் பறக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்காகவே என் இதய ரோஜா..முட்கள் இல்லாமல்” போன்றவைகள் நிச்சயம்.. ஒன்றிரண்டு மாணவர்கள்.. “புரட்சி வெடிக்க வேண்டும்..குமரிமுனையின் குருதியும் இமயத்தின் இதயமும்..” என்ற ரேஞ்சில் வைரமுத்துத்தனங்களை அள்ளி விடுவார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;“அரியர் இல்லா மனிதன் அரை மனிதன்” என்ற தத்துவம் சொல்லும் சாக்ரடீஸ்கள் கொஞ்சம் பம்மி,&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் மாப்ள அடுத்த வருஷத்துல எல்லா அரியரையும் கிளியர் பண்ணிரலாம்ல?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஈஸி பூசி மாப்ள.. அடுத்த வருஷம் ஒழுங்கா பட்டறையப் போட்டு படிப்போம்டா.. ஆமா உனக்கு எத்தன?”&lt;br /&gt;&lt;br /&gt;“11”&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லும் பொழுதே அடி வயிறைப் பிடிக்கும் அரியர்களோடும் அதை வென்று விடும் நம்பிக்கையோடும் மூன்றாம் வருட ஆரம்பம் மனதை வருடும்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோகிராஃப் படத்தில் சேரன்,ஸ்நேகாவிடம் பேசுவாரே..&lt;br /&gt;&lt;br /&gt;“சக்கர டப்பா எங்கடா திவ்யா..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படில்லாம் இல்லப்பா..”&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல அநியாயத்துக்கு நெகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அவ்வப்பொழுது பேச வைக்கும் பருவம் இறுதி வருடம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலம் பற்றிய பயமும், ஏதாவது செய்துவிடவேண்டும் என்ற துடிப்பும் சற்று மேலெழும் வருடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘குரூப் ஸ்டெடி’.. என்ற ஒன்றை எவன் கண்டுபிடித்தானோ அவன் வாழ்க. செட்டில் எவனாவது ஒருவன் வீட்டில் இரவு கூடுவது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பஸ்ஸ்டாண்டிற்கோ, பாய் கடைக்கோ டீ சாப்பிட.. அதில், நல்லா சாப்பிடக்கூடிய கோஷ்டி மீந்து போன பூரி,வடை என எதுவாக இருந்தாலும் எடுத்து ‘அட்டியலை’போடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒருவீட்டில் திடீரென லைட் எறிந்து அணைந்தால் பசங்க முகம் பிரகாசமாகி,புருவ உயர்த்துதல்கள்,புன்முறுவல்கள் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, ஒருமணிக்கொரு டீ, பெண்களைப் பற்றிய பேச்சு என எல்லாம் நடக்கும் குரூப்பாக.. படிப்பதைத் தவிர..&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் பரபரப்பாக வீட்டிற்கு கிளம்பும் போது, “மாப்ள இன்னிக்கி நைட்டு எப்படியும் பேசாம முடிக்கப் பார்க்கணும்டா” என சொல்லிவிட்டு கிளம்புவார்கள்... தினமும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை ‘அப்பன்’ என்றும் ‘பெரிசு’ என்று அழைக்கப்பட்டவர் ‘அப்பா பாவம்டா’ என்ற ஃபீலிங் வர எத்தனிக்கும் தருணங்களில் புத்தகங்கள் கைஏறும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் ஏதாவது பொய் சொல்லி அம்மாவிடம் காசு வாங்கி வந்த நாட்களுக்கு பிராயச்சித்தமாக, ‘எப்படியும் வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொட்டணும் மாப்ள’ என்ற வெறி,வேலைக்குச் செல்லவேண்டிய திரி கிள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘எப்பொழுதும்’ சேர்ந்தே இருந்த நட்பு வட்டம் இனி ‘எப்பொழுதோ’ தான் கூடும் என்ற எண்ணம் வரும்.. அப்பொழுது தெரியாது ‘எப்பொழுதுமே’ இனி இது போல கூடப்போவதில்லை என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அத்தனை விதமான சேரன் மேட்டர்கள் நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி,சீனியர் என்ற கித்தாப்பில் வேறு டிப்பார்ட்மெண்ட்களுடன் சண்டையும்,சத்தாய்ப்புகளும் நடந்துகொண்டுதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;WELCOME PARTY.. அதாவது முதல்வருட பசங்களுக்கு மூன்றாம் வருட மாணவர்கள் வைக்க வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;இது ‘பாலையா’ ஒரு படத்தில் ‘வரகுணா’என்று சொல்வாரே.. அதாவது ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதற்கு முன் போடப்படும் பிட்.. இந்த வெல்கம் பார்ட்டி ‘வரகுணா’, வேறெதற்கும் அல்ல.. நல்ல செழுமையான ஃபேர்வெல் பார்ட்டிக்கு.. அதை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நடத்த வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;கூத்தும் ஊத்தும் தான்.. 52வது தடவையாக “ஹம் ஆப்க்கே ஹெய்ன் ஹெளன்” படத்திற்கு.. அத்தனை பாடல்களுக்கும் ஆல்கஹால் விசில் பறக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஹாஸ்டல் மாணவர்கள் அலப்பறை இன்னும் அதிகமாக இருக்கும்.. வண்டி வைத்திருக்கும் மாணவர்கள் அங்குதான் டேரா.. கடை கன்னிக்கு போய் ஹெல்ப் பண்ணுவார்கள்.. நாக்கை தொங்கப்போட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;“கோழி என்ன விலைண்ணே..”&lt;br /&gt;&lt;br /&gt;அவர் என்ன விலை சொன்னாலும் ஜூனியர் மாணவன் முன்னர் தம் பெருமையை நிலைநாட்ட.. “ என்னண்ணே கோழிய கேட்டா யானைய சொல்ற.. செரி செரி..பார்த்து அறுத்து வை.. காலைல மட்டன் ஃப்ரெஷ்ஷா இருக்கணும் ஆமா”&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலீஷ் தவ்வும்..நம்மாளுக்கு செத்தா எல்லாமே ‘மட்டன்’ தான்..&lt;br /&gt;&lt;br /&gt;பார்ட்டி நடக்கும் இரவு.. போதையின் உச்சத்தில்.. மூன்று வருடம் வாங்கிய திட்டுக்கள் மொத்தமும் திரட்டி,அறிவுறையாக மாற்றி.. அகப்பட்ட ஜூனியர்களிடம்.. அரிஸ்டாட்டில் ரேஞ்சில்.. அவில்த்து விடுவார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;“என்னா.. அண்ணே சொல்றது புரிஞ்சிச்சா... எதுனாலும் நம்ம காலேஜ்தான்..&lt;br /&gt;எதுன்னாலும்...”&lt;br /&gt;&lt;br /&gt;“......”&lt;br /&gt;&lt;br /&gt;“சொல்லுங்கடா.. எதுன்னாலும்..”&lt;br /&gt;&lt;br /&gt;“ நம்ம காலேஜ்தாண்ணே”&lt;br /&gt;&lt;br /&gt;“ஜாரிகள பார்த்தமா, சைன போட்டமா,டைவா குடுத்தமான்னு இருக்கணும்..லவ் பண்ணி அசிங்கப்படுத்தக்கூடாது.. லவ் ப..ண்..ணி..”&lt;br /&gt;&lt;br /&gt;“அசிங்கப் படுத்துக் கூடாது..”&lt;br /&gt;&lt;br /&gt;“அதேதான்.. எதாவது உங்களுக்கு பிரச்சனைன்னு வெய்யி.. ஒரு குரல்..ஒரே குரல்தான் அண்ணே எங்க இருந்தாலும் வருவேன் உங்களுக்கு.. டேய் பிடிங்கடா..பிடிங்கடா..” என போதையில் வீரவசனம் பேசிக்கொண்டே விழுந்து விடுவார்கள் அண்ணன்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் வருட ஜூனியர்களும் மூன்றாம் வருடம் அடி எடுத்து வைக்கப்போகும் எண்ணத்தில் மிகவும் அன்பாக இருப்பது போல் பொறுத்துக்கொள்வார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் அந்த பார்ட்டி முடிந்துவிட்டதுமே பிரிவு எண்ணமும் அதற்கு அடுத்த கட்டங்களும்.. தானாக நடந்தேறிவிடும்.. கொஞ்சம் அதிக பொறுப்பும் அதிர்ஷ்டமும் உள்ள மாணவர்கள் பாஸாகி, போன ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் உயர்கல்விக்கும் அதிக பாவம் செய்திருந்தால் வேலைக்கும்,பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்..இப்படி ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி,&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வருடங்கள் எப்பொழுதும் கூடவே இருந்த நண்பனை எப்பொழுதாவது எங்காவது பார்க்க நேர்ந்தால்.. “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..&lt;br /&gt;&lt;br /&gt;ச்சே..அட போங்கப்பா..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-2433176199223383791?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/2433176199223383791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=2433176199223383791' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2433176199223383791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2433176199223383791'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/blog-post_29.html' title='ஒரு விர்ர்ர் ரீவைண்ட்..'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-4224911827604450198</id><published>2010-11-26T10:47:00.002+05:30</published><updated>2010-11-26T11:12:49.041+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>உயிர்விளையாட்டு</title><content type='html'>திடீரெனப் பரபரப்பானது பூனை&lt;br /&gt;முன்னங் கால்களால் சறுக்கி&lt;br /&gt;மேசைக்கு அடியில் முகம் நுழைத்து&lt;br /&gt;மோப்பம் பிடித்துப் பிடித்து உட்&lt;br /&gt;புகுந்தது. &lt;br /&gt; &lt;br /&gt;வெளிவந்த போது வாயில்&lt;br /&gt;எலி&lt;br /&gt;கழுத்தில் ரத்தக் கசிவு&lt;br /&gt;குற்றாக உயிர்.&lt;br /&gt; &lt;br /&gt;எலியை விடுவித்து&lt;br /&gt;வாயைத் துடைத்துக் கொண்டது பூனை.&lt;br /&gt;எலி நகர்ந்தது.&lt;br /&gt;வலக்காலால் ஒரு தட்டு.&lt;br /&gt;கால்களுக்கு நடுவில் விழுந்து&lt;br /&gt;எதிர்த்திசையில் நகர்ந்தது எலி.&lt;br /&gt;இடக்காலால் ஒரு தட்டு.&lt;br /&gt; &lt;br /&gt;பார்த்துக்கொண்டே இருந்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;முன்னும் பின்னும் எலியைப்&lt;br /&gt;புரட்டிக் கொண்டு இருந்த பூனை&lt;br /&gt;கொட்டாவி விட்டது. &lt;br /&gt; &lt;br /&gt;அதிர்ந்தது அலைபேசி.&lt;br /&gt;வாசலுக்கு வந்து&lt;br /&gt;பேசிக்கொண்டிருக்கும்பொழுது&lt;br /&gt;நாய் ஒன்று&lt;br /&gt; &lt;br /&gt;திடீரெனப் பரபரப்பானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-4224911827604450198?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/4224911827604450198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=4224911827604450198' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4224911827604450198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4224911827604450198'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/blog-post_26.html' title='உயிர்விளையாட்டு'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-2751255967746259228</id><published>2010-11-23T13:18:00.007+05:30</published><updated>2010-11-23T13:58:39.941+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்’ணங்கள்'/><title type='text'>என்’ணங்கள் 23/11/10</title><content type='html'>மழையோடு விடியும் நாட்கள் ரம்மியமாக இருக்கிறது. மந்தமாகவும் அன்றாடங்களில் இருந்து கொஞ்சம் தப்ப வேண்டும் என்ற மனநிலையையும் ஏற்படுத்தி விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி நாட்களில், மழை பெய்யும் காலைகள் மிகப் பிடித்தமானவை.  பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள் என்று தெரிந்தே, சகலவிதமான மழைதவிர்ப்பு ஆயத்தங்களுடன் போய், அறிவிப்பு பலகையைப் பார்த்துத் திரும்புவதில் ஒரு அலாதி.&lt;br /&gt;&lt;br /&gt;வெயில் நாட்களில் ஏதோ ஒரு பயப்பந்து உருள, ப்ரேயருக்கு போகும் தருவாயில் எவனாவது 'இன்னிக்கு லீவுடி’ என கொழுத்திப் போட்டு, பள்ளியின் ஏதேனும் ஒரு இயக்குனரோ ஃபவுண்டரோ இறந்து விட்டார் என்ற தகவலையும் தரும்பொழுது  அப்படியே ஒரு அரை கிரவுண்ட் சொர்க்கத்தில் இருப்பது போல இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ப்ரேயரின் பொழுது, ‘இன்று விடுமுறை’ என இப்ப சொல்வாரு, அப்ப சொல்வாரு என நம் வாயைப் பிளந்தபடி ஹெட் மாஸ்டர் வாயைப் பார்த்துக்கொண்டே நீராரும் கடலுடுத்தினால்,  அவர், இறந்தவரின் அருமை பெருமைகளை பொளந்து கட்டிவிட்டு, அவருக்காக  ‘ஒரு நிமிடம் மவுன அஞ்சலி’ என்ற அளவில் முடித்துக் கொள்வார். &lt;br /&gt;&lt;br /&gt;அதையும் மீறி முக்கிய சாவு என்றால் விடுமுறை. அதுவும் ‘மொதோப் பிரியட்ல டெஸ்ட்டுடி’ என்ற பயப் பந்தை சாவு மட்டை லீவு பவுண்டரியாக அடிக்கும்பொழுது பால்வார்த்தல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை மண் வாசனையை மட்டும் அல்ல மனதையும் கிளறிவிட்டுத்தான் போகிறது இப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தொய்வுநிலையில் இருந்த பதிவுலகத்தை நிமிரச் செய்திருக்கிறது ஆதி-பரிசல் கூட்டணியில் நடந்து முடிந்த சிறுகதைப் போட்டி. &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு எளிதில் இதை கடக்கவோ, விமர்சித்திடவோ, ஜஸ்ட் லைக் தட் பாராட்டிச் சென்றிடவோ முடியவில்லை. எவ்வளவு உழைப்பும், நேரமும் செலவிட வேண்டிய செயல் என்பதை அவர்களிம் பேசியதில் இருந்து தெரிந்தது. ஆனாலும், வந்த கதைகளின் எண்ணிக்கையும், முடிவுகளை அறிவித்தவுடன் ஏற்பட்ட உற்சாகமும், அதுவரை இருந்த சோர்வை நீக்கியதாக ஆதி சொன்ன பொழுது அவர் குரலில் இருந்த துள்ளல் உறுதிபடுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;கதைகளை தேர்ந்தெடுத்த வெண்பூ, ஜீவ்ஸ் &amp; அப்துல்லா.. இவர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதால் நன்றியை இவர்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் அமைப்பு திறம்பட நடத்திக் கொண்டிருந்த போட்டிகளும், பட்டறைகளும் நின்று போனதில்..அல்லது இடைவெளி விட்டதில் மிகுந்த வருத்தம் உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நானும் ஒரு காரணம் என்பதால்..வருத்தம் அதிகமாகிறது. உரையாடல் அமைப்பு மீண்டும் நடத்தினால் மகிழ்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியும் வாழ்த்துகளும் ஆதி&amp; பரிசல். பதிவுலகில் மிக முக்கிய நிகழ்வொன்றை திறம்பட நடத்தியதற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போட்டியில் பரிசுகளை வென்ற கதைகளைக் குறித்து தனியாக எழுத வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பங்கு பெற்றவர்களுக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;**&lt;br /&gt;ஏன் நிறைய எழுதுவதில்லை என மிகக் குறைந்த நண்பர்கள் கேட்கிறார்கள். எழுதாமல் இல்லை. எழுதாமல் இருக்க முடிவதுமில்லை. எழுதுவதெல்லாம் எழுத்து இல்லை என்பதை இப்பொழுது உணரத் துவங்கியதால் கொஞ்சம் நிதானிக்கிறேன்.அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் கவி மகுடேசுவரனின் ‘அண்மை’ படித்தேன். படித்துக்கொண்டிருக்கிறேன். 40 பக்கங்கள்தான். அதில் கவிதைகள் இடம்பெற்றிருப்பது 30 பக்கங்கள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்… ஒவ்வொரு பக்கத்தின் அடர்த்தியும் அவ்வளவு கனமானது. கண்கள் நிலைகுத்திப் போகின்றன கவிதையின் மேல். திராவகமும் தேனும் என எல்லாப் பக்கங்களிலும் ஏதேனும் ஒரு திரவத்தின் சுவை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தியில்&lt;br /&gt;&lt;br /&gt;ஈரக்கூந்தலில்&lt;br /&gt;மலர்கிள்ளிச் சொருகுகிறாள்.&lt;br /&gt;இதழ்க்கடையில்&lt;br /&gt;தோன்றித் தணியுமொரு மென்னகை.&lt;br /&gt;&lt;br /&gt;சாமத்தில்&lt;br /&gt;பணத்தாள்களைக் கைதிணிக்கிறார்கள்&lt;br /&gt;பொலிகாளைகள் காணும்&lt;br /&gt;வெளியுறவில்&lt;br /&gt;விழிக்கடையில்&lt;br /&gt;பொங்கி வடியுமொரு நீர்த்துளி.&lt;br /&gt;&lt;br /&gt;புழை கிழிந்து துடிப்பாள்&lt;br /&gt;பூப்பெய்தாச் சிறுமி.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 96- கணையாழி.&lt;br /&gt;&lt;br /&gt;‘அண்மை’&lt;br /&gt;மகுடேசுவரன் &lt;br /&gt;கனவு வெளியீடு- 1997.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம் குறித்து என்ன எழுதுவது? எப்படா வாய்ப்பு கிடைக்கும் என்று இருந்த வடமொழி தொலைக்காட்சிகளுக்கு வகையாக சிக்கியது ஸ்பெக்ட்ரம். பின்னுகிறார்கள். இதுவும் கடந்து போகும் என்பது அவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும். தெரியாதது அந்த ‘அதுக்கு’ எத்தனை பூஜ்ஜியங்கள் என்பது. அதைத் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;’அவரிடம் தவறு ஏதும் இல்லை என்றாலும், சண்டை போட்டால், அவர் நம்மீது மிகுந்த அன்பு செலுத்தும்படி செய்யக்கூடிய வல்லமை கொண்டது அந்த சண்டை’&lt;br /&gt;&lt;br /&gt;வேற யாரு? நம்ம வள்ளுவர்தான். ‘ஏற்கனவே இங்க சண்டைகளுக்கு காரணம் தேவையில்ல..இதுல இதுவேறயா’ என்ற எண்ணம் எழுந்தாளும் அவரின்(களின்?!) ரசனையும் வார்த்தைகளும்.. ரசனை.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்&lt;br /&gt;வல்லது அவரளிக்கு மாறு.&lt;br /&gt;&lt;br /&gt;1321.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-2751255967746259228?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/2751255967746259228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=2751255967746259228' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2751255967746259228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2751255967746259228'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/221110.html' title='என்’ணங்கள் 23/11/10'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-5234448333113119173</id><published>2010-11-19T11:26:00.002+05:30</published><updated>2010-11-19T11:34:32.816+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>குதிரைக்காரர்கள்</title><content type='html'>தயக்கமாய் ஏறி அமர்ந்து &lt;br /&gt;ஊக்கியதும்&lt;br /&gt;காற்றைக் கிழித்தோடும்&lt;br /&gt;குதிரை.&lt;br /&gt; &lt;br /&gt;முதுகு நிமிர நிமிர&lt;br /&gt;ஏதோ ஒரு ராஜாவாகியிருப்பேன்&lt;br /&gt;ஏகதேசம் போய்வருவேன்.&lt;br /&gt; &lt;br /&gt;அது அவர்களுடையது என&lt;br /&gt;முத்துலட்சுமியோ வேல்முருகனோ&lt;br /&gt;அழுது அடம்பிடிக்கத் துவங்கிவிடுவார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;வேகம் குறைத்து &lt;br /&gt;தோள்பட்டை வலிக்கப் பற்றி&lt;br /&gt;இறக்கிவிடப்படும் சந்தர்ப்பங்களில்&lt;br /&gt;என் தேசம் விட்டு&lt;br /&gt;அவர்கள் வீட்டு வாசலில் &lt;br /&gt;நின்றிருப்பேன் தனியாக.&lt;br /&gt;நிழல் ஆடும்&lt;br /&gt;டகடக் டகட&lt;br /&gt; &lt;br /&gt;பால்யப் பொழுதுகளில்&lt;br /&gt;மிகப் பிடித்தமானவையாக இருந்தன&lt;br /&gt;கட்டைக்குதிரை இருந்த வீடுகள். &lt;br /&gt; &lt;br /&gt;இப்பொழுதும்&lt;br /&gt;எல்லாப் பொழுதுகளிலும்&lt;br /&gt;முத்துலட்சுமிகளும் வேல்முருகன்களும்&lt;br /&gt;என்னோடுதாம் இருக்கிறார்கள்&lt;br /&gt;வேறுவேறாய்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-5234448333113119173?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/5234448333113119173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=5234448333113119173' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5234448333113119173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5234448333113119173'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/blog-post_19.html' title='குதிரைக்காரர்கள்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-6397594767765093146</id><published>2010-11-16T12:00:00.007+05:30</published><updated>2010-12-27T13:15:22.784+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அப்படி ஒன்றும் இல்லை.</title><content type='html'>காலையில் எழுந்ததில் இருந்தே ஒரு மாதிரி என்னவோ போல் இருந்தது. பல் தேய்த்து முடித்ததும் காபியை எடுக்க சமையலறையில் நுழையும் பொழுது ஜன்னல் மேட்டில் அமர்ந்திருந்த காகம் தலை சாய்த்து என்னைப் பார்த்ததும் இன்னும் கொஞ்சம் அதிகமாகியது அந்த உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒரு நாள் இப்படித்தான் விடிந்ததில் இருந்தே பாரமாய் இருந்தது. இதே போலத்தான் அன்றும் எழும்போதே ஏதேதோ சிந்தனைகள் மனதில் ஓடின. இதேபோலத்தான் சமையல் கட்டு ஜன்னல் வழியாக வானம் ஒரு மாதிரி மந்தாரமாக இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த செய்தி வந்திருந்தது. நண்பர்களோடு குளிக்கப் போன இடத்தில், சுழலில் சிக்கி, நெருங்கிய நண்பன், குமார் இறந்துவிட்டான் என்ற அந்த செய்தியில் இருந்து இன்னும் மீளவே இல்லை. மீண்டும் அதே நாள் போல இன்றும் விடிந்ததில் இருந்தே அதே மாதிரியான ஒரு மனநிலை. மனதிற்குள் ஏதேதோ சம்சயங்கள். கண் முன்னர் இருக்கும் எதுவும் தெளிவாக தெரியாது போல இருட்டிக்கொண்டு வந்தது. அந்தக் காலைவேளையிலும் கழுத்துப் பகுதி கசகசவென வேர்த்தது.அன்று காலையே குமாரிடம் பேசி இருந்திருக்கலாமோ என்ற எண்ணமும் சுற்றிக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் அதே போல வயிறும் ஏதோ சங்கடம் செய்தது. இயற்கை உபாதை ஏதும் இல்லை. இயல்பாய் இருக்க முயன்று, காபியோடு தினசரியை பார்க்கத்துவங்கினாலும், லயிக்கவில்லை. அப்பாவிடம் பேசவேண்டும் போல் இருந்தது. காபி வழக்கத்தை விட அதிகம் கசந்து,உமிழ் நீர் அதிகம் சுரந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;’ஹலோ’&lt;br /&gt;&lt;br /&gt;‘அப்..பா நான்..தான்’ எனும்போதே குரல் கம்மத் துவங்கியதை உணர்ந்தேன். சமாளித்துக் கொண்டு அதே வார்த்தைகளை தெளிவாகச் சொன்னதும்,&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா, காலங்காத்தால, சும்மா தான இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம், சும்மாதான்” என ஆரம்பித்து ஏதோ பேசி, வைத்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் நன்றாக இருக்கிறார் என்பது உறுதியானதும் கொஞ்சம் இலகுவானது போல் இருந்தது. செக்குமாடு போலக் குளித்துக் கிளம்பி அலுவலகம் அடைந்தாலும், கழுத்தில் இருந்து வயிறு வரை திம்மென்று இருப்பது போன்ற ஒரு பிரமை இருந்து கொண்டே இருந்தது. வேலையை முடித்துக்கொண்டு, இரண்டு நாட்கள் விடுமுறை சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பிவிட்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt;அதிகாலை. பஸ் ஸ்டாண்டில் இறங்கி வீடு நோக்கி, சுருண்டு படுத்திருக்கும் நாய்களை கவனமாகக் கடந்து, மெதுவாக தெருவில் நடக்கும் பொழுது, தலையில் மஃப்ளர் போல துண்டைக் கட்டிக்கொண்டு வாசல் தெளித்துக் கொண்டிருந்தார்கள். கவுன்சிலர் இருக்கும் தெரு என்பதால் சிமெண்ட் ரோடு போட்டு இருக்கிறார்கள், முன்பிருந்த மண்ரோட்டில் நடந்துவிட்டு, இப்பொழுது அதில் நடக்கவே ஒரு மாதிரி இருந்தது. சரக் சரக் என தெளித்த நீரை கூட்டும் சத்தம் கேட்கக் கேட்க, வீட்டை அடைந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பெரீமா கோலம் போட்டுக் கொண்டிருந்தார். பெரியம்மா இப்படித்தான். எது எப்படிப் போனாலும் நான்கு மணிக்கு எழுந்துவிடுவார். ‘ஆச்சு ஆச்சுன்னு எல்லா வேலையும் செஞ்சுடனும்’ அவளுக்கு. இந்த வயதிலும் எப்படித்தான் இப்படி இருக்கிறாளோ என நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, ‘வா வா..என்னடா கண்ணா திடீர்னு வந்துருக்க, உள்ள போ வர்றேன்’ சொல்லிக்கொண்டே வைத்த புள்ளிகளை புறங்காலால் தேய்த்து அளித்துவிட்டு, ஒரு இழுப்பில் இரண்டு கோடுகளை இணைத்து விட்டு உள்ளே வந்துவிட்டாள் எனக்கு காபி கலக்க.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா இன்னும் எந்திரிக்கலயா?” &lt;br /&gt;&lt;br /&gt;“இல்லையேப்பா..” கூளக்கடா போன்று வளர்ந்து இருக்கும் என்னை, தலையை கோதிவிட்டுக்கொண்டே பெரீமா சொன்னதும் ஏதோ போல இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘பெரீம்மா’ என்றதும் என்னைப் பார்த்தாள். பதில் சொல்லவில்லை நான். ‘என்னடா’ என்றவளைப் பார்த்து கம்மிய குரலில் ‘நேத்துல இருந்தே ஒரு மாதிரி இருக்கு பெரீம்மா.’ என்றவுடன் பெரியம்மா என் கைகளில் காபியை கொடுத்துக்கொண்டே  ‘அம்மாவாடா கண்ணா’ என கேட்டதும் என்னையும் அறியாமல் கண்களில் திரைகோர்த்துக் கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;‘என்னடா திடீர்னு, பஸ்லயா வந்த?’ கணீர் என்று அப்பாவின் குரல் கேட்டதும் ஒருமாதிரியாக இயல்பிற்கு வந்து, ஒன்றும் பெரிதாய் இல்லை என அவரிடம் சொல்லி விட்டு பின்னால் இருந்த வேப்ப மரத்திற்கு பக்கத்தில் இருந்த குத்துக்கல்லில் அமர்ந்து கொண்டேன். வெட்டறித்து இருந்தது. செவலை ஜெர்சி கொஞ்சம் இளைத்திருந்தது.‘பொய்க்கன்றை’ நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. கன்று இறந்து போனால், அதன் தோலை உரித்து, வைக்கோலை அடைத்து கன்னுக்குட்டி போல தயாரித்து வைத்துவிடுவார்கள். பால் கறக்கும் பொழுது இதை மடுவுக்கு அருகில் கொண்டு போனால்தான் பால் இறங்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;வாசலில் அப்பா பேப்பரும் கையுமாக அமர்ந்திருந்தார்.முகம் கழுவிக்கொண்டதும், ஹாலில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த தாத்தா படத்திற்கும் பாட்டி படத்திற்கும் முன் நின்று விட்டு வாசலுக்கு வந்துகொண்டிருந்தேன். தாத்தா சிறுவயது ஃபோட்டோ அப்புறம் வயதான தோற்றத்தில். பாட்டி பின்னால் நிற்க தாத்தா நாற்காலியில் அமர்ந்த பெரிய படம் என படங்கள். பாட்டி உடம்பு சரி இல்லாமல் போனதும் பாட்டியின் தங்கையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டதால் தாத்தாவின் இரண்டு குடும்பப் படங்களும் பெரிது பெரிதாக மாட்டப்படிருக்கும். காலை எழுந்ததும் அப்படி தாத்தா படங்கள் முன் நிற்பதை வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு அனிச்சை செயல் போல பழக்கி விட்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு எதிர்சுவர் முழுக்க புகைப்படங்கள் பெரிதும் சிறிதுமாய் கருப்பு-வெள்ளை, கலர், அக்காக்கள், பூ நிறைய வைத்து தலைக்குப் பின்னால் ஆளுயர கண்ணாடி வைத்து ஆளுக்கொரு ஃபோட்டோவாய் வரிசையாக. நான், தவழ்ந்து, அமர்ந்து, நின்று, கட்டைக்குதிரையில் அமர்ந்த ஃபோட்டோ, என எனக்கு மட்டும் நான்கைந்து படங்கள். கறுப்பு அங்கி கையில் பேப்பர் சுருட்டிய பட்டத்து அக்காக்கள் என மீண்டும் ஒரு முறை எல்லாப் போட்டோக்களையும் பார்த்ததும் சிறுவயது ஞாபகம் வந்து போனது.&lt;br /&gt; &lt;br /&gt;மிக வசீகரமாய் பெரீமாவும் பெரியப்பாவும் இருக்கும் ஃபோட்டோ அவ்வளவு பிடிக்கும். அதை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். அதே மூக்குத்திதான் இப்பொழுதும் பெரீமா போட்டிருப்பாள், பெரியம்மா நாற்காலியிலும் பெரியப்பா பக்கத்தில் நின்றுகொண்டும் இருப்பார்கள். பளீர் வெள்ளைச் சட்டையில் பெரியப்பா நிமிர்ந்து நிற்பார். கட்டாயப்படுத்தித் தன்னை அமரவைத்தார் பெரியப்பா என முந்தானையை வாயில்வைத்து சிரிப்பையும் வெட்கத்தையும் அடக்கிக்கொண்டே சொல்வாள் பெரீமா.&lt;br /&gt;&lt;br /&gt;‘இந்தாடா’ என தினசரியின் நடுப்பக்கங்களை கொடுத்தார் அப்பா. ‘அங்க என்ன டிஎம்கே தானா இந்த தடவ?’ அவர் கேள்விக்கு ஏதோ பதிலைச் சொன்னாலும், யார் என்ன செய்கிறார்கள், அடுத்து யார் வருவார்கள் என்ற எந்த வித அக்கறையோ உணர்வோ இல்லாமல் இருப்பது உரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘இங்க தடி எடுத்தவன் தண்டல்காரன்’ அரசியல் அப்புறம் கொஞ்சம் கிரிக்கெட் என பேசிக்கொண்டிருந்தார். மனம் ஒன்றவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;‘அம்மா உங்களுக்கு சொந்தமாப்பா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் நாப்பது வருஷம் கழிச்சு கேட்க வேண்டியதுதானடா?”&lt;br /&gt;&lt;br /&gt;பேப்பரை ஒரு உதறு உதறி மீண்டும் படிக்கத் துவங்கி விட்டார். ஏண்டா கேட்டோம் என்றாகிவிட்டது. வேறு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஏதாவது கேட்டு பதிலே வராமல் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;விருச்சிகத்திற்கு தனலாபம் என சம்பந்தம் இல்லாமல் ஏதோ போட்டு இருந்தது. நாளைக்கு வெற்றி. பேப்பரை மடக்கி அவரிடமே கொடுத்து விட்டு உள்ளே போய்விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியப்பா மெதுவாக நடந்து வந்தார். யாரு என இழுத்து என் பெயரைச் சொல்லிக் கேட்டார். இந்த முறை சரியாக என்னை அடையாளம் கண்டுபிடித்து விட்ட திருப்தி எனக்கும் பெரியம்மாவிற்கும். லேசாக புத்தி சுவாதீனம் இல்லாமல் போய்விட்டது கடந்த பத்து இருபது வருடங்களாக என முப்பது வருடங்களாக சொல்வார்கள். நடந்து வந்துகொண்டிருக்கும் பொழுதே குதிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt; திடீரென ‘எதிர்த்த வீட்டு மணி போய்ட்டாண்டா?’ என்பார். மணி நான் பிறப்பதற்கு முன்பே போய்விட்ட கேஸ். பிஎஸ் பட்டணம் வாங்கிட்டு வந்தியா? என்பார். சட்டை வேட்டி எல்லாம் பொடி கறைதான். சர்ரென ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு பெருங்குரலில் பாடத்துவங்கி விடுவார். பாடும்பொழுது அடுத்த ரவுண்டு பொடியை கையில் தயாரக வைத்து ஆலாபனை போல ஆட்டிக்கொண்டே பாடுவார். பொடி போடப்போகிறாரா ஆலாபனைக்கு ஆட்டுகிறாரா என பகுத்தறிவது ரொம்ப கடினம்.வெள்ளைச் சட்டையெல்லாம் கரி அப்பிப் போனது போல இருக்கும் எப்பொழுதும்.&lt;br /&gt;&lt;br /&gt;“ராமச்சந்திர ரகு வீரா ராமச்சந்திர ரணதீரா’ என ஆரம்பித்து, ஏதேதோ பாடிக்கொண்டிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா ஏன் தாத்தா மாதிரி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல பெரீமா?” குக்கரை எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு அருகில் நின்று கேட்டதும் ‘என்னடா ஆச்சு உனக்கு, உங்க பெரியப்பா மாதிரி சம்பந்தா சம்பந்தம் இல்லாம உளர்ற” என அதட்டும் தொனியில் கேட்டாள். &lt;br /&gt;சும்மா சொல்லு பெரீமா’ எனக்கு அம்மாவைப் பற்றி யாராவது ஒரு அரைமணிநேரம் முழுதாக பேசமாட்டார்களா என நேற்றில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் சங்கடம். &lt;br /&gt;&lt;br /&gt;‘உங்க அப்பாவுக்கு உங்க அம்மான்னா உயிர்டா, அதான்’ சமாதானம் அடையாதவனாக மீண்டும் கேட்டேன். அம்மா சாகும்போது எத்தன வயசு அம்மாவுக்கு? இப்பொழுது பெரீமா குக்கரை கீழே வைத்து விட்டு என் கைகளைப் பிடித்துக்கொண்டாள். என்னப்பா ஆச்சு கண்ணா.. சாகுற வயசாடா அவளுக்கு.. வயிறு பத்தி எறியுது..முப்பத்தஞ்சு முப்பத்தாறு வயசு கூட இருக்காதுடா.. அப்பிடி இருப்பா மூக்கும் முழியுமா.. இன்னிக்கு மாதிரி இருக்கு,படம்படமா அவ போட்டு இருந்த நகைகளும் அந்த மொளகாப்பழ பட்டுப்புடவைல அவ நிக்கிறதும்,உன்ன என் கைல வாங்கினதும் அவள தூக்கி விட்டதும்.. முந்தானையை இழுத்து கண்களை துடைத்துக்கொண்டாள். எனக்கு எதுவுமே போதவில்லை.. இன்னும் இன்னும் பேச வேண்டும். ‘இல்ல பெரீமா அம்மா யார் மாதிரி இருப்பா? பெரியக்கா மாதிரியா, குட்டையாவா இல்ல ஹைட்டா?&lt;br /&gt;&lt;br /&gt;‘ப்ச்’ என்றாள் பெரியம்மா... அம்மாவ பத்தி ஏன் பேசவே மாட்டேங்குறாரு அப்பா?”&lt;br /&gt;‘இங்க வாடா’ என பெரியப்பா கூப்பிட்டதும் கிட்டத்தட்ட எல்லோரும் வியந்து போனோம். யாரிடமும் அதிர்ந்து பேசாத பெரியப்பா இப்படி என்னைக் கூப்பிட்டதும் கொஞ்சம் பயந்து கொண்டே அருகில் போனதும், அவர் அப்பாவைப் பார்த்து, பிள்ள கேட்குறானே சொல்லு” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா என்னை முறைத்துக் கொண்டே என்ன என்பதுபோல தலையை ஆட்டியதும்,&lt;br /&gt;“ஒண்ணுமில்லைப்பா, அம்மா ஃபோட்டோ ஒண்ணுகூடவா வீட்ல இல்லைன்னு கேட்டேன் பெரீமாகிட்ட”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுவா ஃபோட்டோ எடுத்தா ஆயுசு கம்மியாகிடும்னு எடுத்துக்க மாட்டேன்னுட்டா”&lt;br /&gt;&lt;br /&gt;“பாக்யாத லக்ஷ்மி பாரம்ம்மா நம்மம்ம நு செளபாக்யாத லக்ஷ்மி பாரம்மா” பெரியப்பா ஆரம்பித்திருந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-6397594767765093146?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/6397594767765093146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=6397594767765093146' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/6397594767765093146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/6397594767765093146'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/blog-post_16.html' title='அப்படி ஒன்றும் இல்லை.'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-4646416226106066324</id><published>2010-11-12T17:47:00.001+05:30</published><updated>2010-11-12T17:51:41.469+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இனி-அவள் பறவை என்றறிக</title><content type='html'>சட்டென்று தனிமை&lt;br /&gt;ஆட்கொண்டுள்ளது&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;தனிமை நோக்கி நகர்ந்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதெல்லாம் &lt;br /&gt;அடிக்கடி கைப்பேசியை பார்க்க வேண்டியிருப்பதில்லை&lt;br /&gt;மதிய உணவை சுலபமாக தவிர்க்கமுடிகிறது&lt;br /&gt;அதிகாலையில் அமைதியாய் எழுகிறேன்&lt;br /&gt;முந்தைய நாளில்&lt;br /&gt;எவரோடு என்ன நிகழ்ந்திருக்கும் &lt;br /&gt;என்ற கவலைகள் இருப்பதில்லை.&lt;br /&gt;என்ன உடுத்தலாம் &lt;br /&gt;என யோசிக்க வேண்டியிருப்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இக்கணத்தில்&lt;br /&gt;என்ன செய்துகொண்டிருப்பாளோவென &lt;br /&gt;எக்கணமும் பூத்துக்கொண்டிருந்த&lt;br /&gt;நினைவு மலர்கள்&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாய் காய்ந்து&lt;br /&gt;உதிர்ந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும்&lt;br /&gt;அவள் கொடுத்துப்போன ஏதேனும் ஒன்றை&lt;br /&gt;பார்க்கநேரும் நொடியில்&lt;br /&gt;சூல்கொண்டு&lt;br /&gt;கனத்து இறங்கிக் கொண்டிருக்கும்&lt;br /&gt;கண்ணீர்த் துளிக்குத் தெரியும்&lt;br /&gt;இனியவள் &lt;br /&gt;தன் குறுங்கூடுவிட்டு&lt;br /&gt;பறந்து பாடலாம்&lt;br /&gt;வான்வெளியெங்குமென.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-4646416226106066324?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/4646416226106066324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=4646416226106066324' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4646416226106066324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4646416226106066324'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/blog-post_12.html' title='இனி-அவள் பறவை என்றறிக'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-2499000231364240312</id><published>2010-11-11T17:18:00.002+05:30</published><updated>2010-11-11T17:32:02.145+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்’ணங்கள்'/><title type='text'>என்’ணங்கள் 11/11/2010</title><content type='html'>நெடுஞ்சாலை…&lt;br /&gt;&lt;br /&gt;‘எனுமா எழுதி இருக்காரு கண்மணி குணசேகர அண்ண’ !&lt;br /&gt;&lt;br /&gt;என்று என் மொழியும் அந்த வட்டாரத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ்சாலை எனும் கண்மணி குணசேகரனின் நாவல் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு நீங்க இன்னும் நெடுநாட்கள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வட்டார மொழி நாவல்களில், இந்த அளவிற்கு நுட்பமாக மொழியை வடித்திட முடியுமா எனும் வியப்பு இன்னும் அகலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் பாஸ் எடுக்க மாதாமாதம் மதுரை எல்லிஸ் நகர் டிப்போவுக்கு போகும் பொழுது, பெரிய டயர்களை உருட்டிக்கொண்டும், காலி பஸ்களை ரிவர்ஸ் எடுத்துக்கொண்டும் இருப்பார்கள் போக்குவரத்துத் துறை ஊழியர்கள். அவர்களுக்குப் பின்னால் இப்படி ஒரு முடிச்சு இருக்கும் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கதாபாத்திரங்களும் உயிர்பெற்று நகமும் சதையுமாக நம்மோடு நடமாடுவது போல ஒரு பிரமையை ஏற்படுத்தியதே இவ்வளவு பெரிய நாவலின் ஆகப்பெரிய வெற்றி. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழரசன், அய்யனார், ஏழைமுத்து என்ற மூன்று தற்காலிக தொழிலார்களின் மூலம் பேருந்தின் இண்டு இடுக்கெல்லாம் நம்மை கூட்டிச் சென்றிருக்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல்,காமம்,பாசம், நட்பு, என எல்லா உணர்வுகளும் குழைத்த, மண்ணைப் பிசைந்து கதை செய்யப்பட்ட நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழரசன் முதன்முதலில் ஒரு பெண்ணைப் பேருந்தில், வெகு அருகே பார்த்ததும் நிகழும் மாற்றங்களும் அதன்பின்னர் கணக்கை முடிக்க முடியாமல் படும் பாட்டையும்.. என நாவல் குறித்து நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினி வெளியீடு.&lt;br /&gt;விலை : 230. &lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலை அற்புதமாய் இருக்கிறது. மழையும் மஞ்சள் வெயிலும் இரவின் மஞ்சள் வெளிச்சமும் என ஏகாந்தம். பகலிரவு கிரிக்கெட் மைதானம் போல டோல்கேட்டுகள். வசூலித்தாலும் நன்றாக பராமரிக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளியை துரத்திக்கொண்டே ஊருக்குப் போனது இதமென்றால், நம்மைத் துரத்தி, சைடு வாங்கி, டீக்கடையில் நின்று ஸ்னேகமாய் சிரித்த சகவாகனர்களும் மழை-இஞ்சி டீயும் இன்னும் இதம்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு முந்தைய இரவு டவுன்ஹால் ரோடு, கீழவாசல் எல்லாம் அப்படியே இருக்கிறது. ஜனத்திரள், ஜவுளிக்கடல் என மதுரை, மதுரைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;டிக்கு, ஸ்கூட்டு, மஸ்ட்டு, ஃபுல்லுக்குத் தாங்காது… இந்த வார்த்தைகளோடு மட்டுமே தீபாவளி கழிந்தது. டிவி நிகழ்ச்சிகளில் கழிந்திருக்க வேண்டிய தீபாவளி நல்ல வேளையாக ரம்மியில் போனது. ரம்மியாட்டத்தின் ரம்மியம் இன்னும் குறையவில்லை. முன்பெல்லாம் அடிதடியாகும். இப்பொழுது வார்த்தைகளோடு முடித்துக் கொண்டோம். தோப்பு ஆயிரம் ஓவா.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;கோவை என்கவுண்ட்டர் பற்றி நிறைய எழுதிவிட்டார்கள், சரியா தவறா, தவறுக்கு இதுதான் சரியா என.. இது மக்களின் மனநிலையை பார்த்து அரசு எடுத்த முடிவாகப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திராவில் மூன்று மாணவர்கள் ஒரு மாணவி மீது ஆசிட் ஊற்றிய வழக்கில், மக்களின் கொந்தளிப்பைக் கணக்கில் கொண்டு, இதே போல் அதிகாலை ஆசிட் ஊற்றிய இடத்தைக் காட்டச் சொல்லி கூட்டுப் போய் சுட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;மழையில், மதுரை போய்வந்ததாலோ என்னவோ.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கற்கண்டின் மீது பெய்த மழை.&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வரைபடத்திற்கொப்பாய்&lt;br /&gt;இரு கைகளையும் விரித்து&lt;br /&gt;என்னை நோக்கி நிற்கின்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை முழுக்க நனைத்த மழை&lt;br /&gt;இப்பொழுது முற்றாக நின்று,&lt;br /&gt;மஞ்சள் வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நெற்றியில் சுருண்டிருக்கும்&lt;br /&gt;ஒற்றை முடியின் முனையில்&lt;br /&gt;எக்கணமும் உருளப்போகும் திவலை&lt;br /&gt;இமை முடிகளின் ஈரம்&lt;br /&gt;காதுநுனிகளில் இருந்து &lt;br /&gt;வழிந்து கொண்டிருக்கும் மழைநீர் &lt;br /&gt;புத்தர் சாயலில் சிரிக்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;மிகச்சரியாய் நான்கு அடிகளில்&lt;br /&gt;உன்னை அடைந்திடலாம்தான்&lt;br /&gt;ஆனபொழுதும் &lt;br /&gt;அருகில் வரப்போவதில்லை இப்போது&lt;br /&gt;எப்பொழுதுதாவது இப்படி&lt;br /&gt;கண்ணிற்கும் ஈயப்படுகிறது&lt;br /&gt;சுகித்துக் களிக்கிறேன்&lt;br /&gt;சகித்துக்கொள்&lt;br /&gt;சகி.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-2499000231364240312?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/2499000231364240312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=2499000231364240312' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2499000231364240312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2499000231364240312'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/11112010.html' title='என்’ணங்கள் 11/11/2010'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-2313621676028966747</id><published>2010-11-03T10:37:00.004+05:30</published><updated>2010-11-03T11:59:28.604+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><title type='text'>ம்..</title><content type='html'>என்ன எழுதுவதென்ற தேக்கத்தில் இருந்து எப்படி மொழிப்படுத்துவது என்ற நகர்வுகளில் சிக்கிக்கொண்டிருக்கின்றன விரல்கள். கேளிக்கை சார்ந்த வாசிப்புகளில் இருந்து மெல்ல திசைமாறி, திசைதிறந்த புத்தங்களை மீண்டும் மீண்டும் படிக்கும் பொழுது வெவ்வேறு கிளைகளாக பிரிகிறது, வேர் ஒன்றே எனினும். &lt;br /&gt;&lt;br /&gt;சரி ஏதேனும் ஒன்றில் லயிப்போம் என்ற முடிவுவைத் துவங்கும் முன்னரே இடியென செய்திகள் எல்லாத் திசைகளில் இருந்தும். நியூஸ் என்ற ஆங்கில பதத்தின் அர்த்தமே நான்கு திசைகள் தானே.. கோவை திசையில் இருந்து வந்த செய்தி ஏதோ ஒரு வெறுமையை விட்டுச் சென்றுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகளில்,காலைநேரத்தில் புதிய முகங்கள் பெற்றோர்களாகத் தோன்றி, வேன் டிரைவர்களை சூழ்ந்து கொண்டு அவர்களின் பூர்வீகம் பற்றிய கேள்விகளாகத் துளைத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பதைப்புடனும் சங்கடத்துடனும் பதில்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அந்த ஓட்டுநர்கள். எவனோ ஒருவன் செய்துவிட்டுப் போய்விட்ட ஒன்றினால் இவர்களின் மீதான நம்பிக்கை நசியத் துவங்கி இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பிஞ்சுகளின் இறுதி நிமிடப் போராட்டத் தருணங்களை நினைத்துப் பார்க்கும் பொழுது, எப்படி எல்லாம் கெஞ்சியோ, அழுதோ, மூர்க்கத்தை காட்ட முற்பட்டோ தோற்றிருப்பார்கள் என நினைக்கும் பொழுதே நெருப்பில் இட்டது போலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டல்களில் டேபிள் துடைக்கும் சிறுவர்களைக் கண்டாலே, எங்கோ இருக்கும் அக்கா அண்ணன் பையன்களின் நினைப்பு வந்து நெஞ்சைப் பிளக்கும், இதில் இப்படியான செய்திகள் வேதனையையும் தாண்டிய ஒரு வெறுமையைத்தான் தருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற நிகழ்வுகளுக்குத் தீர்வாகத் தோன்றும் எதுவும் தீர்வாகாது என்றேத் தோன்றுகிறது. ஏனெனில் நம் அன்றாடங்களையும் சமூகத்தின் நிகழ்வுகளையும் எவ்வளவு சிக்கலாக்கிக் கொள்ளமுடியுமோ அவ்வளவு சிக்கலாக்கி, சிக்கிக் கொண்டுள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி கொண்டாடும் மனநிலையை விட்டேப் பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுபோன்ற வெறுமைகள் இன்னும் கனமாக்குகிறது. வெறுமையை விட கனமான உலோகம் ஏது?&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் போல பால்யம் தொலைத்த தீபாவளிகளைத் தேடுவதிலோ, ஊறும் எறும்புகளை, கண்களை நுணுக்கிப் பார்ப்பதிலோ, பார்த்துக்கொண்டே இருப்பதிலோ இருந்த பற்றுகள் போய் வேறு ஏதேனும் இன்னும் ஏதேனும் என சுற்றத் துவங்கி கவிதைகளின் மீது வந்து அமர்ந்து தொலைத்திருக்கிறது மனது. &lt;br /&gt;&lt;br /&gt;இறப்பதற்கு முன், ஒரே ஒரு கவிதையாவது எழுதிவிட வேண்டும் என்ற முயற்சியில் வார்த்தைகளைத் தேடித் தேடி சேர்த்துக் கொண்டே இருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் அது தானாகவே நிகழ்ந்தாலும் வியப்பில்லை. நிகழாமலே போவதற்கான நிகழ்தகவு நிறைய.&lt;br /&gt;&lt;br /&gt;கவி.ராஜமார்த்தாண்டனின் இந்தக் கவிதை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எல்லாமே நம்பிக்கையில்தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களிடம் &lt;br /&gt;ஒரு கவிதை சொல்லப் போகிறேன்&lt;br /&gt;காதுகளை மூடிக்கொள்ளலாம் நீங்கள்&lt;br /&gt;வருத்தமில்லை எனக்கு&lt;br /&gt;உதட்டசைவிலும் என் கவிதை&lt;br /&gt;உங்கள் கண் வழியே புகுந்துவிடும்&lt;br /&gt;கண்களையும் மூடிக்கொள்ளலாம்&lt;br /&gt;அப்போதும் வருத்தமில்லை&lt;br /&gt;காற்றிலே அலைந்து திரியுமென் கவிதை&lt;br /&gt;என்றேனும்&lt;br /&gt;கண்களை விழித்தீரெனில்&lt;br /&gt;உள்புகுந்து அதிர்ச்சியூட்டும்&lt;br /&gt;பிடிவாதமாக மூடிக்கொள்ளலாம் நீங்கள்&lt;br /&gt;அப்போதும் வருத்தமில்லை எனக்கு&lt;br /&gt;உம் வாரீசாலோ வாரீசின் வாரீசாலோ&lt;br /&gt;உணரப்படும் என் கவிதை&lt;br /&gt;என்றேனும் ஒரு நாள்.&lt;br /&gt;எனவேதான்&lt;br /&gt;வருத்தமில்லை எனக்கு&lt;br /&gt;நஷ்டமுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;(1996-தினமணி கதிர்)&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை என் வெறுமை மீட்குமா..வந்து சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி மனநிலையில் இருப்பவர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-2313621676028966747?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/2313621676028966747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=2313621676028966747' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2313621676028966747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2313621676028966747'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/blog-post_03.html' title='ம்..'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-5393680832014737189</id><published>2010-11-01T11:12:00.011+05:30</published><updated>2010-11-01T12:23:34.535+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தவறவிடும் ஏதோ ஒன்றுகள்</title><content type='html'>மிகப்பழக்கமான கண்களை&lt;br /&gt;எப்பொழுதாவது பார்க்க நேரிடுகிறது&lt;br /&gt; &lt;br /&gt;உடல் ஒடுங்கி,கன்னங்கள் இடுங்கி&lt;br /&gt;யாசகம் கேட்கும் முதிய முகத்திலோ&lt;br /&gt;அமர இருக்கையை விட்டுத்தந்த&lt;br /&gt;நிறைமாதக் கர்பிணியிடத்தோ&lt;br /&gt;நேரெதிர் வந்து சட்டென விலகிப் போகும்&lt;br /&gt;கல்லூரிப் பெண்ணிடமோ&lt;br /&gt;கதை கேட்டு&lt;br /&gt;உறங்கத் துவங்கும் குழந்தையின் &lt;br /&gt;பாதி இமையிலோ&lt;br /&gt; &lt;br /&gt;எங்கோ எப்பொழுதோ தொலைத்த&lt;br /&gt;அந்தக் கண்களை&lt;br /&gt;சந்திக்க நேரிடுகிறது&lt;br /&gt; &lt;br /&gt;கண்களின் பரிச்சயம் பொருட்டு&lt;br /&gt;புருவ நெளிப்பிலோ&lt;br /&gt;உதடுபிளவிலோ&lt;br /&gt;கவனம் ஈர்க்கத் தோன்றி&lt;br /&gt;எதுவோ ஒன்று தடுத்து விடுகிறது&lt;br /&gt; &lt;br /&gt;சரி பரிச்சயமான கண்கள்தானே&lt;br /&gt;பார்த்துக்கொள்ளலாம்&lt;br /&gt;என...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-5393680832014737189?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/5393680832014737189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=5393680832014737189' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5393680832014737189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5393680832014737189'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/11/blog-post.html' title='தவறவிடும் ஏதோ ஒன்றுகள்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-5109753217514369425</id><published>2010-10-29T11:15:00.004+05:30</published><updated>2010-10-30T08:29:19.123+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஒரு தாமதம்</title><content type='html'>ஒரு தாமதம்&lt;br /&gt;அவசரஅவசரமாக &lt;br /&gt;நிகழ்ந்துகொண்டிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;மனம் பிறழ்ந்தவனின்&lt;br /&gt;கையிலகப்பட்ட வண்ண வில்லைகளுக்கு&lt;br /&gt;ஒத்தது என்னுள் உன் வரவு&lt;br /&gt;&lt;br /&gt;சிதற அடித்துக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;பல நேரங்களில் அதன்&lt;br /&gt;வர்ணச் சகதி வசீகரித்து இருக்கக் கூடும் உன்னை&lt;br /&gt;நவீன ஓவியங்களுக்கு ஈடாக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;எக்கணமும் கிழித்து எறியக்கூடும்&lt;br /&gt;என் கரங்களென அறிந்தும்&lt;br /&gt;காட்டிக்கொண்டிருக்கிறாய் &lt;br /&gt;காகிதங்களை&lt;br /&gt;&lt;br /&gt;உபயோகமிழந்த குழாயடிச் சுவரின்&lt;br /&gt;ஈரப்பாசிகள் காய்ந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும்மின்னும் சிதறும் அழகியலுக்கும்&lt;br /&gt;நூற்றின் சுக்குகளுக்கும் இடைப்பட்ட காலம்&lt;br /&gt;தாமதமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது&lt;br /&gt;அவசர அவசரமாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-5109753217514369425?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/5109753217514369425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=5109753217514369425' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5109753217514369425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5109753217514369425'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/blog-post_29.html' title='ஒரு தாமதம்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-3914590307411944100</id><published>2010-10-27T12:43:00.004+05:30</published><updated>2010-10-27T13:25:17.051+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறுந்தொகை'/><title type='text'>பெருநலக் குறுமகளும்  ஒற்றைப் பசுவும்</title><content type='html'>வெகு நாட்களுக்குப் பிறகு பாலாவை சந்திக்கப்போகிறேன் எனும் நினைப்பே சுகமாக இருந்தது. அதிகாலை மூன்றரை மணிக்கே பேருந்து ஊரை அடைந்துவிட்டிருந்தது. அந்த நேரத்திலும் பாலா நின்றுகொண்டிருந்தான். கொஞ்சம் சின்ன தொப்பை, பெரிய மீசை என வருடங்களாகிவிட்டதை உணர்த்தினான். ஆனாலும் அந்தப் பச்சைத் தன்மை அப்படியே இருந்தது. எவ்வளவு நெருங்கிய நட்பு. எவ்வளவு பேசி இருப்போம். சாப்பிடும், தூங்கும் நேரம் தவிர்த்து, மொட்டை மாடி,தெருமுனை, திண்ணை, மந்தைத் திடல்,வயல்வெளி, ஒத்தைப்பாலம் என கூடவே இருந்த நண்பனை எத்தனை ஆண்டுகள் பிரிந்து, வாழ்ந்தும் விட்டோம் எனும்பொழுது ஆச்சர்யமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கட்டிப்பிடிக்க வேண்டும் போல் இருந்தது ஆனாலும் தவிர்த்து, கையைப் பிடித்துக் கொண்டே, 'நல்லா இருக்கியாப்பா' என கேட்ட என் குரலில் அதே பழைய உற்சாகம் வந்திருந்திருப்பதை உணர்ந்தேன். ‘இருக்கியாப்பா’ வில் இருந்த ப்பா’ என்,அவன் தொடர்பற்ற வருடங்களை எளிதாக நிரப்பிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம்தான். தம்-டீ, அதாவது ஏலக்காய் மசாலா டீயை அதிகாலையில் தொண்டைக்கு இதமாக இறக்கியதும் கல்லூரி நாட்களுக்கேப் போனது போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“வீட்டுக்கு போகவேணாம் பாலா, நேரா வயக்காட்ட பக்கம் போவோம்..எவ்வளவு வருசமாச்சு. அந்தப் பக்கம் நடந்து.” டீக்கடையில் என் சுமைகளை வைத்துவிட்டு அவனோடு ஊருணியைக் கடந்து, நடந்து கொண்டிருந்தோம். வயல்வெளியில் இருந்து வந்த சப்தம் கூட நன்றாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருணிக்கு எருமைமாடுகளை குளிப்பாட்ட ஓட்டிக்கொண்டிருந்தார் ஒரு பெரிசு. ‘இப்பிடி வாடா’ என்ற பாலாவைப் பார்த்து ஆர்வமாய் ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எவ்ளோ வருசம்டா ஆச்சு. இப்பிடி எல்லாம் வந்து பேசி...ஹும். ஆமா பிஸினஸ் மேக்னட் மூர்த்தி எப்பிடி இருகாண்டா?, பால் மாட்டப் பாத்ததும் அவன் நெனப்பு வருது” கேள்வியை முடிக்கும் முன்னரே மய்யமாக தலையாட்டி உதட்டைப் பிதுக்கினான் பாலா. “ஒரு மாதிரி ஆகிட்டாண்டா, என்று சொல்லிக்கொண்டே ஒத்தைப் பாலத்தில் அமர்ந்தான். அதில் ஏறி காலை மடித்து அமர்ந்து கொண்டே கேட்டேன் “என்னடா சொல்ற அவ்ளோ கஷ்டப்பட்டான். ஒரே ஒரு சைக்கள வச்சு அவனும் அவங்க அப்பாவுமா பால் ஊத்திட்டு இருந்தாங்க. ரேவதிய கல்யாணம் பண்ணதுதான் அவன் பண்ண ஒரே ஒரு நல்ல காரியம். அதுலயும் எவ்வளவு பஞ்சாயத்து.” &lt;br /&gt;&lt;br /&gt;பேசிக்கொண்டே போனேன். ஏனெனில் மூர்த்தியின் கடின உழைப்பும் அவன் காதலும் எங்களுக்குள் அவ்வளவு பிரசித்தம். அவளைக் கைப்பிடித்த பின்னர், யோகம், வந்த நேரம் என ஏதேதோ சொன்னார்கள் ஊரில். ஒரு சைக்கிள், பத்தானது. பின்னர் சிறிய பால்பண்ணை ஆரம்பித்தார்கள். ஓஹோவென ஆகிவிட்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனைப் பற்றிக் கேட்டால் இவன் ஏதோ இழுக்கிறானே என அவன் பதிலுக்காகப் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;“என்ன ஆச்சுன்னு தெரியல, அங்க இங்கன்னு சுத்த ஆரம்பிச்சான். தொழில் நல்லா போனதும் மிதப்பு ஆகிருச்சு, ஜாரி ஜோக்கர் ஆகிட்டான். ஒரே சண்டதான் வீட்ல” &lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா சொல்ற?” என கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாடா.. அநியாயம் பண்றான். அவன் வொய்ஃப் வந்த நேரம் சூப்பரா வொர்க் அவுட் ஆகிருச்சுன்னு எந்த ஊர பேச வச்சானோ அதே ஊர்ல அவன் பண்ற செய்கை ஒண்ணும் சரியில்லாமப் போச்சு. பாவம் ரேவதி, எங்கயாவது போய்ட்டு, தண்ணியோட, அலங்கோலமா வீட்டுக்கு வர்றதும் போறதுமா இருந்தான். ஒருநாள் அவங்க மாமனார் கடுப்பாகி, வீட்டு வாசல்ல வச்சே  “இவ வந்த நேரம் உன்னய எப்பிடி மாத்துச்சு, இப்ப கண்ட இடத்துக்குப் போய்ட்டு, அதே கோலத்துல இப்பிடி வீட்டுக்கு வர்றியேன்னு” எல்லார் முன்னாடியும் கேட்டுட்டாரு. என்னத்தச் சொல்ல” &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் எதுவும் தோன்றவில்லை. அந்த அமைதியை, ஊரில் முதன்முதாலக எக்ஸ்போலரர் வண்டி வாங்கிய மணி மாமா கிழித்தார். எங்கோ அந்த அதிகாலையில் போய்க்கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் நிறுத்தி, ‘எப்படா வந்த, வீட்டப் பக்கம் வாடா பெரிய மனுஷா’ என்றார் அதே பழைய துள்ளலோடு.. சினிமாபேச்சு, ரஜினி, எம்ஜிஆர், கவிதை என அவர் பேசப் பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்த வைகறை பொலபொலவென விடிந்து கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குத் திரும்பியதும் மனதை உறுத்திக்கொண்டே இருந்த மூர்த்தியின் மேட்டருக்கு நிகரான ஏதோ ஒரு குறுந்தொகைப் பாடல் உள்ளதே என தேடிப் பிடித்துப் படித்துப் பார்த்தேன்., கிட்டத்தட்ட இதே சூழல்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விளக்கம்:&lt;/strong&gt;&lt;br /&gt;“தழைகளை உடையாகவும், மாலையாகவும், காதிலும் அணிந்துகொண்டு, பரத்தையர் கூட்டத்தில் சேர்ந்து, அவர்களோடு நீர் விளையாட்டு விளையாடி, விழா நடந்தது போன்ற அடையாளங்களுடன் வீட்டிற்கு வரும் தலைவா, உன்னை இந்த ஊர் மக்கள், ‘முன்பு ஒரே ஒரு பசுமாட்டைக் கொண்டு, அதன் மூலம் உண்டு வாழ்ந்த சீரற்ற வாழ்க்கை, மிகுந்த நல்லவளான இளம் தலைமகள் உன் வீடு புகுந்ததில் இருந்து எப்படி மேம்பட்டு, சிறந்தது’ என்று கூறுகின்றனர், அந்தத் தலைவியை விடுத்து நீ இப்படி பரத்தையருடன் ஆடுகிறாயே”&lt;br /&gt;&lt;br /&gt;எனத் தோழி, தலைவனைப் பார்த்துக் கேட்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறப்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;1. பாடலில் தென்படும் வார்த்தைகள் : பெருநலக் குறுமகள், வல்சிச் சீர் இல் போன்ற வார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அக்காலத்தில் ஒருவரின் ஸ்டேட்டஸை நிர்ணயிக்கும் கூறுகளாக, ஒரு பசுதான் இருந்தது போன்ற வரிகளால் விளக்கப்படுகிறது. பசுக்கள்,ஏர்களின் எண்ணிக்கை போன்றவை வாழ்வின் தரத்தைத் தீர்மானித்திருக்கின்றன எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்&lt;br /&gt;தழைஅணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி&lt;br /&gt;விழவொடு வருதி நீயே; இஃதோ&lt;br /&gt;ஓர்ஆன், வல்சிச் சீர்இல் வாழ்க்கை&lt;br /&gt;பெருநலக் குறுமகள் வந்தென,&lt;br /&gt;இனிவிழவு ஆயிற்று என்னும் இவ் ஊரே.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருதத் திணையில் தூங்கலோரி எனும் புலவரின் அற்புதப் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-3914590307411944100?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/3914590307411944100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=3914590307411944100' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/3914590307411944100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/3914590307411944100'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/blog-post_27.html' title='பெருநலக் குறுமகளும்  ஒற்றைப் பசுவும்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-5579773613795482247</id><published>2010-10-25T12:56:00.003+05:30</published><updated>2010-10-25T13:15:34.044+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்’ணங்கள்'/><title type='text'>என்’ணங்கள் 25/10/10</title><content type='html'>இந்த என்’ணங்கள் பதிவர்கள் சார்ந்தவை எனவும் சொல்லலாம்..&lt;br /&gt;**&lt;br /&gt;மக்கா பா.ராவின் மகள் திருமணத்திற்குப் போவதாக ஏற்பாடு. மணிஜியும் அகநாழிகையும் எனக்கும் கவிஞர் ராஜசுந்தர்ராஜனுக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்துவிட்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பயணம். கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கவேண்டும் என ப்ப்ப்ளான்ன் பண்ணி, ‘ரெண்டு நாள் இருக்க மாட்டேன்’ என நான்கு நாட்களாக அலுவலகத்தில்  சொல்லிக்கொண்டிருந்துவிட்டு.. நாளும் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு அமைதியாக இருந்தாலும் பயணத்திற்கு முன்னான லேசான பரபரப்பு(பரப்பு இல்லை!) தொற்றிக்கொள்கிற இம்சை என்னையும். கிளம்பும் முன் ஒரு முறை கவிஞரை அழைத்து கன்ஃபார் செய்வோம் என செல்லிடச்சில்பேசியை தேடினேன்..தேடினேன்..வாழ்க்கையின் ஓரம் வரை தேடினேன். பரபரப்பு படபடப்பாக மாறிவிட்டிருந்தது. இன்னொரு அலைபேசியில் கவிஞர் அழைத்ததும்தான் நேரம் ஆகிப்போனதை உணர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கொடுமை, பயணச்சீட்டு என்னிடம் இருந்தது. சரி முதலில் டிக்கெட்டை கொண்டு போய் கொடுத்துவிட்டு மொபைல் மேட்டரைப் பிறகு பார்ப்போம் என அவசர அவசரமாக எக்மோர் சென்று, கவிஞரிடம் அதைக் கொடுக்கும் பொழுது, அவ்வளவு கனமாக இருந்தது அந்தச் சீட்டு. &lt;br /&gt;&lt;br /&gt;என் அலைபேசியை எடுத்த புண்ணியவான் தொடர்ந்து என்கேஜ்டு டோனில் வைத்திருந்துவிட்டு, பின்னர் செளகரியமாக ஸ்விட் ஆஃப் செய்துவிட்டிருந்தார். ஹும். &lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் குறித்து வந்த பதிவுகளைப் படிக்கும் பொழுது மிக வருத்தமாக இருந்தது, அந்தத் தருணங்களை இழந்து விட்டோமே என்று. வருந்துகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மணமக்களுக்கு வாழ்த்துகள். &lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் ராஜனிடம் அலைபேசிவழியாக (! அலைபேசி இருந்ததால் அங்கே போக முடியவில்லை, இன்னொன்று இருந்ததால் வாழ்த்து சொல்ல முடிந்தது. மொபைல் ஸார்..நீங்க நல்லவரா கெட்டவரா?) வாழ்த்துகள் தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துகள் ராஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;பரிசல் மிக மிக மிக பிஸியாகிவிட்டதால் அவர் பேச்சை இப்பொழுதெல்லாம் அலைபேசியில்(மீண்டும் அலை..) கேட்கமுடிவதில்லை. இதை அவரின் வாசகர்களும் தெரிவித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அதனாலேயே விஜய் டிவியில் தோன்றினார். பேசினார். மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துகள் பரிசல். சட்டை சூப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென மருத்துவர் புருனோ, ஞாயிறு மாலை காந்தி சிலையருகே பதிவர் சந்திப்பு என்று ட்விட்டும் ஞாபகத்தில் அலைபேசியில்(!!) குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். ட்விட்டர் மக்கள் நிறைய வந்திருந்தார்கள். மதன்கார்க்கி வந்து, போனார். எப்பொழுதும் போல பேசி, எப்பொழுதும் போல டீ குடித்துவிட்டுக் கலைந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;கார் வாங்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படைகளை முடிந்த அளவு எளிமையாக எழுதி இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TMU0sKz2gtI/AAAAAAAAAK0/Xq58PsND7Qw/s1600/Car_Front%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TMU0sKz2gtI/AAAAAAAAAK0/Xq58PsND7Qw/s320/Car_Front%5B1%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5531885650715247314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-478-6.html"&gt;கிழக்குப் பதிப்பகம்&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;விகடன், இந்த வார இதழில் இருந்து, வாரா வாரம் வாலியின் கட்டுரை வரும். இனி இருக்காது வாலியின் கட்டுரை வாரா வாரம். &lt;br /&gt;&lt;br /&gt;என வாலியின் வார்த்தைகளில் விளையாடும் தமிழ் வாராவாரம் வரும். மகிழ்வாய் இருக்கிறது. மனிதர் வாரா வாரம் என்பதை வைத்தே ஆரம்பித்திருக்கிறார் விளையாட்டை. &lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவி.ராஜமார்த்தாண்டனின் கவிதை(1999)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;மறுதலிக்கப்பட்டபோதும்...&lt;br /&gt;&lt;br /&gt;உன்மீதான என் காதல்&lt;br /&gt;வார்த்தைகளாய் வெளிப்பட்டபோது&lt;br /&gt;&lt;br /&gt;சானகியை மனச்சிறையில்&lt;br /&gt;கரந்த காதல்&lt;br /&gt;உள்ளிருக்குமோவெனத்&lt;br /&gt;தேடித்தேடிச் சீறிப் பாய்ந்த&lt;br /&gt;ராமபாணங்களென&lt;br /&gt;வீசியெறிந்தாய்&lt;br /&gt;அக்னிச் சொற்களை&lt;br /&gt;&lt;br /&gt;என் பெண்ணே&lt;br /&gt;இது கர்ண மனம்&lt;br /&gt;தாரை வார்த்துத் தந்தாலன்றி&lt;br /&gt;மாய்ந்து போகாதென்றும்&lt;br /&gt;உன்மீதான என்காதல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-5579773613795482247?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/5579773613795482247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=5579773613795482247' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5579773613795482247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5579773613795482247'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/251010.html' title='என்’ணங்கள் 25/10/10'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TMU0sKz2gtI/AAAAAAAAAK0/Xq58PsND7Qw/s72-c/Car_Front%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-961298838670705422</id><published>2010-10-23T13:16:00.005+05:30</published><updated>2010-10-23T14:33:03.234+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>போவோம் இனி… காதல் தேசம்…</title><content type='html'>மனதை என்னவோ செய்தது. தற்கொலை? சரியெனப்பட்டது. இரவு சாப்பிடிருந்த எலுமிச்சைசாதம் எதிர்த்து வந்தது. படியில் நின்று எட்டிப்பார்த்தேன். அதிகாலை மூன்று மணி. தெருக்குழாய் மூடியை யாரோ சரியாக மூடாததால், தண்ணீர் குடம் நிறைந்து, நுரையாக வழிந்து கொண்டிருந்தது. உடனே ஓடிப்போய் திருகி,தட்டி எப்படியாவது நிறுத்தும் நான், இப்பொழுது அது தோன்றாமல் நின்று கொண்டிருக்கிறேன். நீர் நுரையில் ரஞ்சுவின் முகம். &lt;br /&gt;&lt;br /&gt;             ‘&lt;span style="font-weight:bold;"&gt;ர&lt;/span&gt;ஞ்சு, இது ஓக்கேயா?’, என்றவனைப் பார்த்ததும், பூத்தாள்.  “வாவ், எப்பிடி தெரியும்? இந்த கலரத்தான் தேடிட்டு இருக்கேன்,” சொல்லிக்கொண்டே வாங்கியவள், அருகே ஆளுயரக்கண்ணாடி இருந்ததும் ஜோடியாக நின்று..‘ஐய்ய் சூப்பர்ல’ என்றாள். எங்கு கண்ணாடி தென்பட்டாலும் அப்படிச் சொல்வாள். ட்ரயல் ரூமிற்குள் போய்த் திரும்பியவளைப் பார்த்ததும், பார்த்துக்கொண்டே இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;“நல்லாருக்கா” கைகளை விரித்துக் குழந்தைப் போலக் கேட்டதும், புருவத்தை வேகமாக ஏற்றி இறக்கினேன். துள்ளிக்கொண்டு போனாள். &lt;br /&gt;&lt;br /&gt;மனதிற்குப் பிடித்த ஷாப்பிங் அதன்பிறகு வந்த பயணத்தை இனிதாக்கியது. வழக்கமாகப் போகும் ஹோட்டலைத் தவிர்த்து எங்காவது ‘தூரமாகப் போய் சாப்பிடலாம்டா’ வில் இருந்த காதல், சாப்பாட்டைத் தள்ளிப்போட்டால் தப்பில்லை என்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மதியம் இளகி கொஞ்சம் கொஞ்சமாய் மந்தாரமாகிக்கொண்டிருந்தது. ‘அண்ணாநகரில் இருந்து முஸ்தபா கேட்ட பாடல் என எஃப் எம் அறிவித்துப் போட்ட பாட்டில் வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்ற எண்ணம் தோன்றியது. ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது…” அனிச்சையாக ஸ்டியரிங்கில் இருந்து கைகள் வெளியேறி சொடுக்குப் போட, செம பாட்டு இல்ல என முணுமுணுத்தாள் ரஞ்சு. &lt;br /&gt;&lt;br /&gt;‘சிறகு இரண்டையும் விரித்து விட்டேன், இளைமையது தடுக்கிறதே’ கேட்டதும் அவள் இடுப்பை வளைத்து கிள்ளத்தோன்றியது. நடந்தது. ‘ரோட்டப் பார்த்து ஓட்டுங்க’ &lt;br /&gt;&lt;br /&gt;‘எங்களுக்குத் தெரியாதா’ சொல்லிக்கொண்டே அந்த உணவகம் அடைந்ததும், அடங்கி இருந்த பசி, ஹோட்டலில் இருந்து வந்த கலவையான வாசனையால் கபகபவென கிள்ளியது வயிற்றை.&lt;br /&gt;&lt;br /&gt;புராதனங்களை நினைவுபடுத்தும் விதமாக மிகப் பழமையான பொருட்களை மாடலாகக் கொண்ட தீம் ஹோட்டல் போல இருந்தது. நகரின் மிகப் பழமையான தோற்றம் இருக்கும் புகைப்படங்கள். மண் கலசங்கள் என பார்க்கப் பார்க்கப் பிடித்திருந்தது. மேஜையைத் தட்டிக்கொண்டே, ‘ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது’ என இளையராஜாவின் குரலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்று தோற்றேன் என்பதை வெறித்துப் பார்த்த சர்வர் உறுதிபடுத்தியவுடன், ‘என்ன இருக்கு?’வை எதிர்பார்த்திருந்தது போல அடுக்கப்பட்டது. அவன் சொன்ன எல்லாவற்றையும் விட்டு, பட்டர்-நான், க்ரீன்பீஸ் மஸாலாவை ருசித்தோம். இரண்டாவது பட்டர்நானை எடுக்கும் பொழுது எப்பொழுதும் கேட்கும் அந்தக் கேள்வியைக் கேட்டால், ‘எப்போட கல்யாணம் பண்ணிப்ப, வீட்ல என்ன ப்ரஷர் தெரியுமா, ஐ’ம் கெட்டிங் மேட்’&lt;br /&gt;&lt;br /&gt;‘எப்பொழுதும் போல ‘ப்ச்’ அதான் சொன்னேன் இல்ல" என ஆரம்பித்து, கனவுகள்,எதிர்காலம், திட்டம் என நாசப்படுத்தினேன் அந்த சூழலையும் அவள் மனதையும்.   ஃபிங்கர் பவுலின் எலுமிச்சை சக்கையாகிப் போனதுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வீட் பீடாவை அதக்கியபடியே வந்தவளைப் பார்த்து சைகையில் திருப்தியா என்றேன். கொஞ்சம் சோகமாக,ஆனாலும் துள்ளலாக ‘ம்மினாள் கண்களால்.. &lt;br /&gt;&lt;br /&gt;இருட்டப் போகிறேன் என்றது வானம். இருட்டேன் என்றது மனம். &lt;br /&gt;&lt;br /&gt;’ஏஏஏய் அந்த பாறைப்பாலம் பக்கம் போலாமா? ப்ளீஸ்பா’ என்றவளைப் பார்த்துச் சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;’நானும் அந்தப்பக்கம் தான் ரஞ்சுப் போகணும்னு நினைச்சேன்’. சாப்பிட்ட மயக்கம், அருகில் ரஞ்சுவின் வாசம் என கிறங்குவதற்கான காரணங்கள். வேறு வேறு பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தாலும், மனது அசைப்போட்டுக்கொண்டிருந்தது என்னவோ ‘ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது..தது..து” &lt;br /&gt;&lt;br /&gt;வந்தாச்சு வந்தாச்சு’ குழந்தைப் போலக் கத்திக்கொண்டே இறங்கினாள். &lt;br /&gt;&lt;br /&gt;பாறைகள், பாறைகள் என கற்களைக்கொண்டு கட்டப்பட்ட அணைகள். பழைய இரும்பு வாசனை மூக்கைத் துளைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மிக லாவகமாக கற்களின் மீது ஏறிக்கொண்டு கையை நீட்டி, அவளையும் ஏற்றிவிட்டேன். கடல்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்களைக்கொண்டு பாலம் போல அமைக்கப்பட்டு இருந்தது. பாறைகளின் இடுக்குகளில் கடல். கடல்மேல் நடப்பது, அருகில் ரஞ்சு தோளில் தொங்கிக்கொண்டு. சில்லிட்டு வந்த காற்று பிசுபிசுப்பையும் தாண்டி, மனதை ஜில்லென்று ஆக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;அலைகள் பாறையில் பட்டுத் தெறித்தன. சில அலைகள் வெகு உயரமாய் மேலேறி. சில வெகு மெதுவாய் கற்களைத் தழுவுவது போல. கற்களுக்கிடையே இருந்த இடைவெளிகளில் நுரைத்து நுரைத்து தழும்பும் கடல்நீர். பலசமயங்களில் மனதில் இருக்கும் சந்தோஷம் இப்படித்தான் இண்டு இடுக்குவழியாக பொங்கிப் பிரவாகிக்கும். பார்க்கும் இடமெல்லாம் அழகாகத் தெரியும். தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;’அங்க பாரு, சன் செட், வூவ்வ்வ்’ குதூகளம் எங்கிருந்து வருகிறது இவளுக்கு? என யோசித்துக்கொண்டே நின்றிருந்தேன். ‘போலாமா இருட்டிட்டு வருது, இந்த இடம் கொஞ்சம் டேஞ்சரா இருக்கு’ சுற்றுவட்டாரத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னேன். ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்று சிணுங்கியவளைக் கட்டுப்படுத்த முடியாமல் நின்றுகொண்டிருந்தேன். அருகில், ஒரு ஜோடி. புதிதாய் கல்யாணமாகி இருக்க வேண்டும். சரசர சேலை. தடிமனான மஞ்சள் கயிறு, முகம்முழுக்க பூரிப்பு. அந்த இளைஞன் அவளையும் அலையையும் மறையும் சூரியனையும் தன் மொபைலுக்குள் கொண்டு வர படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான். க்ரீச். புது மொபைல்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்ததைப் புரிந்து கொண்டு சிரித்தேன்.  ‘குடுங்க பாஸ்’ என்றதும் அவனுக்கு மகிழ்ச்சி. இருவரையும் அவன் நினைத்த அதே கோணத்தில் எடுத்துக் கொடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘க்யூட் ஜோடி’ என்றவளின் தலையில் தட்டி, எங்க வர்றன்னு தெரியும்..வா போலாம் என்றேன் செல்லமாய்…’நீ இப்பிடியே இழுத்துட்டே இரு..நான் என்ன ஆகப்போறேன்னு..ஹும்”&lt;br /&gt;&lt;br /&gt;காருக்கு அருகில் வந்ததும் இரண்டு மூன்று இளைஞர்கள். அவர்களின் கரடுமுரடான தோற்றம் பார்த்ததும் என்னைப் பிடித்திருந்தவளின் பிடி இறுகியது.&lt;br /&gt;&lt;br /&gt;“யாருப்பா?” கிசுகிசுப்பாகக் கேட்டவளிடம் பதில் சொல்லாமல், மனதிற்குள், ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்ற பயத்தை உருட்டிக்கொண்டு, சிரித்தேன். ‘இந்த ஏரியாக்காரங்களா இருக்கும்’. அருகில் வந்ததும் அவர்களைப் பார்த்து நானாகவே ‘ இதே மாதிரி பக்கத்துல வேற பாலமும் இருக்கா பாஸ்?” கேள்வி அவர்களை மிக மகிழ்ச்சியாக்கி இருக்க வேண்டும். ரஞ்சுவைப் பார்த்துக்கொண்டே பதில் வந்தது. மரியாதையாகவும் பாசத்தோடும். இன்னும் ரெண்டு கிலே மீட்டர் போ சார், சூப்பரா இருக்கும். ஆனா இருட்டினுருக்கு, நாளைக்க்கி போ சார்’ அவர்களின் பதிலுக்கு முகம்விரிய சிரிப்பை பதிலாகத் தந்து காரைக்கிளப்பி நகருக்குள் நுழைந்தோம். ரிவர்ஸில் எடுக்க உதவியாக இருந்தான் ஒரு இளைஞன். &lt;br /&gt;&lt;br /&gt;“இறக்கி விடப்போறியா? ஒன் மோர் ரவுண்ட்..ப்ளீஸ் ப்ளீஸ்”&lt;br /&gt;&lt;br /&gt;சரி வேண்டாம் என எதுவும் சொல்லாமல் ஆனால் இன்னுமொரு சுற்று. &lt;br /&gt;&lt;br /&gt;‘வீட்டுக்க்ப் போய்ட்டு போன் பண்ணு’ இறக்கிவிட்டு எப்பொழுதும் சொல்வதைச் சொன்னேன். எப்பொழுதும் போல ‘போட்டா’’ ‘ம்மியூ’ என்றுவிட்டுப்போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;                        &lt;span style="font-weight:bold;"&gt;கு&lt;/span&gt;மாரின் அவசர அழைப்பினால், அவன் வீட்டிற்குப் போயிருந்தேன். குரலில் அவ்வளவு பதற்றமாகி அவன் அழைத்ததே இல்லை. ‘என்னடா ஆச்சு’ என்றவுடன் உடைந்து அழத்துவங்கி விட்டான். ‘அக்கா, அக்..கா..’ என்று விம்மியவனின் கரம்பற்றிக் கேட்டேன் ‘என்னடா ஆச்சு அக்காவுக்கு?’.&lt;br /&gt; &lt;br /&gt;’திடீர்னு ரொம்ப முடியாமப் போச்சுடா, கண்ணு அப்பிடியே சொருகிப் போய் மேலவாக்குல உத்தரக்கட்டையவே பார்க்குது, பயமா இருக்குடா’ குலுங்கியவனை அணைத்து, ஒன்றும் ஆகாது என தைரியம் சொல்லி வண்டியில் ஏற்றிக்கொண்டு விசாரித்து ஆட்டோவோடு போனோம். அக்காவை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திர்க்கு போனபோது இரவு 2 மணி. குமாரின் அம்மா புடவைத் தலைப்பை வாயில் வைத்துக்கொண்டேதானிருந்தார். &lt;br /&gt; &lt;br /&gt;அக்காவின் வாயோரங்களில் எச்சில் வழிந்திருந்தது. நுரையெல்லாம் இல்லை. கண்களின் வெள்ளைக்கரு மட்டும் தெரிந்தது. கருவிழி மேல்நோக்கி சொருகி இருந்தது. வாய் கோணலாக இருந்தது போலத் தோன்றியது. ‘பிஸினஸ் பண்றீங்களாக்கும் நேத்து பொறந்த பசங்க’ என தலையில் அடித்துச் சிரித்துப் போகும் அக்காவா இப்படிக் கிடக்கிறாள். திக்கென்றது.&lt;br /&gt; &lt;br /&gt;டிப்ரஸன் அதிகமாயிடுச்சு, எப்பப்பார்த்தாலும் படிப்பு, இல்லேன்னா மொபைல கட்டிட்டு அழறது, ஹும்’. லேசாக தெம்பு வந்ததில் குமாரின் அப்பா மெதுவாக வாயைத் திறந்து பின் ஒரு உச்சைக் கொட்டிக்க்கொண்டு ஆஸ்பத்திரி பெஞ்ச்சில் அமர்ந்து கொண்டார். &lt;br /&gt; &lt;br /&gt;இனி பயமில்லை என டாக்டர் சொன்னதும் ‘தேங்க்ஸ்டா’ என்றவனை சமதானமாய்த் தொட்டுவிட்டு, வீட்டிற்கு வந்துவிட்டிருந்தேன். நான்கைந்து குறுஞ்செய்திகள், கேள்விக்குறிகள், என்ன பண்ணிக்கொண்டிருகிறாய், இன்னொரு கேள்விக்குறி, ஓய், தூங்கியாச்சா, என வரிசையாய். &lt;br /&gt; &lt;br /&gt;திடீரென எனக்கு அவளும் கண்கள் சொருகிய குமாரின் அக்காபோலக் கிடப்பதாக தோன்றியது. வாய் கோணி, கண்கள் சொருகிய அப்படி ஒரு கோலத்தில் அவளைப் பார்த்தால் அதற்குப் பின்னர் என்ன செய்வது? மனதை என்னவோ செய்தது. தற்கொலை? சரியெனப்பட்டது. இரவு சாப்பிடிருந்த எலுமிச்சைசாதம் எதிர்த்து வந்தது. படியில் நின்று எட்டிப்பார்த்தேன். தெருக்குழாய் மூடியை யாரோ சரியாக மூடாததால், தண்ணீர் குடம் நிறைந்து, நுரையாக வழிந்து கொண்டிருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;‘OYE..தூங்கவில்லை, நீ?’ என குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே பதில் வந்தது- மணி மூன்று பத்து.. 'நோப். வேர் த ஹெல் வேர் யூ?'&lt;br /&gt; &lt;br /&gt;சிரித்துக்கொண்டேன். பிஸினஸ் மண்ணாங்கட்டி என இனியும் இழுக்கக் கூடாது. நாளை டிரைவ் போகும் பொழுது மீண்டும் கேட்பாள். எப்போடா.. என டாவை இழுத்து. எப்பொழுதும் போல ‘ப்ச்’ என பதில் சொல்லாமல், தேதி சொல்லி திளைக்கவைக்க வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;சிரிப்பு மாறாமல் பதில்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறேன். என்ன என எட்டிப்பார்க்க வேண்டாம். ச்சே, சொல்ல மாட்டேன். கொஞ்சம், அதிகம் பெர்ஸனலான குறுஞ்செய்தி அது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-961298838670705422?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/961298838670705422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=961298838670705422' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/961298838670705422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/961298838670705422'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/blog-post_23.html' title='போவோம் இனி… காதல் தேசம்…'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-6181463057590501744</id><published>2010-10-22T08:16:00.008+05:30</published><updated>2010-10-22T12:00:22.074+05:30</updated><title type='text'>அவசர உதவி. மீண்டும் ஒரு உயி்ர்..மீட்க வேண்டுமெனில்…</title><content type='html'>prakash rajendran to me &lt;br /&gt;show details 7:25 PM (16 hours ago) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Narsim,&lt;br /&gt;                 I am happy that i was able to reach you and it really boosted me much that we going to do some great help for this needy.&lt;br /&gt;Below is the email which i sent to our groups 2 months back.You can host the same in your blog.&lt;br /&gt; &lt;br /&gt;In short :  Surgery happened just two weeks back.&lt;br /&gt; &lt;br /&gt;Patient Name              : Jayanthi.&lt;br /&gt;Hospital                       : Appolo Hospital, Numgambakkam , Chennai-600006&lt;br /&gt;Surgery Name             : Lever Transplantation&lt;br /&gt;Bill amount as of now : 28 Lakhs&lt;br /&gt;Paid till now                : 18 Lakhs&lt;br /&gt;Patient condition         : Completely in ICU for last two weeks, very slow improvement&lt;br /&gt;Doctor's Report            : Doctors told that " We Need to wait and see as days progress"&lt;br /&gt; &lt;br /&gt;So all our prayers along with financial support is needed to save this lady.&lt;br /&gt; &lt;br /&gt;Thanks and Regards,&lt;br /&gt;VShare&lt;br /&gt;9840734171 begin_of_the_skype_highlighting              9840734171      end_of_the_skype_highlighting&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------- Forwarded message ----------&lt;br /&gt;From: prakash rajendran &lt;prakashtere@gmail.com&gt;&lt;br /&gt;Date: Mon, Aug 9, 2010 at 8:20 PM&lt;br /&gt;Subject: Greatest Charity on Earth ---Give Life to Needy-VShare Medical Request&lt;br /&gt;To: Sathish Thirugnanavelu &lt;sthirug@gmail.com&gt;&lt;br /&gt;Cc: divya.moorthy@tcs.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Dear All,&lt;br /&gt; &lt;br /&gt;               Greatest charity on earth is to give life to someone!&lt;br /&gt;                                                             It's not how much we give,but how much love we put into giving - Mother Teresa ! &lt;br /&gt; &lt;br /&gt;         We had received one genuine medical request to help Jayanthi who has been suffering from Liver disease for over a decade.Recently, doctors have decided that her liver needs to be replaced.The resulting surgery for her Liver transplant would cost Rs. 22,00,000 (Rupees Twenty Two Lakh).&lt;br /&gt; &lt;br /&gt;She has one daughter working in hyderabad and one son studying in college.Her husband expired long time back.No support from her relatives.She was working as a teacher in schools and took care of her family .&lt;br /&gt; &lt;br /&gt;Now the only earning person from her family is her daughter who started working recently around 1 yr back.She trying all possible ways to generate funds.Surgery likely to happen in a week once donor pass all the test.&lt;br /&gt; &lt;br /&gt;Its our duty to help Jayanthi to recover from Liver disease.It would be great if we help her from VShare to pay some reasonable amount for her surgery..... Amount doesn't matter.Even 50 Rs from many of us would help for Jayanthi Surgery.&lt;br /&gt;We request everyone to come forward to share your contributions.&lt;br /&gt; &lt;br /&gt;Note : Please contact 9840734171 begin_of_the_skype_highlighting              9840734171      end_of_the_skype_highlighting/9791014430 to receive Jayanthi medical documents /to reach patient and to get more details &lt;br /&gt; &lt;br /&gt;Let’s join hands to make a difference to someone's life....&lt;br /&gt;Your contrbutions are much appreciated.  &lt;br /&gt;&lt;br /&gt;Account numberAccount NameBranch&lt;br /&gt;027501000946NAZARATHPET VSHARE WELFARE ASSOCIATIONICICI Bank, Porur Branch,Chennai.&lt;br /&gt;30710750747NAZARATHPET VSHARE WELFARE ASSOCIATIONSBI, Madipakkam Branch, Chennai&lt;br /&gt;Vshare&lt;br /&gt;However small the share is, it is V that  matter! &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;பணம். கலர் பேப்பர். கடந்த சில வருடங்களில் நிறைய முறை இந்த பேப்பரின் உண்மை நிறம் அறிந்து வருத்தப்பட்டிருக்கிறேன். மீண்டுமொருமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் மருத்துவமனைகளின் கேஷ் கவுண்ட்டர்களில், குழந்தை இறந்தே போயிருந்தாலும் அதை துணியில் சுற்றிவைத்துக்கொண்டு(வி பண்டில்ட் த பேபி!!!) என்று சொல்லி, மீதிப் பணத்தைக் கட்டினால்தான் தருவோம் என ஆங்கிலத்திலும், தமிழிலும் சொல்லிச் சொல்லி எல்லோரையும் பிணமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பதிவர் மருத்துவர் புருனோ போன்றவர்களின் உதவியை நிறைய முறை நாடி, ஒரு வார்த்தை சொல்லுங்கள் டாக்டர் என முடிந்த அளவு செய்து கொண்டேதான் இருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;சில, நம்மையும் மீறி நடக்கும்பொழுது, ப்ச், என்ன பண்றது, விதி விட்ட வழி என விலகிப் போய்விட முடிவதில்லை. நமக்கு ஏற்படும்பொழுது அப்படி இருந்து விடுவது என் வழக்கம். ஆனால் கண்முன் எவருக்கேனும் எனும் பொழுது சராசரி மிடில்கிளாஸ் மனம் துடிக்கத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனை இழந்த பெண்,ஒரு மகள், ஒரு மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;மகன் படித்துக்கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மகள் சமீபத்தில் வேலையில் சேர்ந்திருந்தாலும் அந்த நிறுவனம் முடிந்தவரை உதவிகள் செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இன்னும் இன்னும் இன்னும் என தின்று தீர்க்கிறது மருத்துவம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்து, இதுவரை எங்கெங்கோ உதவிகள் பெற்று கட்டிய தொகை 18 லட்சங்கள். இன்னும் தேவைப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களோடு இயங்கும் VSHARE என்ற அமைப்பின் மூலம் முயன்று கொண்டே இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'நம்ம கொடுத்தா நிறையப்போகுது', 'பாவம்' என்ற வார்த்தைகளை விட்டு, 50ரூபாய் கொடுத்தால் கூட மிக உதவிகரமாக இருக்கும். 1000 பேர் சேர்ந்து கொடுக்கும் 50 ரூபாயின் நிறம் மிகவும் அடர்த்தியானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Account number           AccountName                               Branch&lt;br /&gt;027501000946    NAZARATHPET VSHARE WELFARE ASSOCIATIONICICI Bank,PorurBranch,Chennai.&lt;br /&gt;&lt;br /&gt;30710750747    NAZARATHPET VSHARE WELFARE ASSOCIATIONSBI, Madipakkam Branch, Chennai&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;Vshare&lt;br /&gt;However small the share is, it is V that  matter!.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு என்ன செய்து இந்த சமூகத்திற்கு நன்றியைத் திருப்பிக் காட்டப் போகிறோம். சக மனிதர்களுக்கு உதவுவதைத் தவிர??&lt;br /&gt;&lt;br /&gt;நுங்கம்பாக்கம் அப்போல்லோ மருத்துவமனையில், நன்றியா அஞ்சலியா என்பது நம் கையில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்..ஓடிக்கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;Note : Please contact 9840734171/9791014430 to receive Jayanthi medical documents /to reach patient and to get more details &lt;br /&gt;&lt;br /&gt;..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-6181463057590501744?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/6181463057590501744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=6181463057590501744' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/6181463057590501744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/6181463057590501744'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/blog-post_22.html' title='அவசர உதவி. மீண்டும் ஒரு உயி்ர்..மீட்க வேண்டுமெனில்…'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-2245614026008789295</id><published>2010-10-21T10:35:00.006+05:30</published><updated>2010-10-30T08:34:22.756+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஒரு கண்ணாடியின் பரிகாசம்</title><content type='html'>துழாவியலையும் கண்கள்&lt;br /&gt;குவிந்து தளரும் உதடுகள்&lt;br /&gt;கேசநேசங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாம்கள் ஏவாள்கள்&lt;br /&gt;உருகியுறையும் வார்த்தைகள்&lt;br /&gt;தம்மின் ஆகிருதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;ரசம் இழந்தும் &lt;br /&gt;ரசித்துக்கொள்ளென &lt;br /&gt;ஒற்றைவழி சுகம் &lt;br /&gt;&lt;br /&gt;போதவில்லையென புறம்தள்ளி&lt;br /&gt;புதிதாய்&lt;br /&gt;பெல்ஜியநிகர் ‘நயா ஷீஷா’&lt;br /&gt;&lt;br /&gt;ஒதுங்கி நின்று &lt;br /&gt;உடைந்த முனைவழி&lt;br /&gt;ஒழுகும் ரசத்தில் சிரித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘வசீகரங்கள் தின்ற நான் &lt;br /&gt;உடைந்து உதிர்ந்து ஒழுகிய&lt;br /&gt;முகங்களின் ரசத்தை&lt;br /&gt;தனியறை தாக ராகங்களை &lt;br /&gt;அதே சுவையுடன் தின்றே இருக்கிறேன்&lt;br /&gt;தின்று கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;ஒதுக்கியதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நதி &lt;br /&gt;தன்னுள் நனைந்த &lt;br /&gt;கால்களின் தடங்களை&lt;br /&gt;சேகரித்து வைத்திருப்பதில்லை’&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தது-&lt;br /&gt;சில்லுகளில் சூரியன்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-2245614026008789295?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/2245614026008789295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=2245614026008789295' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2245614026008789295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2245614026008789295'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/blog-post_21.html' title='ஒரு கண்ணாடியின் பரிகாசம்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-969530131399784975</id><published>2010-10-18T16:07:00.010+05:30</published><updated>2010-10-19T11:08:18.527+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>சச்சின்… சச்சின்.. சச்சின்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TLwk80phVQI/AAAAAAAAAKU/Aq2ajBxqfbg/s1600/Sachin-Tendulkar40.jpg11.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 236px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TLwk80phVQI/AAAAAAAAAKU/Aq2ajBxqfbg/s320/Sachin-Tendulkar40.jpg11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5529335069847672066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சீறி வந்த பந்து தாடையைப் பெயர்த்து, முகம், சட்டை முழுதும் ரத்தம். வீசியது வக்கார் யூனுஸ். தாக்கியது 16-17 வயது பச்சிளம் டெண்டுல்கரை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் எதிர்பார்த்தது போல மைதானத்தைவிட்டும் போகவில்லை. சட்டையையும் கழட்டவில்லை. ரத்தக்கறையோடு நின்று ஆடிக்கொண்டிருந்த அந்தச் சிறுவனை யாரும் அன்று அலட்சியம் செய்துவிட முடியவில்லை. இருபது வருடங்களுக்கும் மேலாக, இன்றுவரையிலும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களில் பாதிக்கும் மேல், டெண்டுல்கர் விளையாடிய முதல் போட்டியின் போது 1-5 வயதுகளில் இருந்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். &lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பு தேர்வா அண்டர் 19 டூர் ஆஃப் பாகிஸ்தானா?. சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் எடுத்த முடிவு பத்தாம் வகுப்பு தேர்வுதான்,  பாகிஸ்தான் டூர் வேண்டாம் என்பது. காரணம் சுனில் காவஸ்கரின் கடிதம். ‘எந்தத் தொழிலாக இருந்தாலும் படிப்பு அவசியம்’.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் செல்லாமல், முதல் வகுப்பில் பாஸ் ஆன சச்சினுக்கு, அதன்பிறகு Rest of India அணியில் இடம் கிடைத்து, அதில் பெயரும் கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியில் இடம் கிடைத்தால் ‘என்னம்மா பண்ணுவான் சின்னப் பையன்? இம்ரான்கான் வாசிம் அக்ரம் எல்லாம்  ராட்சசங்க’ ரீதியில்தான் ரசிக மாமாக்களின் பேச்சும் டெண்டுல்கரை தேர்வு செய்வார்களா என்ற கவலையும் இருந்தது. ஏனெனில் அவ(ரு)னுக்கு வயது 16. பால்வடியும் முகம் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்தது போலவே, அணிவிவரம் வெளியான நாளில், காலைச் செய்திகளில் சச்சின் பற்றிய பேச்சு இல்லை. ஆனால் இரவு வெளியான செய்திகளில் முக்கியமான ஒன்று “இளம் வயது வீரர் தேர்வு” அன்று துவங்கியது தென்றல். போகப் போக புயல் என்பது தெரியுமா, தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்ரேகர் எனும் ஆசான் கையில் சிக்கிய வெதுவெதுப்பான களிமண்தான் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். அண்ணன் அஜீத் டெண்டுல்கர்தான் சச்சினை ஆச்ரேகரிடம் படாதபாடுபட்டு சேர்த்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TLwlmcr71zI/AAAAAAAAAKc/OzFr57bqpPc/s1600/Sachin-Tendulkar31.jpgkambli.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 289px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TLwlmcr71zI/AAAAAAAAAKc/OzFr57bqpPc/s320/Sachin-Tendulkar31.jpgkambli.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5529335784969852722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ இரண்டு சிறுவர்கள் மைதானத்தின் எல்லா மூலையிலும் பந்தை விரட்டி வெளுக்கிறார்கள். ரன் மழை என வியந்து அதிர்ந்தன செய்திகள். வினோத் காம்ப்ளி-டெண்டுல்கர் தங்கள் பள்ளிக்காக விளையாடிய ஆட்டம் அது. ஆட்டமா அது? டெண்டுல்கர் 326 ரன்களும், காம்ப்ளி 349 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் ஆடிய தாண்டவம். உலக சாதனை நிகழ்வு. அதிலிருந்து டெண்டுல்கர் என்ற பள்ளி செல்லும் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து செய்தித்தாள்கள் தொடர்ந்து எழுதத் துவங்கின. வேறு எந்த வீரருக்கும் இவ்வாறு நடந்ததில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு, கடும் பயிற்சிகள். நடுவில் ஒரு சுவாரஸ்யம் நடந்தது. மும்பை(அப்பொழுது பாம்பே!) கிரிக்கெட் அசோசியேசன் 19 வயதுக்கு உட்பட்டவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பதாக சொன்னது. சச்சினைப் பார்த்த தேர்வு அதிகாரி வயதைக் கேட்டதுமே புரிந்துவிட்டது, இருந்தாலும் 12 என்றதும், ரொம்ப சின்னப் பையன் நீ, நான்கு வருடங்கள் போகட்டும் என்றாராம். 16 வயதில் இந்திய அணியிலேயே இடம் பிடித்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;1989- நவம்பர் 15ம் தேதியில், 15 ரன்களில் தொடங்கிய புள்ளி, இன்றைய கிரிக்கெட்டின் எல்லாவிதப் புள்ளிவிவரங்களிலும் டெண்டுல்கர் கோலம்தான். சாதனை, சாதனை என அவர் விட்டுச்செல்லும் எண்களை வேறு எவரும் கடப்பதற்கான சாத்தியங்கள் நிறைய இருப்பதாகத் தெரியவில்லை. கடக்கப்படும் கால அவகாசமும் எட்டித்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே 89 டிசம்பரில் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு 18ம் தேதி பேடைத் தட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ஷ்டம் பற்றியும் மூட நம்பிக்கைப் பற்றியும் பேச்சுகள் வரும்பொழுதெல்லாம் தமிழர்கள் சொல்வது, “இளையராஜா மொத மொதோப் பாட்ட ரிக்காட் பண்ண ஆரம்பிக்கும் போது கரண்ட் போச்சாம் தெரியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்கள் சொல்வது “டெண்டுல்கர் ஃபர்ஸ்ட் மேட்சுல டக் அவுட்”&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட முக்கியமாய் இன்று சதங்கள் சதங்கள் என சதங்கை கட்டி ஆட்டம் போடும் டெண்டுல்கரின் முதல் ஒரு நாள் சதம் அவருடைய 79 ஆட்டங்களுக்குப் பிறகுதான் என்பது எவ்வளவு வியப்பான முரண். முயற்சிக்கும் விடாமுயற்சிக்கும் அதைவிட மேலே வேறு ஏதேனும் வார்த்தைகள் தேடுவதற்கு, டெண்டுல்கரின் தியானம் போன்ற ஆட்டங்களைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TLwl_-SyhKI/AAAAAAAAAKk/4Z4VUzIcESw/s1600/Sachin-Tendulkar64.jpg3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 187px;" src="http://4.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TLwl_-SyhKI/AAAAAAAAAKk/4Z4VUzIcESw/s320/Sachin-Tendulkar64.jpg3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5529336223487919266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லாராவா டெண்டுல்கரா, மார்க் வாஹா டெண்டுல்கரா, பாண்டிங்கா டெண்டுலகரா, என இன்று வரை தொடர்ந்தாலும் நிலைப்பது டெண்டுல்கரே.&lt;br /&gt;&lt;br /&gt;லாரா டெண்டுலகரிடம் கேட்டு வாங்கிய பொருள் டெண்டுல்கர் கையெழுத்திட்ட மட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;ஷார்ஜாவில் முதல் சதம் அடித்தவுடன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் சொன்னது, ‘கொஞ்சம் தவற விட்டுவிட்டோம்’&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நூறுக்கு, ‘ எப்பொழுதுமே அடிக்க முடியாது அவரால், இன்று அவரின் நாள்’&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தும் அடித்து நொறுக்கியவுடன் எதும் சொல்லாமல் இருந்துவிட்டார். கன்ஸிஸ்டன்ஸி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TLwqxpu7E2I/AAAAAAAAAKs/Wj6SfMjGYCc/s1600/images.jpgwarne.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 82px;" src="http://4.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TLwqxpu7E2I/AAAAAAAAAKs/Wj6SfMjGYCc/s320/images.jpgwarne.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5529341475008746338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதே சீரியஸில், வார்னே தன் பனியனைக் கழட்டி அதில் டெண்டுல்கரின் கையெழுத்து வாங்கிக்கொண்டது உலகப் பிரசித்தம். ‘கண்ணை மூடினால், டெண்டுல்கர் இரண்டடி இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கும் காட்சிதான் வருகிறது. நைட் மேர்’ என்றார் வார்னே.&lt;br /&gt;&lt;br /&gt;25, 50, 100 என ஒரு நாள் போட்டிகளின் பொழுது நகம் கடிக்கப்படும் நொடிகளில் 200 ரன்கள் எனும் இலக்கை அடைந்த டெண்டுல்கரின் இந்த சாதனையை முறியடிக்க வெகு நாட்கள் ஆகும். சயத் அன்வரின் சாதனையை முறியடிப்பதே இயலாத காரியம் என்ற பேச்சு நெடும்வருடங்கள் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;49 டெஸ்ட் மேட்ச் சதங்கள், 46 ஒருநாள் நூறுகள் என சதத்தில் சதமடிக்கப் போகும் முதல் வீரர் டெண்டுல்கர்தான். ஒரே வீரரா என்பதை காலம் சொல்லும். சொல்லத்தான் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;14240 டெஸ்ட் மேட்ச் ரன்களை 56சராசரியிலும், 17598 ஒருநாள் ஓட்டங்களை 45 சராசரியிலும் எடுத்து, இன்னமும் இரு விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடிக்கொண்டிருக்கும் கிரிக்கெட்டின் கடவுளை குறித்து எழுதிக்கொண்டே இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் பேசாதவர் டெண்டுல்கர். அவரின் மட்டை பேசுவதை குறித்து உலகமே பேசிக்கொண்டிருக்கையில் அவர் ஏன் பேசப்போகிறார்?.&lt;br /&gt;&lt;br /&gt;ரவிசாஸ்திரி ஒரு முறை இப்படிச் சொன்னார்&lt;br /&gt;&lt;br /&gt;‘தேவதைகள் “சச்சின் கொஞ்ச காலம் பூமியில் கிரிக்கெட் ஆடிவிட்டு வா” என்று சொல்லி அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் டெண்டுல்கர்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-969530131399784975?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/969530131399784975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=969530131399784975' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/969530131399784975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/969530131399784975'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/blog-post_18.html' title='சச்சின்… சச்சின்.. சச்சின்.'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VmeTnr8ivYo/TLwk80phVQI/AAAAAAAAAKU/Aq2ajBxqfbg/s72-c/Sachin-Tendulkar40.jpg11.jpg' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-3018137859955356842</id><published>2010-10-13T11:05:00.004+05:30</published><updated>2010-10-13T16:26:50.691+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><title type='text'>காமக் கடுங்கொலைகள்</title><content type='html'>மீண்டும் மீண்டும் ஒரே விதமான செய்திகள். கொலை, படுகொலை, நிதானமாக திட்டமிட்டுக் கொலை என நாளிதழ் பக்கங்கள் முழுதும் கொலைகள். பெரும்பான்மைக் காரணம் காமம். காதல் எனப் பெயரிடலாம். காதலில் கள்ளம், பொருந்தா போன்றவைகளில் நம்பிக்கை இல்லை. ரோஜா ரோஜாதான். காதலும். &lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் இந்தக் கவிதையின் காரணம் என்னவாக இருக்கும்? கவிதையின் தலைப்பே ‘காரணம்’. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் சும்மா அழகையே&lt;br /&gt;கண்ணால் தாண்டுதல்&lt;br /&gt;அரிய காரியம்&lt;br /&gt;&lt;br /&gt;மணக்கோலத்தில் நீ என்றானால்…&lt;br /&gt;&lt;br /&gt;வெயிலும் காய்கிறேன் பேர்வழிஎன்று அன்று&lt;br /&gt;எதிர் மிளிர்ந்து கொண்டிருந்தது&lt;br /&gt;உன் பொலிவைத்தான் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் உள்வெடிச் சிதறல், அச் சூழலில்&lt;br /&gt;ஒவ்வாத காட்சி என்றாகி&lt;br /&gt;விழிச்சுவை அவரோகணிக்கவும் கூடும்.&lt;br /&gt;இன்னொரு ஆள் கையில் உன்கை&lt;br /&gt;என்பதற்காக அல்ல&lt;br /&gt;உன் மணவிழாக் காண&lt;br /&gt;நான் வராமல் தவிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல்?.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னோடுதான், நீ மட்டும்தான் என்ற வரிகளைத் தாண்டி வந்துவிட்டோமா என்றால் பின்வாசல் வழியாக அந்த வரிகளைத் தாண்டி விட்டோம். இன்னும் ஏட்டில், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ கலாச்சார சிகாமணிகள்தான் நாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுது எப்படி எவர்மீது எதற்காக வருகிறது என்பது மட்டும் தெரிந்து விட்டால் அதன் பிறகு ஒரு திரைப்படம் கூட வெற்றி பெறாது என்றே தோன்றுகிறது,  காதல் என்ற வார்த்தையின் மீதான ஈர்ப்பும் குறைந்துவிடும் மேற்ச் சொன்ன  மர்மம் அவிழ்ந்துவிட்டால்.&lt;br /&gt;&lt;br /&gt;காமத்தின் ஆரம்பமே காதல் என நம்மால் தைரியமாகச் சொல்லமுடியுமா? உண்மையைச் சொல்ல தைரியம் தேவைப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காமம்?&lt;br /&gt;&lt;br /&gt;காதலின் அடுத்த பரிணாமமோ பரிமாணமோ முடிவது காமத்தில்தானே? இல்லை என்று விவாதங்கள் புரியலாம், யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டு, எப்பொழுதும் போல. &lt;br /&gt;&lt;br /&gt;கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடிப் பொழுதுகளில் குழுக்களாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். குழுக்கள் என்பது எல்லாவற்றிலும். யார் தன்னைப் புணரலாம் என்பதைப் பெண்ணே தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கிறார். எவரோடு கூடலாம் என்பதை வேட்டையாடும் திறன் போன்றவற்றை கொண்டு தீர்மானித்திருக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக குழுக்களில் இருந்து கூடுக்கு மாறி, குடும்ப அமைப்பிற்கு வந்து ஒருவனுக்கு ஒருத்தியில் முடிந்திருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எந்த நாளிதழை எடுத்தாலும் பத்தி பத்தியாக காமம் தொடர்பான கொலைகளைப் பார்க்க நேரிடுகிறது. ’காமம் கைமிகின் தாங்குதல் எளிதோ’ என நற்றிணை கோடு காட்டிப் போயிருக்கிறது. கொலை அளவு போகும் என நற்றிணை நினைத்திருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;’மலரினும் மெல்லிது காமம்’ எனக் குறள் படித்த கொஞ்ச நேரத்திலேயே கண்ணில் தட்டுப்படுகிறது ’சிறுகோட்டுப் பெரும்பழம், உயிர்தவச் சிறுது இவள் காமமோ பெரிதே’ என. குறுந்தொகை முழுதும் காமம் விரவித்தான் கிடக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பழங்கால இலக்கியம் எதிலும் தலைவன் தலைவியிடம் நேர்மையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது போன்ற செய்யுள்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கற்புக்கரசியே, கணவன்மீது திருட்டுப் பட்டம் கட்டப்பட்டது பொறுக்காமல்தான் முலை திருகி மதுரை எரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டுவேன்கொல் என முணகும் பெண்ணின் வேதனையையும் பதிந்தே இருக்கிறது தமிழ். &lt;br /&gt;&lt;br /&gt;காலையும் பகலும் கையறு மாலையும் &lt;br /&gt;ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்று இப்&lt;br /&gt;பொழுது இடைதெரியின் பொய்யே காமம்&lt;br /&gt;&lt;br /&gt;எனத் தலைவன் காமத்திற்கேது காலம் என்ற வார்த்தைகளில் இருக்கும் காலமயக்கம் புலனாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரிதோ தானே நாணே நம்மொடு&lt;br /&gt;நனிநீடு உழந்தன்று மன்னே, இனியே&lt;br /&gt;வான் பூங்கரும்பின் ஓங்கு மணற் சிறுசிறை&lt;br /&gt;தீப்புனல் நெரிதா வீந்து உக்கா அங்கு &lt;br /&gt;தாங்கும் அளவைத் தாங்கி&lt;br /&gt;காமம் நெரிதரக் கைந் நில்லாதே&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வெள்ளி வீதியாரின் பாடல், நீண்டகாலமாக நாணம் தடுத்து வருத்துவதையும், கரும்பை ஆற்றுநீர் அடித்துச் செல்வது போல அந்த நாணத்தை காமம் அடித்துச் செல்லப் போவதாக தலைவியின் முணகலாகச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலைத் தூய்மையாக்கி காமத்தைத் தும்பைப் பூவாக்கி பேசு பொருளாக ஆக்கவிடாமல் கட்டம் கட்டிக் கட்டுப்படித்திவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாச்சாரம், மதங்கள் என பெயர்களிட்டு பூட்டுப்போட்டதன் விளைவுகள்தான் தினத்தந்தி மூன்றாம் பக்கக் கொலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;காமத்தின் வெளிப்பாடுகள் குறித்த சட்டங்கள் இறுக இறுக, வெளிப்படும் விதம் வெகு கோரமாகிக்கொண்டே இருக்கின்றன. ஒரு மொட்டு எப்பொழுது இதழ் விரிக்க வேண்டும் என கட்டளை இட முடியுமா? இரவு முழுக்க அருகில் அமர்ந்திருந்தாலும் மொட்டு மலரும் தருணம் தெரிவதில்லை. ஒருவர் மீது மற்றவருக்கு தோன்றும் காதலும்(காமமும்) அதுவேதான். &lt;br /&gt;&lt;br /&gt;காமம் பேசு பொருளாகட்டும். பள்ளிகளில் முறைப்படி பாடங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். தவிர, வேறு எதற்கும் பரிந்து பேச முற்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உயிர்களேதுமற்ற பெருவெளியில் எவருடய கலாச்சாரம் காக்கப் போகிறோம். நிலை நீடித்தால் புணரும் பொழுது ஒரு கையில் கத்தி பிடிக்கும் காலம் வரக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;சரி.. இப்பொழுது என்ன சொல்ல வருகிறீர்கள் என்ற கேள்வி எழலாம் இப்பத்தியைப் படிக்கும் பொழுது. குழப்பம்தான். சற்றே இக்குழப்பத்தில் இருந்து தெளிய பள்ளிகளில் இது குறித்தான விழிப்புணர்வும் கல்வியும் அவசியம் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகளில் இது குறித்த பாடங்கள் ஒன்றே அடுத்த தலைமுறை மீதான அக்கறை. இதனால் கலாச்சாரம் அழிந்து விடாது. உலகின் முதல் மிகப்பெரிய தொழில் எதுவென்று தெரிந்து வைத்திருக்கும், கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாழ்ந்து வரும் குடி ஒன்றும் மூழ்கி விடாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-3018137859955356842?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/3018137859955356842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=3018137859955356842' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/3018137859955356842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/3018137859955356842'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/blog-post_13.html' title='காமக் கடுங்கொலைகள்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-4493524088221435532</id><published>2010-10-11T10:43:00.007+05:30</published><updated>2010-10-12T10:42:07.673+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்’ணங்கள்'/><title type='text'>என்’ணங்கள் 11/10/10</title><content type='html'>தனுஷ் நடித்த படிக்காதவன் என்ற படத்தில், விவேக் தனி அறையில் கண்ணாடி முன் நின்று, ‘ஏன் அழற? நீ தாதாடா, டாண்ண்ண், கேங்ங்ங் லீடர்’ என்று தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும் காட்சி நினைவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரன் படம் பார்க்கும் பொழுது எனக்கென்னமோ, ஒவ்வொரு நாள் சூட்டிங் முடிந்ததும், தனி அறையில் ரஜினி, “நோ,நோ, நீ சூப்பர் ஸ்டார்ர்ர்ர், ஏன் அழற,” என தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருந்திருப்பாரோ என்றே தோன்றியது. அந்த அளவு அவரைப் படுத்தி இருப்பார்போல இயக்குனர். பாவம்ய்யா தலைவர். &lt;br /&gt;&lt;br /&gt;பொருட்செலவு போன்ற அக்கப்போருகள் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனாலும், இன்னமும் தரமாக, கதை என்று ஏதாவது ஒன்றை அழுத்தமாகக் கொண்டு இந்த முயற்சியைச்  செய்திருக்கலாம். கொசுவோடு பேசுவது போன்ற அபத்தங்கள் யாரைத் திருப்தி படுத்த? &lt;br /&gt;&lt;br /&gt;யாதர்த்த சினிமாக்களோடு ஒப்பிடப் போவதில்லை. ஆனால் நிச்சயமாக ஃபேண்ட்டஸியோடு ஒப்பிடக் கூடிய அளவிற்குக் கூட இல்லை. ஒரு நல்ல முயற்சி, ஆனால் முயற்சி முற்றுப்பெறவில்லை. ஒருவேளை சன் டிவி ஊதிப் பெரிதாக்கிய சோளப்பொறியோ என்றும் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெட்எக்ஸ் சேனல் பார்ப்பது போல இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வசீகரன் ரஜினி ஐஸ்வர்யா காதல், பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடிய கதை போலத்தான் இருந்தது. ம்ம்மே எனத் துள்ளும் வில்லன் செம கலக்கல். இதுமாதிரியான பாத்திரம் அறிந்து கால்ஷீட் பிச்சையிடுங்கள் தலைவா. வேறு மாதிரியான கம்பீர பாத்திரங்கள் காத்திருக்கின்றன, உணருங்கள். மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்கள் வேண்டாம். (பதிவர் முகிலன் இதைப் படிக்க கூடாது )&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;வி.வி.எஸ்.லட்சுமணுக்கும் ஆஸ்திரேலியர்களுக்கும் என்ன பூர்வஜென்மப் பகையோ?. எப்பொழுது அவர்களுடன் போட்டி என்றாலும் தனிமனிதனாக நின்று, ஓட விடுகிறார் அவர்களை.  இனி லட்சுமண் என்றாலே அவர்களுக்கு கங்காரு சொப்பனம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது டெஸ்டில் கடவுள் அடுத்த மைலையும் கடந்துவிட்டார். சச்சினின் 14000 ரன்கள். எவ்வளவு அற்புத வீரர். இவரைப் பற்றி எழுத வேண்டும். (முகிலன் இதைப் படிக்க வேண்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;காமன்வெல்த்தில் இரண்டாவது இடத்தில் நாம். நல்லவேளை விழுந்த அடி மறக்கச் செய்யும் இந்தத் தங்கங்கள். தமிழக வீரர்களின் சாதனைகளும் குறிப்பிடும்படியே இருக்கின்றன. பெருமையாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கம் சானியா ஸாரி, சானியா தங்கத்தை, அட, சானியா, தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் என்பது வருத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;பதக்கம் வென்று குவிக்கும் நம் வீரர்களுக்கு நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் &lt;a href="http://santhoshpakkangal.blogspot.com/2010/10/blog-post.html"&gt;சந்தோஷின் இந்தப் பதிவு&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt; மிகவும் பயனுள்ள ஒன்று. முடிந்த அளவு உதவுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் எஸ்.எஸ் சந்திரன் மரணம். பெரும்பான்மையான காட்சிகள் அறுவை என்றாலும், டைமிங்கில் கில்லாடியாகத்தான் இருந்தார். தான் நடித்த காட்சிகளில், அந்த குறிப்பிட்ட்ட சீனின் கடைசி வசனம் பெரும்பாலும் இவருடையதாகத்தான் இருக்கும். அரசியல் நையாண்டிகள் நிறைய செய்தார். பின்னர் நையாண்டி அரசியலில் மாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி எனக்காக அழ வேண்டாம் துளி கண்ணீரும் விட வேண்டாம் என முரளி சொல்லிவிட்டுப் போனது மறப்பதற்குள் எவனோ ஒருவன் வாசிக்கிறான் என குழைந்தழுத ஸ்வர்ணலதாவின் மரணம். இப்பொழுது எஸ்.எஸ்.. வருத்தங்கள்.&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;சில..&lt;br /&gt;&lt;br /&gt;1. வடிவேலுவுடன் சண்டை போட்டாரே, காமெடி நடிகர் சிங்க முத்து. அவர் தோன்றும் பெரும்பான்மையான காட்சிகளின் முடிவில் அவர் அழுவதாகத்தான் முடிக்கிறார். ஏன்?&lt;br /&gt;  &lt;br /&gt;2. வாரப்பத்திரிகைகளில், வாசகர் கடிதமோ, கேள்வி பதிலோ, அந்தப் பக்கத்தில் பெரிய எழுத்தில் டைட்டிலாக இருக்கும் கேள்வியையோ, கடிதத்தையோ தேடிப்படிக்கிறோமே..ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;3. ஏற்கனவே படித்த விமர்சனத்தை படம் பார்த்தவுடன் மீண்டும் தேடிப் படிக்கிறோமே.. ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;4. ஹோட்டலில் நமக்கு பிடித்த காய்கறிகள் இருக்கும் நாள் பார்த்து  சிடுமூஞ்சி சர்வராக    அமைகிறாரே..ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;5. இப்படி தேவையில்லாத விசயங்களில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது ஏன்?..&lt;br /&gt;ஏன்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக் கைப்பிள்ளை பட்டத்தை எடியூரப்பா தட்டிச் செல்கிறார். அவரும் என்னதான் செய்வார்? இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் என்பது முன்னரே தெரிந்திருந்தாலும் இப்பொழுது அங்கே நடந்து கொண்டிருப்பது அரசியலின் அரசியல் உச்சம். ஒரு முதல்வர் ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் இன்னிக்கு நாற்காலி இருக்கா இல்லியா என்று கேட்டுத்தான் அலுவலகம் வரவேண்டி நிலை அங்கே. இதில் மக்கள் பணி, அரசுப்பணி என்ன என்ன செய்துவிட முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நள்ளிரவு வரை அதிருப்பி எம்எல்ஏக்களும் எதிர்கோஷ்டியும் சென்னையில் முகாமிட்டுருந்தார்கள். பின்னே, ஏதாவது நேக்குபோக்கு சூட்சமங்கள் பழக வேண்டும் என்றால் சென்னையை விட்டால் வேறு இடமேது?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;குறள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்&lt;br /&gt;பொய்த்தல் அறிந்தென் புலந்து.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, வெள்ளம் அடித்துச் செல்லும் என்று தெரிந்தும் அதில் குதிப்பவரைப் போல, ஊடுதல் பயனில்லை என்று தெரிந்தும் ஊடுவதால் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குறள் தலைவன் தலைவியைப் பார்த்துக் கேட்பதாகத்தான் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. ஏனெனில் சண்டை போட்டும் ஒரு பிரயோசனமும் இல்லாமப் போறது காதலனுக்குத்தானேங்களே? &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது தலைவி தலைவனைப் பார்த்துச் சொல்வதாக அமைந்த அழகிய(ல்) குறள்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-4493524088221435532?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/4493524088221435532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=4493524088221435532' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4493524088221435532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4493524088221435532'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/111010.html' title='என்’ணங்கள் 11/10/10'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-7088643598954941836</id><published>2010-10-07T10:52:00.000+05:30</published><updated>2010-10-07T10:54:33.327+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனை...ஹும்.'/><title type='text'>வங்கியில் தொங்கிய நாட்கள்....</title><content type='html'>8ம் வகுப்பில் இருந்து பத்தாவது வரை கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கொருமுறை இந்த இம்சை.காலையில் அந்த பெரிய கரிய டெலிபோனில்(நல்ல திட,திரவ ஆகாரம் இருந்தால்தான் எண்களைச் சுழற்ற முடியும்)அப்பாவின் இந்த சம்பாஷணை நடைபெறும் பொழுதெல்லாம் புளிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அலோவ்.ம்”&lt;br /&gt;&lt;br /&gt; “....”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ..அப்படியா..ரெண்டாயிரமா,சரி நான் பேங்க்குக்கு அனுப்பி எடுத்து வைக்கிறேன்.வாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“....”&lt;br /&gt;&lt;br /&gt;“ரைட்டோ”&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்.ரிஸீவரை வைக்கும் போதே தேடும் கண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்,அப்பா சொன்னாருன்னு சொல்லி ‘வித்ட்ராயல் ஸ்லிப்’ வாங்கிட்டு வாடா பேங்க்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா சொல்லாமலும் தருவார்கள் என்பது ரொம்ப நாட்கள் கழித்துதான் தெரிந்தது என்பது தனி.&lt;br /&gt;&lt;br /&gt;வழி நெடுக ‘வித்ட்ராயல்ஸ்லிப்,வித்ட்ராயல்ஸ்லிப்’ என்று சொல்லிக்கொண்டே போய்..நடுவில் யாராவது அடிகுழாயில் நீர் அடித்து விடச் சொல்வார்கள்.வித்..ட்ராயல்..ஸ்லிப் என்று அடிக்கு அடி சொல்லிக்கொண்டே,வங்கியை அடைந்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியாக இருக்கும்.ப்யூன் மட்டும் தான் இருப்பார்.பத்துமணி எல்லாம் ‘காலங் காத்தால’&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா..”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா..”&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்.அதுவரை சொல்லிக்கொண்டே வந்த அந்த வார்த்தை தொண்டையில் இருந்து கொண்டு,ம்ஹூம் என்று அடம்பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பாவுக்கு என்னடா?”&lt;br /&gt;&lt;br /&gt;“பணம் எடுக்க..”&lt;br /&gt;&lt;br /&gt;“வித்ட்ராயலா?” &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்லிப் என்று சொல்லமாட்டார்.வங்கி சிப்பந்தி அல்லவா,அதனால் வெறும் வித்ட்ராயல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா.வித்ட்ராயல் ஸ்லிப் கொடுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;நாக்கில் இருந்து அரை லிட்டர் தொட்டு ஒன்றை எடுத்து தருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னொன்னு கொடுங்க” தெளிவாக இருப்பதாக நினைத்துக்க்கொண்டு இப்படி கேட்டால், முடிக்கும் முன்னர் வாயிலியே அடிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா ஒம்போது தருவாங்க..அதெல்லாம் ஒண்ணுதான்”&lt;br /&gt;&lt;br /&gt;பேசிக்கொண்டிருக்கும் போதே கைனட்டிக் ஹோண்டாவில் வந்த ஆபிசர் ஒருவர் தன் இருக்கையில் அமரும் முன் மேஜையில் இருக்கும் படத்தை பவ்யமாய் வணங்கிவிட்டு அமர்வார்.பட்டை பலமாக,பழமாக இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் இல்லை, போய்ட்டு உடனே வந்தா வேலை முடிஞ்சுடும் என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கொடுக்கும் போதே&lt;br /&gt;&lt;br /&gt;“கொக்குக்கு ஒண்ணே மதின்னு ஒரு ஸ்லிப்ப வாங்கிட்டு வந்திருக்கியே,படிக்க வச்சு என்ன ப்ரயோஜனம்”&lt;br /&gt;&lt;br /&gt;“கேட்டேன்ப்பா தரல”&lt;br /&gt;&lt;br /&gt;“உடனே கேட்டுருவயே..அதெப்படி தரமாட்டேன்னு சொல்லுவான்.எங்க போன் பண்ணி கேட்குறேன்.அதெப்பிடி..”&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு மேல இழுத்தா ஜவ்வுதான் என்று வாயை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடும் வரை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கருப்பு நிற மையில் சரசரசரவென கிறுக்கி ஒரு கோட்டைப் போட்டு கீழே இரண்டு புள்ளிகளை வைத்து உடம்பில் இருந்து கொஞ்சம் தள்ளி வைத்து ஒரு முறை பார்த்து விட்டுத் தருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;போய் அப்பா சொன்னாருன்னு சொல்லி பணம் எடுத்துட்டு வா.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஸ்லிப்பை அப்படியே நீட்ட வாக்கில் கொண்டு போவதா,இல்லை மடித்து எடுத்துப் போவதா என்பதில் தொடங்கும் மனப் போராட்டம்.நீட்ட வாக்குதான் ஜெயிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கசகசவென அந்த இடைப்பட்ட கால் மணிநேரத்தில் கூட்டம் கூடி இருக்கும்.பென்சன் பெருசுகள் ஒருபக்கம்.சீட்டுக்கட்டுப் பார்ட்டிகள் ஒருபக்கம்.ஜாமான் வாங்கப் போவதற்கு காசு எடுக்க நிற்கும் கடை முதலாளிகள்,புதுப் பொண்டாட்டிக்கு ரொம்ப பதவிசாய் அக்கவுண்ட் ஆரம்பித்துக் கொடுக்கும் தம்பதி சமேதரங்கள் ஒரு பக்கம் என திகுடுமுகுடாகிப் போயிருக்கும் வங்கி.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிகளில் மேஜை வேலைகள் எந்தப் புண்ணியவான் தான் செய்வானோ? சீனப்பெருஞ்சுவர் உயரத்திற்கு வைத்துவிடுவது. எட்டி எட்டி, ஒரு வழியாக அந்தப் பக்கம் தெரியும் பட்டையிடம் ஸ்லிப்பை நீட்டினால், &lt;br /&gt;&lt;br /&gt;‘இருப்பா மேடம் வருவாங்க’&lt;br /&gt;&lt;br /&gt;வருவார் மேடம்.கொஞ்சம் சுஹாஸினித்தனமான சிரிப்பு,முக்கியமாய் கூலிங்கிளாசை கழட்டியும் கழட்டாமல், சீட்டில் அமர்ந்து செட்டில் ஆன கையோடு ப்யூனைக்கூப்பிட்டு வடையும் டீயும் சொல்லி,நாளிதழை எடுத்து ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் இருந்து முதல் பக்கம் வரை போய்,மீண்டும் ராசிபலன் இருக்கும் பக்கம் தாவி பேப்பரை மூடுவாரா மாட்டாரா என்று பார்க்க வைப்பார். அவரிடம் யாராவது நீங்கள் சுஹாஸினி மாதிரி இல்லை என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;உட்காரலாம் என்றால் ஒரே அச்சில் போடப்பட்ட அந்த பிளாஸ்டிக் சேர்களில் ஒன்றுமே முழுசாக இருக்காது.ஒன்றில் பின்பக்கம் இருக்காது மற்றதில் கைப்பிடி நஹி.யாருமே அமரவில்லை என்றால் பார்த்து அமரவேண்டும்.அலாக்காக தூக்கிவிடும்.அதுவாவது பரவாயில்லை.அமர்ந்திருப்பவர்களில் எவரேனும் எழுந்திருக்கப்போகிறார் என்றால் சர்வ ஜாக்கிரதையாக கால்களை ஊன்றி, எதற்கும் தயாரான நிலையில் அமரவேண்டும்.சேர்கள் அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மனசு பண்ணி,மேடம் இப்பொழுது மேஜைக்கு இந்தப் பக்கம் நிமிர்ந்து பார்ப்பார்.கண்களால் அழைப்பார்.அதற்குள் எவனாவது வந்து, “பாப்பா இப்ப அழுகாம ஸ்கூல் போகுதா மேடம்” என்றால் போச்சு..பாப்பாவின் ப்ரதாபங்களை ஆரம்பித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக ஸ்லிப்பை வாங்கி,ஒரு பெரிய லெட்ஜரை எடுத்து,விரல் வைத்து கீழே சரசரவென இறக்கிக்கொண்டே வந்து,ஏதோ கிறுக்கி,மூடிவைத்து,அப்புறம் ஒரு சின்ன நோட்டில் அதே வேலையைச் செய்து அதில் இந்த ஸ்லிப்பை வைத்து அதை தன் பக்கத்தில் வைத்துவிட்டு,பழைய ஒரு ரூபாய் சைஸில் இருக்கும் ஒரு காயினைத் தருவார்.நடுவில் ஓட்டை.அவர் வேலை முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நேரம் அவர் வைத்த இடத்தில் இருந்து அந்த ஸ்லிப் நகரவே நகராது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை மேனேஜர் என்று போர்டு இருக்கும் அறையில் இருந்து ஒருவர் வெளியே வந்து கையைப் பின்னாடி கட்டிக்கொண்டு ஆங்காங்கே நின்று விட்டுப் போவார்.எவரும் மதித்ததாக தெரியவில்லை என்பது அவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த டோக்கனை ஆர்வமாக சுற்றிக்கொண்டே,அப்புறம் ஆர்வம் வடிந்து சட்டைப் பையில் போட்டுக்கொண்டும் பிறகு டவுசர் பையில் என்று டோக்கன் புலம்பெயர்ந்துகொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ஒரு சந்தேகம் எழும்.ஒரு வேலை நம்ம டோக்கன் நம்பரை கூப்பிட்டு,அது நமக்கு கேட்டிருக்காதோ?&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கவுண்ட்டர் பக்கம் மெதுவாக போய் அவருக்கு நேராக அமர இடம் இருக்காது என்பதால் தண்ணீர் குடிப்பது போல அங்கே இருக்கும் சங்கிலி டம்ளைரை ஒரு முறை தொட்டுவிட்டு ஒரு நோட்டம் விட்டாலும் ஒன்றும் வேகாது.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நேரம் என்ற எண்ணம் வந்து வந்து போகும்.ஆனால் ஒன்றும் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா என்ற நினைக்க வைக்கும் தருணம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;“எம்பழத்தேழு”&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சாவூர்கார கேஷியர் 87ஐ அழைப்பார். கவுண்ட்டருக்கு ஓடிப் போய் சட்டை,டவுசர் என பாக்கெட் பாக்கெட்டாக துழாவி,டோக்கனை எடுத்து நீட்..டுவதற்குள் ஒரு மகராஜன் வந்து டீயை வைத்து விட்டுப் போய்விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த டீயை அவர் குடிக்கும் அழகு இந்த இடத்தில் மிக முக்கியம்.இடவலமாகவும் வல இடமாகவும் ஒரு சுற்று.வெளியேவும் சிந்தக்கூடாது,பால்ஆடையும் மறையவேண்டும்.லேசாக வைத்துப் பார்த்து சூடு என்றால் மீண்டும் ரெண்டு சுத்து.இந்தப் பிறவி எடுத்ததே அந்த டீயைக் குடிக்கத்தான் என்பது போல ரசித்து ருசித்து முடித்தவுடன்,போனால் போகிறது என்று கவுண்ட்டருக்கு வெளியே பார்த்து,வாயேத்திறக்காமல் டோக்கனை கேட்பார்.ஆட்காட்டி விரலை நீட்டி,மற்ற விரல்களை மடக்கி ஒரு சொடுக்கு,டோக்கனைத் தா என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிப் போட்டு,அதே அரைலிட்டர் எச்சி,அது போக ஸ்பாஞ் தொட்டு,என எண்ணி,பிதுக்கிப் பார்த்து கொடுத்துவிட்டு அந்த ஸ்லிப்பில் ஒரு கையெழுத்து போடச்சொல்லுவார்.அதுவும் வாயைத் திறக்காமலே.பேனாவை வைத்து ஒரு தட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு சந்தோஷம் வரும்.அப்பா கையெழுத்துப் போலவே போட ஆசைப்பட்டு ஆனால் கூட்டெழுத்து வராமல் பெயரையே எழுதி வைத்து ஆனால் ரொம்ப லாவகமாக அடிக்கோடு போட்டு ரெண்டுப் புள்ளி வைத்து..&lt;br /&gt;&lt;br /&gt;ரூவாயை டவுசர் பையில் வைத்துக் கொண்டு வெளியில் வந்தால் வெயில் சுல்ல் என்று மத்தியானம் ஆகி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதெல்லாம் பணம் போடவேண்டும் என்று நினைத்தால் வீட்டிற்கே வந்து வாங்கிப் போகிறார்கள் தனியார் வங்கிகள்.எடுக்கவேண்டும் என்று நினைத்தவுடன் ஏடிஎமில் சொருகிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடித்து வீட்டிற்குப் போனவுடன் ஒரு வார்த்தை வரும் பாருங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;“ஏண்டா இவ்வளவு நேரமா? போனமா வந்தமான்னு இல்லாம?”&lt;br /&gt;&lt;br /&gt;....&lt;br /&gt;&lt;br /&gt;(மீள் பதிவு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-7088643598954941836?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/7088643598954941836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=7088643598954941836' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/7088643598954941836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/7088643598954941836'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/blog-post_07.html' title='வங்கியில் தொங்கிய நாட்கள்....'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-4446399830423482047</id><published>2010-10-05T10:45:00.000+05:30</published><updated>2010-10-05T11:16:22.405+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பராபரமே.</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;வேறொன்றும் அறியேன்&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்து கொண்டிருக்கிறது&lt;br /&gt;எதிர்வீட்டுப் படியில் நிற்கும்&lt;br /&gt;அம்மணச் சிறுவன் அழுகிறான்&lt;br /&gt;சிறுமியொருத்தி நனைந்த பாவாடையை&lt;br /&gt;குனிந்து பிழிகிறாள் நனைந்துகொண்டே&lt;br /&gt;வேகவாகனம் கத்திக்கப்பலாய்&lt;br /&gt;தெரு நிறை தண்ணீரில் சுழலும் ஜவ்வுக்காகிதம்&lt;br /&gt;தலையை ஆட்டி சிறகுலர்த்தும் பறவை&lt;br /&gt;வில்லாய் வளையும் திண்ணைப் பூனை&lt;br /&gt;விடைத்து நிற்கும் காதுகளோடு ஜிம்மி&lt;br /&gt;மழை சத்தம் அதிகமாய்க் கேட்கிறது&lt;br /&gt;விறுவிறுவென உள்ளே சென்று&lt;br /&gt;எல்லாக் கதவுகளையும் அடைத்துகொண்டு&lt;br /&gt;மசிஇருட்டுக் கூடத்தில் அமர்ந்திருக்கிறேன்&lt;br /&gt;மழை பெய்து கொண்டிருக்கிறது&lt;br /&gt;இன்னமும்...&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பிறர் தர ...&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகுகவனமாய் என்னைத் தொடர்கிறது&lt;br /&gt;அயரும் பொழுதொன்றிற்காக&lt;br /&gt;மிகக் கவனமாய் தொடர்கிறது&lt;br /&gt;தடுமாறப்போகும் அந் நொடிக்காக&lt;br /&gt;அதி நெருக்கமாய் தொடர்கிறது&lt;br /&gt;அதைவிட வெகுகவனமாய்த்தான் நான்&lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;ஓர் அதிகாலை நேரத் தோட்டத்தில்&lt;br /&gt;உதிர்ந்திருந்த மலரொன்றை&lt;br /&gt;எடுத்து மண் தட்டி முகரும் தருணத்தில்&lt;br /&gt;என்னைத் தழுவிச் சூழ்ந்தது&lt;br /&gt;தீதும் நன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விசுவாசம்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேப்பமரம் இரு முருங்கை&lt;br /&gt;என இருந்த இடத்தைச் சுத்தம் செய்து&lt;br /&gt;வீடு கட்டிவிட்டார்கள்&lt;br /&gt;அவ்வீட்டு&lt;br /&gt;டிஷ் ஆண்ட்டெனா தவிர &lt;br /&gt;வேறெங்கும் அடைவதில்லை&lt;br /&gt;அவை.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-4446399830423482047?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/4446399830423482047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=4446399830423482047' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4446399830423482047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/4446399830423482047'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/10/blog-post.html' title='பராபரமே.'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-9003529982504592450</id><published>2010-09-30T10:39:00.006+05:30</published><updated>2010-09-30T11:29:52.188+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்’ணங்கள்'/><title type='text'>என்’ணங்கள் 30/9/2010</title><content type='html'>அயோத்தித்தீ. எப்பொழுதோ பற்ற வைத்தது எரிந்தணைந்திருந்தது. பற்ற வைக்கிறார்கள் இன்று. பார்ப்போம். பார்ப்பது தானே நம் கடன்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;வல்லரசாகப் போகிறோம்..சந்திராயன்...என நிறைய பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் காமன்வெல்த் என்ற ஒற்றை வார்த்தை அத்தனை நம்பிக்கையும் ஆட்டம் காணச் செய்துவிட்டது, காமன்வெல்த் போட்டிக்காகக் கட்டப்படும் கட்டடங்கள் போலவே. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, எவ்வளவு பெரிய தேசம்? எவ்வளவு அரசியல் நிகழ்வுகள். எவ்வளவு தொழில்நுட்பங்கள். இருந்தும் இப்பொழுது தலைநகரில் நடந்துகொண்டிருக்கும் கூத்துகள் தேசிய அவமானம். &lt;br /&gt;&lt;br /&gt;தெளிவானத் திட்டமிடல் இல்லை என்றே தெரிகிறது. வரலாறு காணாத மழையைக் கண்டிருக்கிறது டெல்லி என்ற போதிலும், சர்வதேச அரங்கின் முன் காரணங்கள் என்றும் நின்றதில்லை.தோல்வி. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் என்ற பாஸ்கரன். படத்தின் கலகலப்பிற்கு இருவர் மிக முக்கிய காரணம். ஒருவர் சந்தானம், மற்றொருவர் சந்தானம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசித்துச் சிரித்த படம்.  ஒரு பேட்டியில் சூர்யா சொன்னது நினைவிற்கு வந்தது. ஆர்யாதான் எனக்குப் போட்டி. ஜோவுக்கு அவரைத்தான் பிடிக்கும்’.ஆர்யாவின் உடைகள் அருமையாக இருந்தது. ஆர்யா,நல்லா இருய்ய்யா. &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt; &lt;br /&gt;என் உடல்நலம்/மனநலம் குறித்த விசாரணைகள் வந்து கொண்டே இருக்கின்றன. காரணம் சமீபத்திய கவிதைகள். கொஞ்சம் ஓவரத்தான் போய்ட்டமோ என்ற எண்ணம் லேசாக வரத்துவங்கியது. துவங்கியதும் &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘நீங்கள் தொடர்புகொள்ளும்நபர்’&lt;br /&gt;&lt;br /&gt;எனும் குரலின் வசீகரம்&lt;br /&gt;&lt;br /&gt;காதலியை தொடர்புஎல்லைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே நிறுத்திடத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; * *&lt;br /&gt;                &lt;br /&gt;&lt;br /&gt;துணிகளைத் துவைக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு மதியங்களில்&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றி வழியும்&lt;br /&gt;&lt;br /&gt;சோப்பு நுரைகளின் வசீகரிப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;வார இறுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணமயமாகின்றன..&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; * *           &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென காதல் சொன்னாள்&lt;br /&gt;&lt;br /&gt;பூ விரிவது போல.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளோடும் வேதிவினைகள்&lt;br /&gt;&lt;br /&gt;வெளித்தெரிவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;பூவிரிதலிலும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; * *         &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்குப் பிடிக்காது&lt;br /&gt;&lt;br /&gt;என சிகரெட் பிடிப்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்குப் பிடிக்காது&lt;br /&gt;&lt;br /&gt;என என்னையும் &lt;br /&gt;&lt;br /&gt;பிடிக்காமல் போகுமா&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கதைகளின் முடிவில் வரும் சஸ்பென்ஸ் அல்லது வாசகரின் முடிவுக்கே விட்டுவிடுதல் என்பது 1882-ல் ஸ்டாக்டன் எழுதிய ‘லேடி ஆர் தி டைகர்’லிருந்தே இருக்கிறது என்கிறார் சுஜாதா,.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை இந்தக் கதையின் முடிவு விவாதப்பொருளாகவே இருக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கதை (சுருக்கமாக)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஏதேனும் தவறு செய்தால் அந்நாட்டின் ராஜா, குற்றவாளியை மைதானத்தில் நிறுத்தி, மூடப்பட்ட இரண்டு குகைகளில் ஒன்றை தேர்வு செய்யச் சொல்வாராம். ஒன்றில் புலி. மற்றொன்றில் அவனுக்கு ஏற்ற அழகான பெண்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ராஜாவின் மகள் ஒரு ஏழை வீரனை உயிருக்கு உயிராக காதலிப்பது தெரிந்ததும் கோபம் கொண்ட மன்னர், அதே தண்டனையை நிறைவேற்றச் சொல்கிறார். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காதலியான ராஜாவின் மகளுக்கு எந்தக் குகையில் என்ன இருக்கிறது என்பது தெரியும் என்பதால் காதலன் கண்ணால் அவளிடம் கேட்கிறான். அவளும் யாருக்கும் தெரியாமல் வலது பக்க கதவைக் காட்டுகிறாள்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சிறிதும் தயக்கமே இல்லாமல் அவள் சொன்ன கதவைத் திறக்கிறான் காதலன்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கதை இதோடு முடிகிறது. வெளிவந்தது புலி என்றால், தான் உயிருக்கு உயிராக காதலித்தவன், புலி அடித்து இறப்பதை விரும்புவாளா அப்பெண்? &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வந்தது பெண் என்றால், தான் மிக விரும்பிய ஆண், அவள் முன்னிலையில் அவன் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதை சகித்துக்கொள்ள முடியுமா? பொஸஸிவ்?&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;என்ன விடை?&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் சிலரிடம் பேசும்பொழுது, மெல்லத்தமிழ் இனி சாகும்னு பாரதியாரே சொல்லிட்டாரு விடு மாப்ள என்பார்கள். எவ்வளவு பெரிய தவறு? இன்று நாளேடுகளும் சில பத்திரிகைகளும் ஒரிரு வார்த்தைகளை வெட்டி வேறு அர்த்தம் வரும் வண்ணம் தலைப்பில் போடுகிறார்களே..அதுபோலத்தான்.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ் இனிமெல்லச் சாகும் என்று சொன்னவனை பார்த்துக் கோபமாக பாரதி சொன்ன வரிகள்..&lt;br /&gt; &lt;br /&gt;கொன்றிடல் போல் ஒரு வார்த்தை – இங்கு&lt;br /&gt;கூறத்தகாதவன் கூறினான் கண்டீர்&lt;br /&gt;புத்தம் புதிய கலைகள்-பஞ்ச&lt;br /&gt;பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்&lt;br /&gt;மெத்த வளருது மேற்கே- அந்த&lt;br /&gt;மேன்மை கலைகள் தமிழினில் இல்லை&lt;br /&gt;சொல்லவும் கூடுவதில்லை-அவை&lt;br /&gt;சொல்லும் திறம் தமிழ்மொழிக்கு இல்லை&lt;br /&gt;மெல்லத்தமிழ் இனி சாகும்-அந்த&lt;br /&gt;மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்&lt;br /&gt;&lt;strong&gt;என்று அந்த பேதை உரைத்தான்-ஆ&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த வசை எனக்கு எய்திடலாமோ&lt;br /&gt;சென்றுடுவீர் எட்டு திக்கும்&lt;br /&gt;கலைசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் முழுதாக தெரிந்து கொண்டால் அர்த்தங்கள் மாறத்தான் செய்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-9003529982504592450?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/9003529982504592450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=9003529982504592450' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/9003529982504592450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/9003529982504592450'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/09/3092010.html' title='என்’ணங்கள் 30/9/2010'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-5339134513825416910</id><published>2010-09-27T10:33:00.002+05:30</published><updated>2010-09-27T10:36:35.953+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பரமபதம்</title><content type='html'>கட்டங்கள் நிறைந்த வெளி&lt;br /&gt;கருப்புக் கட்டங்கள் சிறிதாக&lt;br /&gt;திடுமென வந்த பாம்பொன்று&lt;br /&gt;கொத்தப் பார்த்தது நெற்றியில்&lt;br /&gt;சட்டெனக் குனிந்து &lt;br /&gt;அருகிலிருந்த ஏணிபடர்ந்து உயர்ந்தேன்&lt;br /&gt;இறுதிப்படி முடிந்ததும்&lt;br /&gt;அந்தரம்&lt;br /&gt;பாம்பும் படியேறிக்கொண்டிருந்தது&lt;br /&gt;முதுகுக் கட்டங்கள் நெளிந்துவளைந்தன&lt;br /&gt;அந்தர வெளியை விடவும்&lt;br /&gt;பாம்பின் பிளந்தவாயே பரவாயில்லையென &lt;br /&gt;உட்புகுந்தேன்&lt;br /&gt;தாய் வெற்றுமார்போடிருந்தாள்&lt;br /&gt;பசியடங்கி வெளிவந்துவிட்ட பிறகு&lt;br /&gt;நெற்றியில் கொத்தியது&lt;br /&gt;கருப்புக் கட்டங்கள் எல்லாம் ஊதாநிறத்தில்&lt;br /&gt;அந்தரவெளியில் அடர்மழை&lt;br /&gt;தாயம் விழுந்துவிட்டிருந்தது&lt;br /&gt;தூங்கிக்கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-5339134513825416910?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/5339134513825416910/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=5339134513825416910' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5339134513825416910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/5339134513825416910'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/09/blog-post_27.html' title='பரமபதம்'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-2096489275129858269</id><published>2010-09-22T15:15:00.001+05:30</published><updated>2010-09-22T15:27:38.139+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறுந்தொகை'/><title type='text'>சிறுநல் நட்பு</title><content type='html'>ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கொன்றை மரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். மழை ஓய்ந்த மஞ்சள் வெய்யிலில் பழுத்த இலைகளும் பச்சை இலைகளும் லேசான காற்றில் அசைந்து கொண்டிருந்தன. &lt;br /&gt; &lt;br /&gt;‘அதுக்காக பொதிகை டிவி பார்க்குறது எல்லாம் ஓவர்டி’ குரல் கேட்டு ஜன்னல் இலைகளை விட்டு கண்களை எடுத்தாள். &lt;br /&gt; &lt;br /&gt;‘நான் உள்ள வந்ததே தெரியாம உக்காந்து என்னத்தடி வெறிச்சுட்டு இருக்க? உன்னப் போய் ரூம் மேட்டா வச்சிக்கேன் பாரு, என்னச் சொல்லணும். ஹும்’  புலம்பிக்கொண்டே ரெஃப்ரெஷ் செய்யப் போனாள் ரேகா. &lt;br /&gt; &lt;br /&gt;வெறித்துக்கொண்டிருந்த ப்ரியா தன்னிச்சையாகத் தலையாட்டிச் சேனலை மாற்றினாள்.&lt;br /&gt; &lt;br /&gt;’என்னயா ஆச்சு உனக்கு? கண் மட்டும்தான் இருக்கும் மூஞ்சில, கை எல்லாம் குச்சி குச்சியா போய்ட்டு இருக்கு. லெக்கிங்ஸ்னு சொல்லி வாங்குற, அது லூசா பேண்ட் மாதிரி இருக்குப்பா, வாட்ஸ் ராங் வித் யூ?’&lt;br /&gt; &lt;br /&gt;இன்னிக்குத்தான் கேட்குற ரேகா நீ. என்னால முடியல. லவ் அஃபையர்ல ஏண்டா சிக்குனம்னு இருக்கு. மறக்கவும் முடியல. கூடவே இருக்கவும் முடியல. அவன் நிலம அப்பிடி. &lt;br /&gt; &lt;br /&gt;‘ம்’&lt;br /&gt; &lt;br /&gt;ஷேர் பண்றதுக்கு யாரும் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு. உன்கிட்ட சொல்லி அழலாம்னா நீ டிவி, போன், ஃப்ரெண்ட்ஸ்னு பிஸியா இருக்க. அவன் கூட இருந்த நிமிசங்களையும் கூட இருக்கப் போறதையும் நினைச்சாத்தான் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஹை லெவல்ல வேலபார்க்குறதால அவனால எப்பவும் என் கூட இருக்க முடியாதுதான். அதான் அத நெனச்சு நானே என்னத் தேத்திக்கிறேன். &lt;br /&gt; &lt;br /&gt;புலம்பிக்கொண்டே இருந்தாள். டிவியில் இருந்து ஜேசுதாஸ் குரலில்  ‘தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் ரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகு நின்றாள்’ ...என வழிந்து கொண்டிருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;**&lt;br /&gt; &lt;br /&gt;அறை, டிவி, உடைகள் தவிர இந்த உணர்வும் தவிப்பும் தோழியின் மனமும் என மனதை ஊடுறுவும் குறுந்தொகைப் பாடல் சங்க இலக்கியத்தில் உள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;கண்களில் அழகு தொலைய, வளையல் நெகிழும் படி கைகளும், தோளும் மெலிந்து விட்டது. இதைப் பற்றி கேட்டு, ஆற்றுப்படுத்தவில்லை தோழி!, மாற்றாக, ஆறுதலாக அமைவது தலைவனோடு கொண்டிருக்கும் காதலே.&lt;br /&gt; &lt;br /&gt;எனும் அந்தப் பாடல்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,&lt;br /&gt;வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,&lt;br /&gt;மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-&lt;br /&gt;அறிதற்கு அமையா நாடனொடு&lt;br /&gt;செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;குறிஞ்சித் திணையில் மோசி கொற்றன் என்ற புலவர் பாடிய பாடல் இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-2096489275129858269?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/2096489275129858269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=2096489275129858269' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2096489275129858269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/2096489275129858269'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/09/blog-post_22.html' title='சிறுநல் நட்பு'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-1796922453852560265</id><published>2010-09-21T11:03:00.002+05:30</published><updated>2010-09-21T11:06:56.158+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அவளுக்காகவேயான...</title><content type='html'>‘எனக்கே எனக்காய் &lt;br /&gt;ஒரு கவிதை எழுது’ &lt;br /&gt;என்று சிணுங்கியவளை &lt;br /&gt;ஊடுருவிச் சொன்னேன் &lt;br /&gt;&lt;br /&gt;‘உனக்கான கவிதைகளனைத்தும் &lt;br /&gt;என்னிரு கண்களினுள் &lt;br /&gt;விரிந்து கிடக்கின்றன &lt;br /&gt;மீட்டெடு’ &lt;br /&gt;&lt;br /&gt;மறுத்து அடம்பிடித்தவளின் &lt;br /&gt;கரம்பற்றிச் சொன்னேன் &lt;br /&gt;‘இப்பொழுதெல்லாம் காதல் கவிதைகள் &lt;br /&gt;எழுதுவதில்லையே நான்’ &lt;br /&gt;&lt;br /&gt;சட்டென பதில் வந்ததவளிடமிருந்து &lt;br /&gt;‘நானொன்றும் உங்கள் காதலி இல்லையே’ &lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான். &lt;br /&gt;உறங்கும் குழந்தையின் &lt;br /&gt;நகங்கள் களையும் &lt;br /&gt;மென்மையை &lt;br /&gt;ஒத்தது அவள் கரம்பற்றும் &lt;br /&gt;கணங்கள் அத்தனையும். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையிலான என் &lt;br /&gt;திறக்காத சில பக்கங்களை &lt;br /&gt;எளிதாய் திறந்து அதில் புதிதாய் &lt;br /&gt;அழகாய் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறாள் &lt;br /&gt;&lt;br /&gt;எவளென்றே தெரியாத இவள் &lt;br /&gt;எழுதிச் செல்லும் &lt;br /&gt;வார்த்தைகளின் வசீகரம் &lt;br /&gt;என்னை ஏகதேசம் &lt;br /&gt;திறந்தழைத்துச் செல்கிறது &lt;br /&gt;எதிர்பாரா தருணத்தில் கிடைக்கும் &lt;br /&gt;முத்தத்தின் ஈரம் போல. &lt;br /&gt;&lt;br /&gt;என்றேனும் ஓர் இரவு &lt;br /&gt;அவள் எழுதிய பக்கங்களை &lt;br /&gt;அவளே கிழித்தெடுத்துச் செல்லக்கூடும் &lt;br /&gt;கிழிக்கும் சத்தத்தில் என் &lt;br /&gt;சுந்தரந்தரங்க வனாந்திரம் அதிரக்கூடும் &lt;br /&gt;&lt;br /&gt;யோசனையையும் என்னையும் &lt;br /&gt;உலுக்கியவள் மீண்டும் கேட்டாள் &lt;br /&gt;தனக்கான கவிதை தயாராவென &lt;br /&gt;&lt;br /&gt;’உனக்கான கவிதைகள் &lt;br /&gt;என்னிரு கண்களினுள் &lt;br /&gt;விரிந்து கிடக்கின்றன &lt;br /&gt;மீட்டெடு’ &lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை மறுக்கவில்லையவள் &lt;br /&gt;இதோ &lt;br /&gt;கரம் பற்றியென் கண்கள் &lt;br /&gt;பார்த்துக் கொண்டிருக்கிறாள் &lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கான கவிதையும் &lt;br /&gt;நான் புதைத்த சில மெளனங்களையும் &lt;br /&gt;என்னுள்ளிருக்கும் தாயையும் &lt;br /&gt;மீட்டெடுக்கும் &lt;br /&gt;அவளின் கண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;முன்பே பதிவிட்டது. மீண்டுமொறுமுறை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5260293756027849492-1796922453852560265?l=www.narsim.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.narsim.in/feeds/1796922453852560265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5260293756027849492&amp;postID=1796922453852560265' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/1796922453852560265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5260293756027849492/posts/default/1796922453852560265'/><link rel='alternate' type='text/html' href='http://www.narsim.in/2010/09/blog-post_21.html' title='அவளுக்காகவேயான...'/><author><name>நர்சிம்</name><uri>http://www.blogger.com/profile/10158341274938867528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_VmeTnr8ivYo/THKMY6EtE9I/AAAAAAAAAJc/lzkURRMrpzQ/S220/narsim3.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5260293756027849492.post-6622978331024009668</id><published>2010-09-17T10:17:00.011+05:30</published><updated>2010-09-17T10:25:57.318+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அகறல்!?</title><content type='html'>மழை ஓய்வதாகத்  தெரியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாகக் கிளம்ப வேண்டி இருந்ததால் கிடைத்தப்  பேருந்தில் ஏறிப் போய்க்கொண்டு இருக்கிறேன். ஜன்னல் விட்டுத் தள்ளி அமர்ந்தாலும் கம்பிகளில் முத்து முத்தாக நின்று வழியும் துளிகளும், அவ்வப்பொழுது அடிக்கும் சாரலும் உடையை ஈரமாக்கி இருந்தது. கசகசப்பாக உணர்ந்தேன். இதே மழையை இதே ஜன்னல் முத்துக்களை கைகளால் உருவிவிட்டு சந்தோஷமாக, சில்லென்று அடிக்கும் எதிர்காற்றை நோக்கி முகம் காட்டி எத்தனை முறை பயணித்திருப்பேன். ஆனால் இன்று மனம் லயிக்கவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுத்தாவணி வரும் முன்னரே பக்கவாட்டில் யானைமலைத் தெரிந்தது. அவசரமாக எழுந்து படிக்கட்டு பக்கத்தில் நின்று கொண்டேன். இரவுப்பயணமோ, உடைந்து போன இருக்கை அழுத்தமோ எதுவும் செய்துவிடவில்லை.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கியவனை  வழிமறித்த ஆட்டோக்காரரிடம்  போகவேண்டிய இடத்தைச் சொல்ல  வாய் திறந்தேன். கடவாய்ப்பல் பிரதேசத்தில் சுரீரென்று வலித்தது. வார்த்தைகள் வரவில்லை. லேசாக வாடையடித்த வாயை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே போகவேண்டிய இடத்தை ஒரு வழியாக சொல்லிவிட்டு அமர்ந்தேன். அமரும் முன், ஆட்டோக்காரர் கையை வைத்து சீட்டில் தேங்கி இருந்த மழைத்தண்ணீரை ஒதுக்கி விட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாமாவைப்  பிடிக்காமல் போயிருந்தாலும், ஆட்டோ தெருவை அடையும்பொழுதே துக்கம் பொங்கியது. ஆனால் அழுகை வரவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;“பந்தல் போட்டு இருக்குற வீட்டு முன்னாடி நிறுத்துங்க” என ஆட்டோக்காரரிடம் சன்னமாகச் சொல்லி, இறங்கிக் கொண்டேன். &lt;br /&gt; &lt;br /&gt;மழை நசநசவெனப் பெய்துகொண்டிருந்தது. கொட்டகைக் கூரையில் இருந்து சொட்டும் நீர் வெறுப்பாக இருந்தது. நிறையப் பேர், உட்கார்ந்தும் நின்றும் நடந்தும் என. &lt;br /&gt;&lt;br /&gt;நடையில் மாமாவைக் கிடத்தி இருந்தார்கள். சேர்த்துக் கட்டி இருந்த கால்க் கட்டைவிரல்களைப் பார்த்துக்கொண்டே உள்ளே போனேன். மாமா இல்லை. அத்தை ஓய்ந்து அமர்ந்திருந்தாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;“மாமாவப்  பார்த்தியாடா கிரி” என்று  ஏதேதோ குரல்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்து, தனியாக, எதிர்வீட்டுப் படியில் அமர்ந்து கொண்டேன். கம்பி கம்பியாக போடப்பட்ட, பூட்டியே இருக்கும் அந்த எதிர்வீட்டுப் படியில்தான் மாமா பேப்பர் படித்துக்கொண்டிருப்பார் எப்பொழுதும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படியில்  ஏறிக் கம்பியைப் பிடித்து விளையாடும் பொழுது வந்துவிடுவார்.  ‘டேய் மூக்கொழுகி வா வா’ என எப்பொழுதும் மலர்ந்த முகத்தோடு அணைத்துக்கொள்வார். “இது என்னடா இப்பிடி போட்டு இருக்க” என, தவறாக மாட்டி இருக்கும் சட்டை பட்டனை சரி செய்து, தூக்கித் தோளில் அணைத்தபடி ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு முத்தம்.  &lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதெல்லாம் அப்பாவிடம் திட்டோ அடியோ  வாங்கி அழுதாலும் கதாநாயகியைக் காப்பாற்றும் எம்ஜிஆர் மாதிரி எங்கிருந்துதான் வருவாரோ  தெரியாது ஆனால் அதே மலர்ந்த  முகத்துடன் வந்துவிடுவார். &lt;br /&gt;&lt;br /&gt;“யாருடாம்மா அடிச்சா?” எனக் கேட்டுக்கொண்டே உள்ளங்கையைக் கொண்டு கன்னத்தில் அப்பிக் கண்ணீரைத் துடைத்துவிடும் அந்தச் செயலினாலேயே நின்றிருந்த அழுகை மீண்டும் பொங்கிவிடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;“விடுடிச் செல்லம்  நம்ம அப்பாதானே, நீ ஒழுங்கா  ஸ்கூலுக்குப் போவியாம், நல்லாப்  படிப்பியாம், அப்பாவுக்கு, அம்மாவுக்கு, மாமாவுக்கு எல்லாருக்கும் நிறைய வாங்கி
